புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
26 Posts - 39%
prajai
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
2 Posts - 3%
Jenila
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
1 Post - 2%
M. Priya
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
6 Posts - 5%
prajai
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
5 Posts - 4%
Jenila
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
3 Posts - 2%
Rutu
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
2 Posts - 2%
Baarushree
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
1 Post - 1%
manikavi
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை


   
   

Page 1 of 2 1, 2  Next

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu Aug 09, 2012 3:57 pm

சென்னை: தண்ணீருக்காக ஏற்பட்ட சிறிய தகராறில் அண்ணனை கொடூரமாக வெட்டிக் கொன்றார் தம்பி. கணவரை காப்பாற்ற காலில் விழுந்து அழுது புரண்டு மனைவி போட்ட கூக்குரலை அக்கம்பக்கத்தவர் கண்டு கொள்ளவே இல்லை.
பெரம்பூர், முத்துகுமாரசாமி தெருவில் வசித்தவர் கேசவன், 31. ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒன்றரை மாத கைக்குழந்தை உள்ளது. அவர் வசித்த வீட்டின் அருகிலேயே அவரது தம்பி குட்டி, 28, வாகனங்களை சுத்தபடுத்தும் மையம் நடத்தி வந்தார். அண்ணன் கேசவன் அமைத்த மோட்டார் மூலம் தான் குட்டி தண்ணீர் இறைத்து வாகனங்களைக் கழுவி சம்பாதித்து வருகிறார்.
தண்ணீர் பிடிப்பதில்...கடந்த சில நாட்களுக்கு முன் மோட்டாரில் தண்ணீர் பிடித்துச் சென்றதில் சரண்யாவை குட்டி திட்டியதாக கூறப்படுகிறது. கோபம் கொண்ட கேசவன் மோட்டாரை உடைத்தார். குட்டி பழுது நீக்கி முறைப்படுத்தினார். மீண்டும் மோட்டாரில் தண்ணீர் பிடிக்க சரண்யா சென்ற போது குட்டி திட்டி அனுப்பினார். இதில் கேசவனுக்கும், குட்டிக்கும் தகராறு ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணியளவில், வீட்டில் கேசவன், தனது மனைவி, குழந்தை மற்றும் மாமியார் மணிமேகலை ஆகியோருடன் இருந்தார். அப்போது, கையில் கத்தியுடன் குட்டியும் அவரது நண்பர் சீனிவாசனும் வந்து கேசவனை வெட்டப் பாய்ந்தனர்.
கெஞ்சியும் விடவில்லைஅப்போது சரண்யா குட்டியின் காலில் விழுந்து கணவரை விட்டு விடும் படி கெஞ்சினார். மறுத்த குட்டி நண்பருடன் கேசவனின் கையை முதலில் வெட்டி துண்டாக்கினர். பின்னர் சரமாரியாக வெட்டினர். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் குழந்தையின் காலிலும், குட்டிக்கும் கையில் காயம் ஏற்பட்டது. சரமாரியாக வெட்டுப்பட்ட கேசவன் அதே இடத்தில் பரிதாபமாக பலியானார்.
தலைமறைவுஇதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கேசவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சீனிவாசனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள குட்டியை தேடி வருகின்றனர்.சம்பவம் குறித்து சரண்யா கூறியதாவது:சாதாரண தண்ணீர் பிரச்னை கொலையில் முடியும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் குட்டியின் காலில் விழுந்து கெஞ்சினேன். என் கெஞ்சலைக் கேட்காமல் அவன் என் கணவரை கொன்று விட்டான். வெளியே ஓடி வந்து உதவிக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை மன்றாடி அழைத்தேன். அனைவரும் கதவை சாத்திக் கொண்டனர். உதவ யாரும் வரவில்லை.இவ்வாறு சரண்யா கூறினார்.

தினமலர்



தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Signaturexn
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 09, 2012 4:06 pm

அதிர்ச்சி சொந்த அண்ணனை வெறும் தண்ணீர் பிரச்சினைக்காக கொலை பண்ணும் அளவுக்கு இப்படியா வெறிபிடித்து அலைவான் ஒரு மனிதன் ,

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 09, 2012 4:11 pm

மனைவி போட்ட கூக்குரலை அக்கம்பக்கத்தவர் கண்டு கொள்ளவே இல்லை.

சண்ட நடக்கும் போது , விபத்து நடக்கும் போது , கொலை நடக்கும் பொது .. சுத்தி நின்னு வேடிக்க பாகுரவங்கள .. உள்ள வச்சு டவுசர கிழிக்கணும் ...

கொலை நடந்த வேடிக்க , குரங்கு குட்டி கரணம் போட்டாலும் வேடிக்க ..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 09, 2012 4:14 pm

கொடூரச் செயல் புரிந்துள்ள இவருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் யுவர் ஆனர்!



தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 09, 2012 4:49 pm

கொடுமை சோகம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 09, 2012 5:07 pm

கொடூர செயல்.

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Aug 09, 2012 5:21 pm

குடி வெறியில் எதை வேண்டுமானாலும் செய்யுமளவு போய் விடுகின்றனர் ! இதற்கு ஒரு நண்பனும் துனை போகியுள்ளான் !

பூரண மதுவிலக்கு சமுதாயத்திற்கு நல்லது !!
கள்ள சாராயத்தால் சிலர் மட்டுமே செத்தார்கள் ; சிலர் மட்டுமே பணக்காரர்கள் ஆனார்கள் ! இப்போது இளைய சமுதாயம் முழுவதும் சீர்கேட்டுக்குள் விழுந்து கொண்டுள்ளது !

வன்முறையை விதம்விதமாக சொல்லிகொடுக்கும் சினிமாக்களும் சேர்ந்து கொள்ளுகிறது !


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Aug 09, 2012 5:59 pm

சோகம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Aug 09, 2012 7:25 pm

வாழ லாயக்கற்றவன்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Aug 09, 2012 7:28 pm

இது மனித வெறிச்செயலின் உச்சம்...குடியால் கெட்ட குடும்பம் சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக