புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
29 Posts - 34%
prajai
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
3 Posts - 4%
Jenila
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%
jairam
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
7 Posts - 5%
prajai
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
viyasan
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 05, 2012 10:27 pm

1.) வடமொழி வழிபாட்டில் மொழி புரியாத காரணத்தால் ...

சொல்லப்படும் வசனங்கள் மந்திரங்கள் யாவை?

அவற்றின் பொருள் என்ன?

செய்யப்படும் சடங்குகள் யாவை?

அவற்றின் உள்ளுறை என்ன?

அவை ஏன் செய்யப்படுகின்றன?

செய்யப்படும் இடத்திற்கு அல்லது சூழலுக்கு அந்தச் சடங்கு ஏற்றதா?

ஏற்றதாய் இல்லாவிடின் அந்தச் சடங்கை தவிர்த்து விடலாமா?


- என்பன யாவும் அறிந்து கொள்ள இயலாமல் போகிறது.

தமிழில் செய்யும்போது இவை யாவும் விளங்குவதோடு சொல்லுபவர், செய்பவர், பங்கு கொள்பவர் யாவரும் தமிழராய் இருப்பதால் செய்வனவற்றில் ஒரு ஈடுபாடு ஏற்படுகிறது. இந்த ஈடுபாட்டினால் அவ்வழிபாட்டின் பலன் கூடி அதன் சிறப்பு பரிமளிக்கிறது.

2.) இறைவனை எழுந்தருள்க என்று அழைத்து அதன்பின்னரே வழிபாடு செய்யப்பட வேண்டும். இதனை வடமொழியில் ‘ஆவாகனம்’ என்பர். இவ்வாறு தமிழில் அழைத்தபோது இறைவன் எழுந்தருளியுள்ளான் என்பதற்கு ஆதாரமுள்ள வரலாறுகள் உள்ளன.

அ) குமரகுருபரர் மதுரையில் ‘தொடுக்கும் கடவுள்’ என்ற பாடலைப் பாடி அழைத்தபோது மீனாட்சி அம்மன் சிறுமியாக ஓடிவந்து அருள்புரிந்திருக்கிறாள் என்று கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.

ஆ) அருணகிரிநாதர் முருகப் பெருமானைப் பல்லாயிரக் கணக்கான மக்கள் நடுவே அழைத்து ஒரு திருப்புகழைப்பாடி, உடன் ஒரு கந்தரலங்காரப் பாடலைப் பாடியபோது முருகன் எல்லோருக்கும் காட்சி அளித்ததை நினைவுகூர்ந்து இன்றும் கம்பத்திளையனார் காட்சி என்று திருவண்ணாமலைக் கோயிலில் ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
(தொடரும்)

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Aug 06, 2012 9:54 am

நல்ல பதிவு, பொருளுணர்ந்தே பூசை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அது பயன் தராது என்று அந்த வடமொழி நூல்களே கூறுவது நோக்கத்தக்கது,





Uploaded with ImageShack.us
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 10:02 am

சூப்பருங்க அருமை பகிர்வு சாமி அண்ணே ..

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon Aug 06, 2012 12:23 pm

ஏன் நாம் வடமொழியில் வழிபாடு செய்கிறோம் என்பதையே அறியாதவர்களாக இருக்கிறான் தமிழன் !

கடவுள் கொள்கையை உருவாக்கியவன் தமிழன்! கடவுளைக் கண்டவன் தமிழன் !
இன்று அதைஎல்லாம் மறந்து போனான். கொடுமை !!!

நல்ல கட்டுரை. தொடருங்கள் !!!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Aug 06, 2012 1:15 pm

நல்ல ஆன்மிக பகிர்வு சாமி... தொடருங்கள்... :வணக்கம்:

அம்மாவை ஏன் அம்மா என்று அழைக்க வேண்டும்....
மம்மி என்று அழைக்கலாமே... என்ன கொடுமை சார் இது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Aug 06, 2012 4:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல பகிர்வுக்கு நன்றி சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி



செந்தில்குமார்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 07, 2012 9:24 pm

3) தமிழ் மொழியில் அருளாளர்கள் பாடிய பாடல்களால் பல அற்புதங்களால் நடந்துள்ளன. எலும்பு பெண்ணாகி இருக்கிறது; பாம்பு தீண்டி இறந்தவன் எழுந்திருந்திருக்கிறான். முதலையுண்ட பாலன் மீள உயிரோடு திரும்பியிருக்கிறான்.

4) திருமறைக்காடு என்கிற ஊரில் வடவேதம் வழிபட்டுவிட்டு கோயில் கதவை நிரந்தரமாகச் சாத்திச் சென்றது. அதனைத் திறக்கப் பாடினார் அப்பர். மூடப்பாடினார் சம்பந்தர். ஆக மூடிய கோயில் கதவைத் தமிழ் திறந்திருக்கிறது.

5) தமிழுக்கு இறைவன் சங்கம் கண்டிருக்கிறான். அதோடு சதாசிவர்களுக்குப் படைப்புக் காலத்தில் இறைவனால் தமிழ் கற்பிக்கப்பட்டது என்று சிவாகமங்கள் கூறுகின்றன. ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்’ என்பது திருமந்திர வாக்கு.

6) முத்தமிழ்க் கடவுளான முருகப் பெருமானிடம் சிவபெருமான் பிரணவ உபதேசம் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. முருகன் சிவபெருமானுக்கு ஓங்காரத்தின் உண்மையைத் தமிழால் கொஞ்சிக் கூறினான் என்று அருணகிரியார் கூறுகிறார்.

“கொன்றைச் சடையார்க்கு ஒன்றைத் தெரிய
கொஞ்சித் தமிழால் பகர்வோனே”


என்பது அருணகிரியார் வாக்கு.
(தொடரும்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக