புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
1 Post - 3%
Guna.D
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
17 Posts - 4%
prajai
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
9 Posts - 2%
jairam
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் இறைவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 09, 2012 11:49 am

தந்தைப் பெரியார் தாடிக் கிழவர்
தமிழினம் போற்றும் தன்மானத் தலைவர்
பெரியார் என்றால் பெரியார் அல்லர்
பிறகு அவர்தான் யாரோ என்பீர்
இதோஇதோ சொல்கிறேன் இதயம் திறக்கிறேன்

இருண்ட வானின் இதயம் கிழித்து
வெளிச்சம் பாய்ச்சிய வீரிய சூரியன்
வறண்ட தமிழன் மூளைத் துளைத்து
புதுமைச் செடியாய்ப் பூத்த ரோஜா

கல்லை உடைத்துச் செய்த சிற்பம்
கடவுளாய் எப்படி ஆகும் என்றாய்
பல்லை உடைத்துக் கேளடா தமிழா
பகுத்தறிவுப் புதையல் நீதான் என்றாய்

மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா

வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்


எங்கள்  இறைவன் PERIYAR%20-%20ANNA



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 09, 2012 12:04 pm

தங்கள் கவிதை நன்று ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பினும் !!!!!
வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்

நமக்கு எப்பொழுதுமே ஏதாவது ஒரு கடவுள் துணை வேண்டியிருக்குல சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கள்  இறைவன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 10, 2012 3:12 pm

கடவுள் இல்லை என்று பெரியாரைப் பற்றிய கவி அருமை கவிஞரே... சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Sep 10, 2012 7:39 pm

balakarthik wrote:தங்கள் கவிதை நன்று ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பினும் !!!!!
வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்

நமக்கு எப்பொழுதுமே ஏதாவது ஒரு கடவுள் துணை வேண்டியிருக்குல சிரி சிரி

நன்றி பா.கா. அவர்களே...
எப்போதும் ஒரு கடவுள் இருந்தால் எனக்கு நல்லது...அது நட்பாகவும் இருக்கலாம்...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Sep 10, 2012 7:39 pm

ஜாஹீதாபானு wrote:கடவுள் இல்லை என்று பெரியாரைப் பற்றிய கவி அருமை கவிஞரே... சூப்பருங்க

நன்றி ஜாஹீதாபானு அவர்களே...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 10, 2012 9:08 pm

கடவுள் இல்லை என்றவரை
கடவுளாக்கிய கவிஞரே நீவிர் வாழ்க.

குஷ்பு, சிம்ரன், நமீதா கடவுளாகையில்
நம் பெரியார் கடவுளானதில் எனக்கு மகிழ்ச்சியே.




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Sep 11, 2012 1:11 pm

மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா


Original source: http://www.eegarai.net/t89094-topic#இஷ்ழ்ழ௨௬௯௨ணூ௪௯

கவிதை வெகு சிறப்பு. எதுகை மோனையுடன் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 11, 2012 1:35 pm

எழுத்தறிவித்தால் மட்டும் தான் இறைவனா!
பகுத்தறிவித்தவனும் இறைவன் தான்!

வாழ்த்துக்கள் ராரா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Sep 12, 2012 6:29 pm

யினியவன் wrote:கடவுள் இல்லை என்றவரை
கடவுளாக்கிய கவிஞரே நீவிர் வாழ்க.

குஷ்பு, சிம்ரன், நமீதா கடவுளாகையில்
நம் பெரியார் கடவுளானதில் எனக்கு மகிழ்ச்சியே.

நன்றி அண்ணா...கண்ட கண்ட "......" கடவுளாவதற்கும் நமக்கும் துளியும் சம்பந்தம் இல்லை அண்ணா...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Sep 12, 2012 6:29 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா


Original source: http://www.eegarai.net/t89094-topic#இஷ்ழ்ழ௨௬௯௨ணூ௪௯

கவிதை வெகு சிறப்பு. எதுகை மோனையுடன் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.

நன்றி அய்யா...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக