புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
17 Posts - 4%
prajai
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
9 Posts - 2%
jairam
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
4 Posts - 1%
Jenila
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் மனசு


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu Aug 09, 2012 2:47 pm

முதன் முதலில் ஒரு பெண்ணீடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த‌ பெண்ணீடம் நட்பாக‌ மட்டுமே பழக‌ வேன்டும் என்றூ என் மனதில் பதிந்து கொண்டேன்.முதலில் தொலைபேசியில் பேசினோம்,தினமும் பேசுவோம் . ஒரு நாள் அவள் தொலைபேசியை தொடர்பு கொள்ள முடியவில்லை, என் தொலைபேசியில் எந்த‌ அழைப்பு வந்தாலும் அவள்தான் அழைத்திருப்பாழோ என்று எடுத்து பார்த்து ஏமாற்றத்துடன் வைப்பேன்.

ஏன் இந்த‌ உணர்வு இது நட்பா காதலா ? என்று என் மனதிடம் கேட்டேன் நட்புதான் என்றது சத்தமாக‌. பிறகு நானும் அவளூம் நேரில் சந்தித்து பேசி பழகினோம். அவள் அருகில் இருக்கும் போது எனக்குள் ஏற்படும் உணர்வை இது வரை நான் அனுபவித்தேயில்லை. ஒரு நாள் அவள் வெளீயூருக்கு சென்றூவிட்டாள் ஒரு வாரம் கழித்து தான் வருவேன் என்றூ மட்டும் கூறீ சென்றாள். அந்த‌ ஒரு வாரம் எனக்கு ஒரு வருடமாக‌ சென்றது.

அவள் ஊரிலிருந்து வந்த‌ உடன் என் தொலைபேசியில் அழைத்து என்னை பார்க்கவேண்டும் என்றூ கூறினாள். உடனே நான் குளித்துவிட்டு என்னை நீண்ட‌ நேரம் அழகுபடுத்திகொண்டு சென்றேன். என் முகத்தில் சந்தோஷம்,வெட்கம் எல்லாம் அதிகமாகவே இருந்தது . ஏன் இந்த‌ பரவச‌ உணர்வு இது நட்பா காதலா ? என்றூ என் மனதிடம் கேட்டேன் நட்புதான் என்றது மெதுவாக‌ . அவள் வந்த‌ உடன் அவளீடம் ஏன் உடனடியாக‌ ஊருக்கு சென்றூ விட்டாய் என்றூ கேட்டேன். அதற்கு அவள் எனக்கு மாப்பிள்ள பார்த்திருக்கிறார்கள், அவன் நல்ல‌ அழகு, நல்ல படிப்பு என்றூ அவள் பேசிக்கொண்டே இருந்தாள். அவள் பேச‌ பேச‌ நான் முகத்தில் சிரிப்புடனும், மனதில் வலியுடனும் கேட்டுக்கொண்டிருந்தேன். பின்பு அவள் கல்யாணத்திற்கு கண்டிப்பாக‌ வரவேண்டும் என்றூ கூறீ சென்றுவிட்டாள்,நானும் அங்கிருந்து புறப்பட்டேன்.

நான் வரும் வழியில் அனைத்தும் எனக்கு மங்கலாக‌ தெரிந்தது. ஏன் மங்கலாக‌ தெரிகிறது என்றூ என் கைகள் எடுத்து என் கண்களை கசக்கினேன். என் கண்கள் நிரைய‌ கண்ணீர் தேங்கி இருந்தது. இந்த‌ கண்ணீருக்கு என்ன‌ காரணம் இது நட்பா காதலா ? என்றூ மனதிடம் கேட்டேன், இப்பொழுதும் நட்புதான் என்றது அழுதுகொண்டே, நான் சிரித்துகொண்டே மனதை தடவி கொடுத்தேன்

தமிழ் நண்பர்கள்




பொய் மனசு Signaturexn
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Aug 09, 2012 3:17 pm

அருமை அருமை அருமையோ அருமை.............. கலக்கிட்டீங்க போங்க

ஒவ்வொரு ஆணின் மனதிலும் ஒரு பெண் சிரித்து பேசும் போது ஏற்படுகின்ற உணர்வை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா............. ரொம்ப நல்லாயிருக்கு......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 09, 2012 4:42 pm

ஆரம்பத்திலிருந்தே அது காதல் தான் .....உங்க மனது தான் பிடிவாதமாக நட்பு என்று ஏமாற்றி விட்டது.... புன்னகை

அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக