புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
11 Posts - 4%
prajai
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
2 Posts - 1%
jairam
முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_m10முதல் காதல், முடியாத அத்யாயம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் காதல், முடியாத அத்யாயம்


   
   

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Oct 15, 2012 4:58 pm

முதல் காதல், முடியாத அத்யாயம் 37854935

இந்த பதிவை எனது Blog இல் பார்க்க இங்கே சொடுக்கவும்

மாலை 3 மணி...

இன்று திருமணமாகி நாளையே
குழந்தை வேண்டும் - என
எப்போதும் கேட்கும் client
இப்போதும் கேட்டான்
பொழுது விடிவதற்குள்
ப்ராஜெக்ட் வேண்டுமென..

அடித்து பிடித்து முடித்து கொடுத்து
அண்ணாந்து பார்த்தேன்...

இந்த முறை,
ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப் போன
பெரியமுள் ஒன்றைக் காட்ட,
சிறிய முள் இரண்டைக் காட்டியது..

சில அடிகள் அளந்து
வெளியே வந்த நேரம்
லிப்ட் failure...

அடுத்தவனை நம்பாதே என
அப்பா சொன்னது
அப்போது நினைவிற்கு வர..

பதினைந்தாவது மாடியிலிருந்து
பாதங்கள் படிகளை என்ன ஆரம்பித்தது..

களைப்பில், கண்கள் சொல்வதை
கால்கள் கவனிப்பதா யில்லை...

முட்டி மோதி முன் வாசல் அடைந்தேன்..

வீட்டிற்கு போக வண்டியேது மின்றி,
பாதங்கள், இரண்டு மயில் தூரம்
இன்னும் பாதயாத்திரை
செல்ல வேண்டியிருந்தது...

பயணத்தை தொடர்ந்தேன்..

வழியில்...

ஏழைக்கு கூலி தரும் எஜமான் போல
இரு வெள்ளை நாய்கள் எனை
விரோதமாய் பார்த்தது...

பூங்காவில் சில பூக்கள்
புன்னகையை அவிழ்க்க,
அதை கால் கடுக்க காத்திருந்து,
கண்ணடித்து காதலித்து கொண்டிருந்தது
அந்த கரண்ட் மரத்து கண்ணாடி விளக்கு..

பனித்துளி சில மலைதுளியாகி
என் உடலோடு உறவாடிக்
கொண்டிருந்தது...

திடீரென..
எங்கோ இடி விளுந்ததாய் ஒரு சத்தம்..

கண்ணுக் கெட்டும் தூரத்தில்,
காரிருள் நிறத்தில்,
கவிழ்ந்து கிடந்தது
அந்த கார்..

தடம் புரண்ட தண்டவாளமாய்
தவறி நடந்த கால்கள்,
சாரப் பாம்பின் வேகத்தில்
சீறிப் பாய...

சில நொடிகளில் கண்டேன்...

பாதி நினைவில்.,
கை முறிந்த நிலையில்
காருக்கு வெளியே அவன்..

நினை விழந்த மழலையாய்,
உடைந்து விழுந்த சிலையாய்
கார் கண்ணாடி ஓரத்தில் அவள்...

இதை கண்கள் கண்டதும்,
என் இதய துடிப்பின் ஓசையை
ஒவ்வொரு நரம்பும் எடுத்துச்
சொல்லியது...

உதவி வேண்டி உரக்கக்
கத்தினேன்...

கேட்க ஆள் எவருமின்றி
கேட்டது எனக்கு மட்டும்...

மனம் புயலுக்குள் சிக்கிய
பூவாய் தவிக்க,

ஆம்புலன்ஸ் என்னைத் தேடி
என் அழைப்பு அலைக் கற்றையாய்
பறந்தது போனது..

அரை மணி நேரத்தில்
வண்டியும் வந்தது..

ஒருபுற படுக்கையில் அவன்.
மறுபுறம் அவள்..
ஓரத்தில் உட்காந்து
கொண்டேன் நான்...

சுத்தமான காற்று இருந்தும்,
அவளுக்கு சுவாச காற்று
தேவைப் பட்டது...

தலை சற்று சருக்கவே,
அவளை தாங்கிக்கொள்ள
மடி கொடுத்தேன்...

சைரன் பறந்தது...

பௌர்ணமி நாளில்
மடியில் ஒரு நிலவு...

அந்த நிலவிற்கு துணை
கோளாய் நெற்றிப் பொட்டு..

சண்டையிட்டுக் கொள்ளாத,
இரண்டு வில், இரண்டு அம்பு.
அவள் புருவமும் விழிகளும்..

அடர்ந்த காட்டுக்குள்,
அரவணைக்கும்
ஒற்றையடிப் பாதையாய்
தலையில் ஒரு வகிடு..

அதை பாது காக்கும் பூட்டாய்
உச்சி நெற்றியில் குங்குமம்..

பூக்கடையில், பூவிற்கு
தெளிக்கப் பட்ட தண்ணீராய்
வியர்வைத் துளி..

குயிலின் நிறத்தில்,
மின்னும் மயில் தோகையின்
நீளத்தில் கூந்தல்..!

இந்த காட்சிகள் என் கடந்த கால
காதலை கண்ணில் காட்டியது..

என்னோடு சிரித்துப் பேசிய பூக்கள்..
Bye என்று அவள் சொல்லிச் சென்ற பூங்கா..

அவள் அதைச் சொன்னதும்,
வலியில் துடித்த விழிகள்,
வெளியில் கூட சொல்லிக்
கொள்ள வில்லை...

உளி அடித்து பிறந்த வழியை,
சிலை ஊராருக்கு என்று சொல்லியது..!?

உண்மையைச் சொன்னால்...

என் காதல் காவிரியாகவும்,
அவள் காதல் கடலாகவும்
இருந்தது - அந்த
அமெரிக்க மாப்பிளை
ஆட்டத்தைக் கலைக்கும் வரை..

அது,
திருமணமாகாத அமெரிக்க மாப்பிள்ளைகள்
எனக்கு தீவிரவாதிகளாக தெரிந்த காலம்.

அடுத்தவன் காதலியை
கொத்திச் செல்லும் இவர்களுக்கு
கருட புராணத்தில் தண்டனை
உண்டா ? - என
அம்பியிடம் கேட்டு,
அந்நியனிடம் முறையிட நினைத்த காலம்..

ஆனால் எனை ஏமாற்றிச் சென்ற
அவள் மீதி ஏனோ
துளியளவும் துயர மில்லை...

ஹலோ, எனக்கு ஒன்று மில்லையே
என அருகில் இருந்த அவன்
எட்டாவது முறையாக கேட்க,

நிகழ் காலத்திற்கு
நினைவுகள் திரும்பியது..

கட்டிய மனைவியை பற்றி
இதுவரை சற்றும் சிந்திக்காத
கல் நெஞ்சுக் காரனைக் கண்டு
ஆச்சர்யம் அருவியாய் கொட்டியது..

என் விரலில் ஏதோ ஊறுவதாய்
அறிந்து உற்று நோக்கினேன்..

அவள் தலையில் ரத்தம் கசிய,
அதைக் கண்டு நான் கத்திய வேகத்தில்,
கார் hospital வாசலை வந்தடைந்தது..

கருவேலங் காட்டு சில் வண்டின்
சத்தமாய் ICU அலறிக் கொண்டிருந்தது.

அவள் உயிரைக் காக்க
அவர்கள் ரத்தம் கேட்க...

ஒரு பாவமும் அறியாத
எனது O நெகடிவ் ரத்தம்,
HIV டெஸ்டுக்கும் கட்டுப் பட்டு,
அவள் உடலில் ஓட ஆரம்பித்தது..

மருத்துவர் 24 மணி நேரம் கெடு சொல்ல..

நான் வேண்டியவர்களுக்கு
சொல்லி விட்டு,
தனிமையில் நடந்தேன்..

வீடு என்னை வரவழைத்தது.
கட்டில் ஒரு கை கொடுத்தது..

அன்று அந்த பூங்காவில்...

BYE என்று சொல்லி - என்
உயிரை ஊசியால் குத்திச்
சென்றவளின் உடலில்,
இன்று என் உதிரம்
ஓடிக் கொண்டிருகிறது..

என் ஒவ்வொரு செல்களிலும்
இன்றும் வாழும் அவள் உயிர்,
எப்படியும் அவளை
உயிர்பிக்கு மென்ற நம்பிக்கையோடு...

கதவை மூடியது விழிகள்
வழிந்து விழுந்தது சில துளிகள்..

இது என் முதல் காதல்,
முடியாத அத்யாயம்..!



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 15, 2012 5:41 pm

ரொம்ப நீளமா இருக்கு ஆழமா இருக்கு காதலைப் போலவே - வந்து ராத்திரி கவனிக்கிறேன்.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 5:44 pm

காதலின் கருவில் ஒரு நாடகமே நடத்தியது அருமை
கரூர் கவியன்பன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 15, 2012 5:48 pm

அடடே அந்த பெண்த்தான் இந்த பெண்ணா பொழசிட்டாங்கள அகல் நல்லதொரு உரைநடை கவிதை அகல் அதுசரி அந்த அமெரிக்க மாப்ளை என்ன ஆனாருன்னு சொல்லலியே பொழச்சாரா இல்லையா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் முதல் காதல், முடியாத அத்யாயம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Oct 15, 2012 7:52 pm

கரூர் கவியன்பன் wrote:காதலின் கருவில் ஒரு நாடகமே நடத்தியது அருமை
தங்களது பின்னூட்டம் அருமை.. நன்றிகள் பல அன்பர் கரூர் கவியன்பனுக்கு..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Oct 15, 2012 7:56 pm

balakarthik wrote:அடடே அந்த பெண்த்தான் இந்த பெண்ணா பொழசிட்டாங்கள அகல் நல்லதொரு உரைநடை கவிதை அகல் அதுசரி அந்த அமெரிக்க மாப்ளை என்ன ஆனாருன்னு சொல்லலியே பொழச்சாரா இல்லையா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அந்தப்பயல இந்த கவிதையில சாகடிக்கலானும்னு(கவிதையிலயாவது புன்னகை) நெனெச்சேன் பாலா.. ஆனா இதில் வரும் நாயகி மாங்கல்யம் இழப்பாளே.. அதான் அவனப்பத்தி ஏதும் சொல்லமா பொழச்சு போகட்டும்னு விட்டுடே நண்பா புன்னகை...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
avatar
Guest
Guest

PostGuest Mon Oct 15, 2012 9:01 pm

அட போங்கப்பா காதல் வேணாம் ஒன்னும் வேணாம் , ரெண்டும் வேணாம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 15, 2012 9:06 pm

யினியவன் wrote:ரொம்ப நீளமா இருக்கு ஆழமா இருக்கு காதலைப் போலவே - வந்து ராத்திரி கவனிக்கிறேன்.

இன்னும் ராத்திரி ஆகவில்லையா ???
நான் வந்துட்டேன் ????

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 15, 2012 9:08 pm

பூவன் wrote:
யினியவன் wrote:ரொம்ப நீளமா இருக்கு ஆழமா இருக்கு காதலைப் போலவே - வந்து ராத்திரி கவனிக்கிறேன்.

இன்னும் ராத்திரி ஆகவில்லையா ???
நான் வந்துட்டேன் ????

நான் கிளம்பிட்டேன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 15, 2012 9:13 pm

கிளம்புங்கள் நாளை சந்திப்போம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக