புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
56 Posts - 46%
heezulia
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
3 Posts - 2%
Shivanya
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 1%
prajai
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
12 Posts - 2%
prajai
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
9 Posts - 2%
jairam
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_m10மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் மாறிய மகேந்திரவர்ம பல்லவன்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 09, 2012 10:45 am

சைவ சமயத்தின் குருமுதல்வர்களாக நால்வர் பேசப்படுகின்றனர். அவர்கள் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் ஆகியோர் ஆவர். இவர்களில் அப்பர், சம்பந்தர் ஆகிய இருவரும் சமகாலத்தவர்கள். இவர்களது காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்று வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்விருவரில் அப்பர் மூத்தவர். இவர் முத்தியடையும்போது வயது 81. இவர் இளம் வயதில் சமண சமயத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அச்சமயத்தில் சார்ந்தார். திருப்பாதிரிப்புலியூர் (பாடலிபுத்திரம்) என்ற ஊரில் சமண சங்கம் சார்ந்தவர், அதில் பெற்ற தேர்ச்சியின் காரணமாக அதன் தலைமைப் பீடத்தில் பொறுப்பேற்று தருமசேனர் என்ற பெயர் பெற்றார்.

இவர், பின்னாளில் கடும் சூலைநோயால் அவதியுற்றபோது சமணசமயத்தில் கற்ற மந்திரங்கள் எல்லாம் பலிதமாகவில்லை என்ற காரணத்தால் சைவசமயத்தில் ஊற்றமாய் இருந்த தமக்கு இருந்த ஒரே பற்றுக்கோடான உடன்பிறப்பான திலகவதியாரிடம் வந்தார். அவர் திருநீறிட்டு திருவதிகைக் கோயிலுக்கு அழைத்துச் செல்ல சூலைநோய் நீங்கி புத்துணர்வு பெற்று சைவ சமயத்தை மீண்டும் சார்ந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சமணர்கள் காஞ்சியில் அப்போது அரசாண்ட சமணப் பற்றினனாய் விளங்கிய மகேந்திரவர்மப் பல்லவனிடம் சென்று முறையிட்டு அப்பரைக் கொல்ல ஏவினார்கள். அதன்வழி மகேந்திரவர்மனும் அப்பரைக் கற்பலகையில் கட்டி கடலில் இட்ட போது இவர் சைவசமய மூல மந்திரத்தை ஓதி கடலில் கல்மிதக்கச் செய்து திருப்பாதிரிப்புலியூரில் கரையேறினார்.

இதன்பின்னும் அப்பரைக் கொல்லும் திட்டத்தைச் சமணர்களும், மகேந்திரவர்மனும் தொடர்ந்தனர். செங்கல் சூளையில் இட்டு சிலநாள் கழித்து அப்பர் இறந்திருப்பார் என்று எண்ணியபோது சூளையில் இருந்து எவ்வித பாதிப்பின்றி இவர் வெளிவந்தார். யானையை விட்டு கொல்லப்பார்த்தனர்; யானை இவரை வணங்கி வலம் வந்து சென்றுவிட்டது. நஞ்சு கொடுத்துப் பார்த்தனர்; நஞ்சு அமுதமாக மாறியது.

இந்த அற்புதங்களை எல்லாம் பார்த்து, மகேந்திரவர்மன் மனம் மாறி அப்பரின் இணையடிகளைப் பணிந்தான். இன்னல் பல தந்த இவனையும் அப்பர் ஏற்றார். இதனால் மக்களிடையே சமணச் செல்வாக்கு பெருமளவில் சரிந்தது; சைவம் எழுச்சி பெற்றது. செல்லுமிடந்தோறும் அப்பரைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. சைவ அடியார்களின் எண்ணிக்கை புத்தெழுச்சி பெற்றது.

அப்பர் நாடு முழுவதும் தலயாத்திரை செய்து தலங்கள்தோறும் உரைத்தமிழ்மாலை எனப் போற்றப்படுகின்ற அருந்தமிழ்ப் பாடல்களை உணர்வு பெருகப் பாடினார். இவை பிற்காலத்தில் சைவத்திருமுறைகள் தொகுக்கப்பட்ட போது அவற்றில் சேர்க்கப்பட்டு பெரிதும் போற்றப்பட்டது.


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Aug 09, 2012 5:04 pm

ஓ... இவ்வளவு கொடுமை பண்ணியிருக்கிறாரா 'பல்லவன்'.

ஆனால் அவனையும் மன்னித்த 'அப்பர்' உண்மையிலேயே UPPER தான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக