புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
67 Posts - 49%
ayyasamy ram
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
4 Posts - 3%
prajai
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
1 Post - 1%
bala_t
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
286 Posts - 42%
heezulia
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
284 Posts - 41%
Dr.S.Soundarapandian
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருப்பதையும் இழந்தோம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 10:38 am




ராமு, சோமு, அம்மு, பொம்மு என்று 4 குரங்குகள் இருந்தன. அவை ஒரு நாள் அருகிலுள்ள பழத் தோட்டத்திற்குள் நுழைந்தன. அங்கே பறித்து வைத்திருந்த பழங்களை கூடையோடு தூக்கிக் கொண்டு தங்கள் வசிப்பிடத்திற்கு சென்றன.

அவைகள் திருடிய பழக் கூடையை, ஆளுக்கு கொஞ்ச நேரமாக தலையில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தன. அந்த வழியில் ஒரு மரத்தடியில் பஞ்சுமிட்டாய் விற்பவன் படுத்து இருந்தான். அவன் தலைக்குப் பக்கத்தில் கூடை நிறைய பஞ்சுமிட்டாய் இருந்தது. பஞ்சுமிட்டாய் வியாபாரி பயணக் களைப்பில் நன்றாக தூங்கிவிட்டான்.

பழக்கூடையைத் தூக்கி வந்த குரங்குகளுக்கு பஞ்சுமிட்டாயைப் பார்த்ததும் அதையும் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது.

"அந்தப் பஞ்சுமிட்டாய் ரொம்ப இனிப்பாக இருக்கும். எனக்கு அதைச் சாப்பிட ஆசையாக இருக்கு'' என்றது ராமு குரங்கு.

"ஆமாம், ஆமாம்... எத்தனை நாளைக்குத்தான் பழங்களையே தின்பது, இன்று பஞ்சுமிட்டாய் சாப்பிடுவோம்'' என்றது சோமு.

"அந்த பஞ்சுமிட்டாய் விற்பவன் நன்றாகத் தூங்குகிறான். அவைகளை கூடையோடு தூக்கிச் சென்றுவிடலாம்'' என்றது அம்மு.

"நாம் முதலில் இந்தப் பழங்களை நம் இருப்பிடம் கொண்டு சென்றுவிடுவோம். பிறகு வாய்ப்பு கிடைத்தால் பஞ்சுமிட்டாயை திருடலாம். அவன் அருகிலேயே படுத்து இருக்கிறான். நாம் பிடிபட்டால் தொலைத்துவிடுவான்.'' என்றது பொம்மு குரங்கு.

"பொம்மு சொல்வதும் சரிதான். நாம் பழங்களை வீட்டில் வைத்துவிட்டு வருவோம்'' என்றது அம்மு.

"இல்லை... இல்லை... அவன் நன்றாக தூங்குகிறான். இப்போதே பஞ்சுமிட்டாயை எடுத்துவிட வேண்டும்'' என்று பிடிவாதம் பிடித்தன ராமுவும், சோமுவும்.

அவை இரண்டும், பஞ்சுமிட்டாய் கூடையை நெருங்கி அவற்றைத் தூக்கிக் கொண்டு ஓடின.

அம்முவும், பொம்முவும் பழக்கூடையை சுமந்து கொண்டு சென்றன.

சில நிமிடங்களில் கண்விழித்த பஞ்சுமிட்டாய் வியாபாரி, பஞ்சுமிட்டாய்க் கூடை காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். பதற்றத்தில் பஞ்சுமிட்டாயைத் தேடி அங்கும் இங்கும் ஓடினான். தூரத்தில் குரங்குகள் பஞ்சுமிட்டாய் கூடையை கொண்டு செல்வதைக் கண்டான்.

"ஏய் திருட்டுக் குரங்குகளா, என் பஞ்சுமிட்டாயையா திருடிச் செல்கிறீர்கள். உங்கள் மண்டையை உடைக்கிறேன் பாருங்கள்'' என்று கற்களை எடுத்து அவைகள் மீது வீசி எறிந்தான்.

கல்லடிபட்ட குரங்குகள் இரு கூடைகளையும் போட்டுவிட்டு பிழைத்தால் போதுமென்று அலறிக் கொண்டே ஓடின. பஞ்சுமிட்டாய் வியாபாரி, `குரங்குகளால் எனக்கு ஒரு கூடை பழம் லாபம்' என்று பஞ்சுமிட்டாயுடன் பழக்கூடையையும் தூக்கிச் சென்றான்.

"நான் அப்பவே சொன்னேன். இருக்கிறதை விட்டுவிட்டு பறக்குறதுக்கு ஆசைப்படக் கூடாதுன்னு, இப்போ நாம் கொண்டு வந்த பழக்கூடையும் போச்சா'' என்றது பொம்மு குரங்கு.

"சரிதான் நாம் பேராசைப் பட்டோம், பெரு நஷ்டம் அடைந்தோம்'' என்றன மற்ற குரங்குகள்.

தா.ஆறுமுகம்




 இருப்பதையும் இழந்தோம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 08, 2012 12:11 pm

என்ன இருந்தாலும் குரங்கு குருங்கதான், மனிதன் மனிதன்தான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக