புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
68 Posts - 45%
heezulia
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
5 Posts - 3%
prajai
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
4 Posts - 3%
Jenila
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
2 Posts - 1%
jairam
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
1 Post - 1%
kargan86
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
9 Posts - 4%
prajai
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
6 Posts - 3%
Jenila
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
2 Posts - 1%
jairam
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
2 Posts - 1%
viyasan
திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_m10திருமலை முன்னொரு காலத்தில்...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமலை முன்னொரு காலத்தில்...!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2012 9:10 pm

திருமலை முன்னொரு காலத்தில்...! TN_120929102156000000

எங்கே பார்த்தாலும் செழிப்பும், வளமையும் பொங்கி ஒரு பிரமிக்கத்தக்க பிரம்மாண்டமான வளர்ச்சியுடன் காணப்படும் இன்றைய திருமலை ஒரு காலத்தில் எப்படி இருந்தது என்பதை அறிந்தால் நிறைய ஆச்சரியப்படுவீர்கள். யாராக இருந்தாலும் நடந்துதான் போகவேண்டும் என்ற நிலையில் பகலில் மட்டும் ஒரு குழுவாக சேர்ந்து தான் போய்வருவார்கள் அப்போதும் காட்டு விலங்குகளிலிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நிறைய முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வார்களாம். மேலும் நடக்கமுடியாதவர்களை ஐயப்பன் கோயிலுக்கு அழைத்துச் செல்வது போல டோலி கட்டி தூக்கிச் செல்வார்களாம். போக்குவரத்தை மேம்படுத்தினால் மட்டுமே கோவில் வளர்ச்சி அடையும் என்ற நிலையில் நிறைய சிரமமும், செலவும் செய்து மண் பாதை போட்டிருக்கிறார்கள். அந்த பாதையிலும் முதலில் மாட்டு வண்டிகள் தான் பயணம் சென்றிருக்கின்றன.

பின்னர் மோட்டார் வண்டிகளை விட்டுள்ளனர். ஆனால் வளைந்து, நெளிந்து செல்லும் பாதையில் மோட்டார் வாகனத்தில் பயணம் செய்ய முதலில் மக்கள் அச்சப்பட்டனர். அதன்பக்கத்தில் நின்று புகைப்படம் கூட எடுத்துக் கொள்வார்களாம். ஆனால் மோட்டார் வாகனத்தில் ஏறமாட்டார்களாம். இதன் காரணமாக வெறிச்சோடிய மலைப்பாதையில் எப்போதாவது ஒரு சில வண்டிகள் மட்டும் போய்வருமாம். அதன் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக பயம் நீங்கி மக்கள் போய்வர இப்போது ஒரு நிமிடத்திற்கு ஓரு பஸ் என்று இடைவெளி இல்லாமல் போய், வந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கிறது. வரக்கூடியவர்களுக்கு மனதார தரிசனம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வயிராற சாப்பாடு போடவேண்டும் என்பதை மனதில் வைத்து அன்னதானம் திட்டம் துவங்கியதும் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காத அளவிற்கு கூடியது. இன்றைய தேதிக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் காலை முதல் இரவு வரை அன்னதானம் படைக்கிறார்கள் அதுவும் பிரமாதமாக.

பெரிதாக வருமானம் வராத நிலையில் உண்டியலில் போடும் பணத்திற்கு பாதுகாவலாக இரண்டு காவல்காரர்கள் வேறு நின்று கொண்டு இருப்பார்களாம். இப்போது அப்படியில்லை, வரக்கூடிய வருமானத்தை கையால் எண்ணமுடியாமல் மெஷின் போட்டுதான் எண்ணுகிறார்கள். அடுக்கி வைக்கிறார்கள், காசுகளை சல்லடைபோட்டு சலித்து பிரிக்கிறார்கள். வருடத்திற்கு ஒரு முறை உண்டியலை திறந்து எண்ணிய காலம் ஒன்று உண்டு. ஆனால் இன்று ஒரே நாளில் அடிக்கடி உண்டியல் நிரம்பிவிடுவாதல் கன்வேயர் பெல்ட் மூலம் காணிக்கைகள் நேரடியாக எண்ணுமிடத்திற்கு சென்றுவிடுகின்றன. நெருக்கமான வீடுகளுக்கு நடுவே சுவாமி, வாகனத்தில் சிரமப்பட்டு ஒரு காலத்தில் வலம்வந்தார், ஆனால் அந்த வீடுகள் எல்லாம் தற்போது இடிக்கப்பட்டு விசாலமான ரோடுகளில் வண்ண விளக்கொளிகளின் கீழ் மிக அழகாக அலங்காரமாக வலம் வருகிறார். இவ்வளவு பெரிய வளர்ச்சி எப்படி ஏற்பட்டது என்பதற்கு சிம்பிளான சில காரணங்கள்தான். பக்தர்களே பிரதானம் என்பதை மனதில் வைத்து அவர்கள் தேவை என்பது சுத்தமான கழிப்பறைகள், மலிவு விலையில் தங்கும் அறைகள், இலவச உணவு, சரிசமமான தரிசனம் என்பதில் கறராக இருந்தார்கள், இருக்கிறார்கள். இதுதான் ஒரு முறை திருமலைக்கு போன பக்தர்களை திரும்ப, திரும்ப திருமலைக்கு போகக்கூடியவர்களாக மாற்றியுள்ளது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2012 9:17 pm

அப்பவெல்லாம் உண்டியலில் பணம் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் சேராவிட்டால் பெருமாளுக்கு விலங்கு போட்டு விடுவாளாம் பாவம் சோகம் உடனே மக்கள் எல்லோரும் அவா அவா விட்டில் இருக்கும் பெருமாள் உண்டியலில் சேர்த்து வைத்திருக்கும் காணிக்கை உண்டியலில் இருக்கும்பணத்தை கொண்டு போடுவாளாம். நாங்க சின்ன வயதில் இருக்கும் போது கூட ஒருமுறை இப்படி ஆனதுண்டு. இப்பவெல்லாம் எவ்வளவோ பணம் உண்டியலில் விழுகிறது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 9:18 pm

பெருமாளுக்கே இந்த தண்டனையா?

மனுஷப் பய பணத்தாசைல பெருமாள கூட விடலியே - அபார பக்தி போங்கோ...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2012 9:31 pm

யினியவன் wrote:பெருமாளுக்கே இந்த தண்டனையா?

மனுஷப் பய பணத்தாசைல பெருமாள கூட விடலியே - அபார பக்தி போங்கோ...

அப்படி இல்லை இனியவன், பெருமாளை பொறுத்த வரைக்கும், அவர் இந்த கலி யுகம் முடியும் வரை குபேரனுக்கு வட்டி கட்டி யாகனும். அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணம் உண்டியலில் சேரனும், அது இல்லை யானால் அப்படி செய்வாளாம் புன்னகை இப்ப அதுக்கு சான்ஸ் சே இல்லை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 10:26 pm

எங்க ஊர்ல கூட குபேரன் பைனான்ஸ் கம்பனீன்னு ஒன்னு ஆரம்பிச்சாங்கம்மா
அதுல வசூல் பண்ணின குபேரன இன்னிக்கு வரை காணோம்மா... புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 10:33 pm

யினியவன் wrote:எங்க ஊர்ல கூட குபேரன் பைனான்ஸ் கம்பனீன்னு ஒன்னு ஆரம்பிச்சாங்கம்மா
அதுல வசூல் பண்ணின குபேரன இன்னிக்கு வரை காணோம்மா... புன்னகை

குபரேன பார்க்க இந்த குபரேன்..
குபரேன் பைனான்ஸ் எடுத்துகிட்டு போய் இருக்கிறார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக