புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
4 Posts - 3%
bala_t
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
1 Post - 1%
prajai
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
293 Posts - 42%
heezulia
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_m10மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 24, 2012 8:35 pm

மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Tamil_News_large_551212

திருமலையில் வருடந்தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரபலம் என்றால், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இங்கு நடைபெறும் மலர்கண்காட்சி இன்னும் பிரபலம்.

இதை பார்ப்பதற்காகவே பக்தர்கள் குடும்பத்தோடு திருமலைக்கு அதிகம் வருவார்கள், அந்தளவிற்கு மிகவும் ரசனையாக இந்த மலர்கண்காட்சியை வடிவமைப்பார்கள், ஒரு வருடம் செய்ததை அடுத்த வருடம் செய்யமாட்டார்கள், வருடத்திற்கு வருடம் வித்தியாசமாக அமைக்கப்படும் மலர்கண்காட்சி, இந்த வருடமும் நிறைய புதுமைகளுடன் மக்களின் பாராட்டை பெறும்படி அமைந்துள்ளதுது.

பல்வேறு மாநிலங்களில் விளையும் பல வண்ண விசேஷ மலர்களை வரவழைத்து அதன் மூலம் பல்வேறு வடிவங்களை உருவாக்கியுள்ளனர். பெங்களூருவில் வந்த மலர்களால் உருவாக்கப்பட்ட கும்பமும், யானையும் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

இந்த வருடம் அதிகம் பாராட்டை பெற்றுள்ளது கண்ணன் லீலைதான். பெண்களின் ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டு கிருஷ்ணர் செய்யும் லீலைகளை மிக தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். இதற்கான நீருற்றுக்கே பல லட்சம் செலவழித்துள்ளனர். இதே போல கோபத்தில் இலங்கையை எரிக்கும் அனுமன்காட்சியும் அற்புதமாக அமைந்துள்ளது.

அரக்கனுக்காக வண்டியோடு கொண்டு போன உணவை பீமன் சாப்பிட்டுவிடுவான், இதன் காரணமாக கோபத்துடன் சண்டைக்கு வரும் அரக்கனை பீமன் அழித்து அந்த ஊர் மக்களை காப்பாற்றுவதாக மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு.இந்த கதையை மிக நேர்த்தியாக இங்கே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.இதற்கான தெலுங்கு பாட்டு எல்லாருக்கும் பிடிக்கும் தெம்மாங்கில் அமைந்துள்ளது.

மேலும் பிரகலாதனுக்காக தூணில் இருந்து கிளம்பிவந்த நரசிம்மர், பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமன் ஆகிய காட்சிகளும் நெஞ்சை கொள்ளை கொள்பவையாகும். தோட்டக் கலைத்துறையினரும் தங்கள் பங்கிற்கு என்று காய்கறிகளால் பல்வேறு பறவைகள், சுவாமி உருவங்களை வைத்துள்ளனர். கத்திரிக்காயை வைத்து உருவாக்கியுள்ள லிங்கம் அற்புதமானதாகும்.

இப்படி பல விஷயங்கள் இந்த மலர்கண்காட்சியில் உள்ளது.கண்ணுக்கும் கருத்துக்கும் புத்துணர்ச்சி தரும் இந்த கண்காட்சியை காண கட்டணம் ஏதுமில்லை. திருமலையில் நிலவும் மிதமான குளிர்ந்த தட்பவெட்பம் காரணமாக பூக்கள் வாடாமல் அப்போதுதான் பூத்தது போல எப்போதும் இருப்பதும் இன்னும் விசேஷம்.

தற்போது நடந்துவரும் பிரம்மோற்சவம் காணவரும் பக்தர்கள் மறக்காமல் இங்கு இந்த சந்தர்ப்பத்தில் நடைபெறும் மலர் கண்காட்சியையும் பார்த்து ரசிக்கவும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 8:45 pm

நன்று மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Sep 24, 2012 9:14 pm

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்

ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்

கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ

வாநாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்

தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்

மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! 1357389மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! 59010615மனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Images3ijfமனங்கவரும் திருமலை மலர்தோட்டம்! Images4px
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 24, 2012 9:16 pm

கேசவன் wrote:ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்

ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்

கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ

வாநாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்

தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்

மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 24, 2012 9:17 pm

இன்னும் நிறைய போடோகள் கிடைத்ததால் நல்லா இருக்கும். யாருக்கேனும் கிடைத்ததால் போடுங்கோ ப்ளீஸ் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக