புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
47 Posts - 47%
heezulia
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
43 Posts - 43%
T.N.Balasubramanian
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
1 Post - 1%
Guna.D
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
1 Post - 1%
Shivanya
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
245 Posts - 49%
ayyasamy ram
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
12 Posts - 2%
prajai
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
9 Posts - 2%
Jenila
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
4 Posts - 1%
jairam
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
4 Posts - 1%
Rutu
அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_m10அக்காவின் அழுகை நின்றால் சரி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்காவின் அழுகை நின்றால் சரி


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 22, 2012 11:04 pm

தம்பிக் குழந்தைக்கு
முடியெடுத்துக் காதுகுத்தல்
இரண்டு முரட்டுக் கிடாக்கள்
வெட்டப்பட்டு வேகவைக்கப்பட்டு

சாகப்போகும் கிடா சொன்னது
உதறல் சம்மதம்
சத்தமும் சந்தோஷமும்
சுற்றி நின்றோர் முகங்களில்
"சங்கேந்தியான் ஏத்துக்கிட்டாம்பா"
பெரிசுகள் ஹேஷ்யம் பீறிட்டது
கிடாயின் ரத்தத்துடன்

காதுகுத்தல்‍‍‍, ‍
குழந்தையின் தேம்பலும் அழுகையும்
முடிந்தும் முடியாமல்
கூட்டமாய் பிரகாரம் முன்பு

எல்லோரும் வேண்டிக்கங்க‌
சங்கேந்தியாருக்கு கேட்கும்
கேட்டது தருவார்
பூசாரி சத்தமாய்ச் சொன்னார்

சின்னக்காவும் அழுதுகொண்டே
வேண்டினார்
'இறந்துபோன‌ சின்னமாமாவைத் தருவாரா
உங்க சாமி?'
தந்தாலும் தருவார்
எப்படியோ
சின்னக்காவின் அழுகை நின்றால் சரி



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 22, 2012 11:52 pm

நிற்கும் அழுகையா அது?

கண்ணீர் நிற்காது சாமி துடைத்துவிட்டாலே போதும்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 1:50 pm

யினியவன் wrote:நிற்கும் அழுகையா அது?

கண்ணீர் நிற்காது சாமி துடைத்துவிட்டாலே போதும்.

கண்டிப்பாக அந்த அழுகை அசுரத் தனமானதுதான்...நிற்காதுதான்...
துடைக்க வேண்டும் சாமி...அதுதான் அவா...

நன்றி அண்ணா...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 23, 2012 2:30 pm

ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு திட்டம்
ஏற்கனவே வகுக்க பட்டிருக்கும் அதன் படி நடந்தே தீரும்.
நல்ல இருக்கு ரா ரா அண்ணா.! மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 3:10 pm

அருண் wrote:ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு திட்டம்
ஏற்கனவே வகுக்க பட்டிருக்கும் அதன் படி நடந்தே தீரும்.
நல்ல இருக்கு ரா ரா அண்ணா.! மகிழ்ச்சி

உண்மைதான் அருண்...
நன்றி...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 6:36 pm

மிகவும் அருமையான கவிதை ரா.ரா. மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 7:51 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமையான கவிதை ரா.ரா. மகிழ்ச்சி

நன்றி அய்யா உங்கள் பாராட்டுக்கு...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 23, 2012 9:05 pm

எல்லா அக்காவும் எதுக்கு அழராங்களோ எனக்கு தெரியாது, ஆனா எங்க அக்கா மட்டும் எங்க மாமா வர வர ரொம்ப குண்டாயி கிட்டே போராரேன்னு நொந்து நொந்து தினந்தோறம் அழுகையோ அழுகையா அழராங்க. நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன், ஹூஹம் எங்க அக்கா அழுகைய நிறுத்தின பாடே இல்ல. எப்படி எங்க அக்காவ சமாதானப் படுத்துரதுன்னு தெரியல.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 9:07 pm

மாணிக்கம் நடேசன் wrote:எல்லா அக்காவும் எதுக்கு அழராங்களோ எனக்கு தெரியாது, ஆனா எங்க அக்கா மட்டும் எங்க மாமா வர வர ரொம்ப குண்டாயி கிட்டே போராரேன்னு நொந்து நொந்து தினந்தோறம் அழுகையோ அழுகையா அழராங்க. நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன், ஹூஹம் எங்க அக்கா அழுகைய நிறுத்தின பாடே இல்ல. எப்படி எங்க அக்காவ சமாதானப் படுத்துரதுன்னு தெரியல.

ஹாஹா...செம பின்னூட்டம்...
நன்றி அய்யா...



அக்காவின் அழுகை நின்றால் சரி 224747944

அக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி Aஅக்காவின் அழுகை நின்றால் சரி Emptyஅக்காவின் அழுகை நின்றால் சரி Rஅக்காவின் அழுகை நின்றால் சரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக