புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 14:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 11:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 10:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 9:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 23:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 22:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 20:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 16:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 16:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 16:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 14:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 13:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 13:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 9:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 9:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 21:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 21:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 15:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:53

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
70 Posts - 45%
ayyasamy ram
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
68 Posts - 44%
mohamed nizamudeen
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
4 Posts - 3%
Kavithas
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
1 Post - 1%
சிவா
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
1 Post - 1%
bala_t
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
1 Post - 1%
prajai
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
296 Posts - 42%
heezulia
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
6 Posts - 1%
prajai
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 20/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 15 Oct 2012 - 19:45



பெரிய பண்ணை வீடு. காம்பவுண்டு சுவர் போடப்பட்டு நடுவில் வீடு அமைந்திருந்தது. வீட்டை சுற்றி மரம் செடி, கொடிகள் வளர்க்கப்பட்டன. மா, கொய்யா, மாதுளை, நெல்லி போன்ற பழ மரங்களும் அதில் நின்றன.

வீட்டையும், தோட்டத்தையும், காவல் காக்க நாய் ஒன்றை வளர்த்து வந்தார் வீட்டுக்காரர். மரங்களில் விளையும் காய்கனிகளை அணில்களும், பறவைகளும் சாப்பிடும்.

சில அணில்கள் அங்குள்ள மரப்பொந்தில் வாழ்ந்து வந்தன. அவை காய்கள் நன்றாக பழுக்கும் முன்பாக செம்பழமாக இருக்கும் பொழுதே கடித்து உண்ணும். சில சமயம் பழுத்து கீழே விழும் பழங்களை எடுத்து தின்ன அணில்கள் கீழே இறங்கும்.

மரத்தைவிட்டு இறங்கும் அணில்களை நாய் பிடித்து தின்றுவிட ஆசைப்படும். ஆனால் அணில்கள் நாயின் பிடியில் சிக்குவதே இல்லை.

நாய் ஓடி வருவதை அறிந்த உடனே அணில்கள் சுவற்றிலோ, மரத்திலோ ஏறிக்கொள்ளும். அன்றும் அப்படித்தான் நாய், ஒரு அணிலை கவ்விப்பிடிக்க முயன்றது. அந்த அணில் சுவற்றில் ஏறித் தப்பிவிட்டது.

அணில் அகப்படாததால் ஏமாற்றம் அடையும் நாய், `ஏய், பயந்தாங் கொள்ளி பயலே, சுவர் மீது ஏறி தப்பிச்சுட்டியா? கீழே இறங்கி வாடா, ஒழிச்சிக் கட்டிடறேன்' என்று குரைக்கும்.

`யாரைப் பார்த்து பயந்தாங்கொள்ளின்னு சொல்றே. நீ மேலே ஏறி வா, உன் பல்லை உடைச்சி கையில் கொடுக்குறேன்' என்று நாயிடம் அணில் சொல்லும்.

இப்படியாக நாயும், அணிலும் தினம் தினம் வாய் வலிக்க சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள், அணில் நன்கு கனிந்த பழத்தை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இடையே நாயைப் பார்த்து கேலி செய்து கொண்டே, வாலை இப்படியும் அப்படியும் ஆட்டி குறும்புகள் செய்து கொண்டே பழத்தை தின்றது.

பழத்தின் சுவையிலும், நாயைக் கிண்டல் செய்வதுமாக மெய்மறந்து நின்ற அணிலை, ஒரு பருந்து பறந்து வந்து பிடிக்கப் பார்த்தது. பருந்தின் நகங்கள் அணிலின் முதுகில் கீறிவிட்டது. இதைப் பார்த்துவிட்ட நாய், `லொள் லொள்' என்று குரைத்துக் கொண்டே பருந்தைப் பிடிப்பதுபோல் தாவிக் குதித்தது. உடனே பயந்துபோன பருந்து அணிலை விட்டுவிட்டு உயரமாக பறந்து வட்டமடித்தது. சுதாரித்துக் கொண்ட அணிலும் அவசரமாக ஓடி பொந்துக்குள் மறைந்து கொண்டது.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அணில் நாய்க்கு நன்றி சொன்னது. `என்னுடன் அடிக்கடி சண்டைபோட்டாலும் ஆபத்தில் இருந்து என்னை காப்பாற்றி விட்டீர்கள், உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேனோ?' என்றது அணில்.

`தம்பி, நமக்குள் போட்டி, பொறாமை, கருத்து வேறுபாடு இருந்தாலும் வேற்று ஆள் வந்து தாக்கினால் அனுமதிக்க முடியுமா? அப்படி ஒருவருக்கு ஒருவர் உதவாமல் இருந்தால் நாளை என்னையும் யாராவது வந்து தாக்கி அழித்துவிடுவார்கள். நாம் ஒரே இடத்தில் வாழும் வரை நமக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் பிரச்சினை என்று வரும்போது ஒற்றுமையாக செயல்பட வேண்டும். எதிரிக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது?' என்றது நாய்.

`அண்ணே அதனால்தான் உங்களை நன்றியுள்ள ஜீவன் என்று அனைவரும் கொண்டாடுகின்றனர்' என்றன அணில்களின் கூட்டம்.

த.விஜயபால்




ஒற்றுமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon 15 Oct 2012 - 20:22

தமிழ்நாட்டு அரசியயல்வாதிகளும் இப்படி இருந்திருந்தால் ?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக