புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_m10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10 
62 Posts - 57%
heezulia
என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_m10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_m10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_m10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_m10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10 
104 Posts - 59%
heezulia
என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_m10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_m10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_m10என் மனதில் எழுந்த கேள்வி  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனதில் எழுந்த கேள்வி


   
   

Page 1 of 2 1, 2  Next

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Aug 18, 2012 10:05 am

உண்மை சொன்னால் யாரும் பார்ப்பது இல்லை ?
உதாரணம் :
சொந்த கவிதை பகுதியில் :எங்கும் இருக்கும் இறைவனே
என்ற ஒரு பதிவில் என் மனதில் எழுந்ததை சொன்னால் ஒருவரும் பார்ப்பதில்லை ?
என்ன உலகம் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 18, 2012 10:32 am

என்ன திலிப் இது?? , ஒரு பதிவுக்கு பின்னூட்டம் வரவில்லை என்பதற்காக இப்படி செய்வது தவறு கூடாது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 18, 2012 12:32 pm

திலிப் என்ன ஆச்சு உங்களுக்கு?

பதிலற்ற பதிவுகளை கான் என்ற பகுதிக்கு சென்று பாருங்கள் - எத்தனை பதிவுகள் இருக்குன்னு. எல்லாரும் இப்படி கோச்சுகிட்டா என்ன பண்றது?

சிலசமயம் பலரின் பதிவுகளுக்கு பதில் இல்லாமல் போவதுண்டு - ரமேஷ்நாகா என்ன செய்வார் தெரியுமா? திரும்பவும் மேற்கோளிட்டு திரியை மேலே கொண்டு வருவார் - இன்னும் சிலர் ஏன் பதில் இல்லை என்று பதிவிட்டு மேலே கொண்டு வருவார்கள். அதே போல் செய்யுங்கள் திலிப் - கோபம் வேண்டாம்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 18, 2012 12:40 pm

பின்னுட்டம் போடாம எங்கடா போனிங்க ? என்று முன்பு ஒருமுறை ஈகரையில் ஒருவர் கேட்டார் ! அதுக்கு இது எவ்வளோவோ பரவாயில்லை சிரி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 18, 2012 12:44 pm

கே. பாலா wrote:பின்னுட்டம் போடாம எங்கடா போனிங்க ? என்று முன்பு ஒருமுறை ஈகரையில் ஒருவர் கேட்டார் ! அதுக்கு இது எவ்வளோவோ பரவாயில்லை சிரி
திட்டுப் பட்டு குட்டுப் பட்டாதான் மேல வரமுடியும் - தம்பிக்கு கண்ணாலம் ஆவல அதான் தெரியாம பண்ணிடுச்சு பாலா சார்... புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 18, 2012 12:59 pm

ராஜா wrote:என்ன திலிப் இது?? , ஒரு பதிவுக்கு பின்னூட்டம் வரவில்லை என்பதற்காக இப்படி செய்வது தவறு கூடாது
நானும் ராஜாவும் வீட்ல சாப்பாடு கிடைக்கலைனா கூட கம்முனு கிடப்போம் ஏன் வரலைனு கேட்கமாட்டோம் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 18, 2012 1:03 pm

முரளிராஜா wrote:நானும் ராஜாவும் வீட்ல சாப்பாடு கிடைக்கலைனா கூட கம்முனு கிடப்போம் ஏன் வரலைனு கேட்கமாட்டோம் புன்னகை
கேட்கனூன்னு ஒரு முறை தோணினது தெரிஞ்சு தோணுமா? தோணுமா? ன்னு நீங்க அகப்பை கரண்டியில் அடி வாங்கி அட்மிட் ஆனேன்னு சொன்னீங்களே - அதானே முரளி? புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 18, 2012 1:06 pm

யினியவன் wrote:
கேட்கனூன்னு ஒரு முறை தோணினது தெரிஞ்சு தோணுமா? தோணுமா? ன்னு நீங்க அகப்பை கரண்டியில் அடி வாங்கி அட்மிட் ஆனேன்னு சொன்னீங்களே - அதானே முரளி? புன்னகை
இன்னும் நல்லா வாங்கினாதான் உங்களுக்கு சரிபடும்னு நினைக்கறேன் ஜாலி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Aug 18, 2012 1:47 pm

மனதில் உள்ளதை பதிய ஈகரை கொடுத்துள்ளது சுதந்திரம்
ஆனால் அடுத்தவர் அதற்க்கு பதில் போட வேண்டும் என்று
ஆதங்க படுவது அநாகரீகம். பாராட்டு தானாக வர வேண்டும்
கேட்டு வாங்க கூடாது . இது என் தாழ்மையான கருத்து . இது
எனக்கு மட்டுமே பொருந்தும் வேறு யாரையும் இங்கு குறிப்பிடவில்லை



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 18, 2012 1:59 pm

தர்மா wrote:மனதில் உள்ளதை பதிய ஈகரை கொடுத்துள்ளது சுதந்திரம்
ஆனால் அடுத்தவர் அதற்க்கு பதில் போட வேண்டும் என்று
ஆதங்க படுவது அநாகரீகம். பாராட்டு தானாக வர வேண்டும்
கேட்டு வாங்க கூடாது . இது என் தாழ்மையான கருத்து . இது
எனக்கு மட்டுமே பொருந்தும் வேறு யாரையும் இங்கு குறிப்பிடவில்லை
மேல இப்படி நாலுவரி எழுதிட்டு எனக்கு போன் செய்து இதுக்கு உங்கள பாராட்ட சொன்ன தர்மாவுக்கு என் பாராட்டுகள் சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக