புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா”
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பணத்தை இழந்த ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சிருந்தா பணம் போச்சேன்னு அழலாம்....!
ஆனால் தப்பான வழியில் சம்பாதித்தால்...... திருடனுக்கு தேள் கொட்டினா எப்படி வெளியே சொல்றது!! அந்த கதை தான்.....
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” என்று ஐ.ஜி.யையே ஓடவிட்டவர்… இன்று சேலம் பெண்கள் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
ஏன்?
யார் அந்த சீட்டிங் சிங்காரி?
பெயர்: பிரியா மகாலட்சுமி.
முகவரி: சத்யசாய் நகர்,
கிருஷ்ணகிரி.
இந்த பிரியா மகாலட்சுமி தான், இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லி, பெரிய பெரிய ஜாம்பவான்களை ஏமாற்றிவிட்டு, இன்று சேலம் ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
35 வயது இருக்கும். பார்த்தால் பெரிய இடத்துப் பெண் தோற்றம். ஜெயலலிதாவின் மகளாம் அவர். பார்ப்ப தற்கு அவரைப் போலவே இருக்கிறார். ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவர் அமெரிக்காவின் சிகாகோ நகரத்திலிருந்து வந்திருக்கிறார். இவரைப் பார்த்தால், எம்.எல்.ஏ. சீட்டு நிச்சயம்…. எம்.எல்.ஏ. வாகிவிட்டால் அமைச்சர் பதவி உறுதி என்று பரபரப்பாக பேசப்பட்டது. தி.மு.க. ஆட்சி முடியும் தருவாயில், இப்படி ஒரு செய்தி கிளம்பியது.
இப்படி பார்த்து, பணத்தை கொடுத்த ஏமாந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதுமட்டுமா… அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் ஆசை துளிர்விட்டதும், சிலர் ஓடி வந்து பிரியாவிடம் மூட்டைகளை கொடுத்துவிட்டு, இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதில், ஒருவர் தான் நயினார் நாகேந்திரன். இவர் 2001-2006ம் ஆண்டு வரை நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முக்கியமான மந்திரியாக, அதாவது தொழில்துறை, மின் துறை ஆகிய துறைகளை கவனித்து வந்தவர். அவருக்கே இப்படி ஒரு தகவல் வந்து, அவரும் போய் பார்த்திருக்கிறார் என்றால் சிரிப்பு தான் வருகிறது.
நயினார் நாகேந்திரன் என்பவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளை. சசிகலாவின் நிழல் போல திரிந்தவர். அவருக்கே இப்படி ஒரு சோதனையா என்று வேதனை தான் நமக்கு எழுகிறது. இவர் எவ்ளோ கொடுத்தார் என்று பிரியாவுக்கும் நாகேந்திரனுக்குமே வெளிச்சம்.
இதைவிட கொடுமை ஒன்று இருக்கிறது. காஞ்சி ஜெயேந்திரரும் பிரியாவின் வலையில் விழுந்து 50 லகரத்தை மூட்டையாக கொட்டி இருக்கிறார்.
தன் மீதுள்ள, வழக்கை பிரியா காலி செய்துவிடுவார் என்று யாரோ அழைத்ததன் பேரில், ஜெயேந்திரர் கிருஷ்ணகிரி சத்யசாய் நகரில் இருக்கும் வீட்டுக்குச் சென்று இருக்கிறார். இரண்டு நாட்கள் பூஜை என்று சொல்லி, அங்கேயே தங்கி, தாம்பாளத் தட்டில் 50 லகரத்தை வைத்து, “நீ நல்லா வருவ” என்று ஆசிர்வாதம் செய்துவிட்டு, இப்போது முழித்துக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு கொசுறு தகவல். ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியின் எம்.எல்.ஏ. பெருமாள் , 8 லகரம் கொடுத்து, அமைச்சராகும் கனவில் இன்னமும் சத்யசாய் நகரை வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
இதுதவிர, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர் நகரில் இருந்து, சில அ.தி.மு.க. புள்ளிகளும் பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
எப்படி இவர் இத்தனை துணிச்சலாக தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார். அ.தி.மு.க. ஆட்சி வந்தும் இவரது நடவடிக்கைகள் எப்படி ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் போனது.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், பிரியாவைப் பற்றி அரசல் புரசலாக டி.ஜி.பி. ராமானுஜத்துக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதை கூடுதல் டி.ஜி.பி.யான ஜார்ஜிடம் சொல்லி, ரகசியமாக விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்.
உடனே, அந்த நேரத்தில் சேலம் கமிஷனராக இருந்தவர் சொக்கலிங்கம். இவருக்கு ஜார்ஜ் உத்தரவிட.. அவரும் ரகசிய கோலத்தில் கூட பயம் கலந்தவராக, அந்த பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க, ஒரு எஸ்.பி.யையும் அழைத்துக் கொண்டு போகிறார்.
உதவி கேட்டு வந்தது போல சொக்கலிங்கம் சொக்கி சொக்கி பேச, பிரியாவின் ராஜ நடை, ஆங்கிலத்தில் பேசும் அதட்டல், வீட்டில் இருந்த பிரியாவின் தோரணை, வந்திருப்பது ஐ.ஜி. என்று தெரிந்திருந்தும், கால் மேல் கால் போட்டு பேசிய விதம் அனைத்தும் பார்த்த சொக்கலிங்கம் முடிவுக்கே வந்துவிட்டார்.
”ஐயா… நேருல பார்த்தா… அச்சு மாதிரி அம்மாவே இருக்கறாங்க… எனக்கு கை, கால் எல்லாம் உதறது. அவங்களோட அம்மாவையும் பார்த்தேன். கேட்டேன்…” இத பாருங்க… இது யாரு… என்னன்னு சொல்ல முடியாது. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, என்கிட்ட ஒப்படைப்பட்ட குழந்தை… நான் வளர்ப்புத்தாய் தான். வேறு எதுவும் இதுக்கு மேல விசாரிக்காதீங்க…. விசாரிச்சா… உங்க பதவிக்கு ஏதாச்சும்” என்று சொல்லறாங்க சார்…. நான் இந்தப்பக்கம் வந்ததையே மறந்துடறேன் சார்” என்று சொக்கலிங்கம் வேப்பிலை அடிச்ச மாதிரி பேசிவிட்டு போனை வைத்துவிட்டாராம்.
அப்போதே நல்ல அதிகாரியை வைத்து விசாரித்து இருந்தால், இந்த அளவுக்கு நிலைமை போயிருக்காது. அதன் பின்னர், பிரியா இன்டெல் கம்பெனியின் சேர்மேன் என்று விசிட்டிங் கார்டு போட்டுக் கொண்டு, இந்தியா முழுவதும் வலம் வந்திருக்கிறார். கடைசியில் சேலம் பெண்கள் சிறை வரை வந்துவிட்டார்.
இந்த மோசடி பிரியாவின் பூர்வீகம் என்ன… ஏது என்று பார்த்தால்….வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரி தான் பிரியாவின் அப்பா நடராஜன் ஊர். அவரது மனைவி விஜயா. இவர்களுக்கு பிறந்த குழந்தை தான் பிரியா மகாலட்சுமி.
வேலூர் மாவட்டத்திலிருந்து, பல ஆண்டுகளுக்கு முன்பாக, ஓசூர் பக்கத்தில் குடியேறியதாக தகவல். சில ஆண்டுகளுக்கு முன்பாக, நடராஜன் இறந்துவிட்டாராம். இதற்கிடையில் தான் இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டி இருக்கிறது. பிரியா என்ன படித்தார் என்று தெரியவில்லை. ஆனால், சிகாகோ நகரில் கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்த்த போது, அங்கே வேலை பார்த்த சென்னையைச் சேர்ந்த வாலிபரை கரம் பிடிக்கவும் முடிவு செய்திருந்தராம்.
அந்த நபர் கடந்த வருடம் வந்து சென்னையிலும் கிருஷ்ணகிரியிலும் விசாரிக்க…. பிரியா பீலா விடுகிறார் என்று முடிவுக்கு வந்து எஸ்கேப் ஆகி இருக்கிறாராம். கடைசியாக, பிரியாவின் அம்மாவும் போலீஸில் சிக்கி இருக்கிறாராம். அம்மாவும் கைதாகி, உள்ளே போனால் சூப்பர் சூப்பரான கவர் ஸ்டோரிகள் களை கட்டுமாம்.
இன்னும் பிரியாவின் ‘மகா’ கதைகள் வந்து கதவை தட்டும் என்று போலீஸ் தரப்பில் முரசு கொட்டப் படுகிறது.
நன்றி : நமச்சிவாயம் தில்லை அருள்
முகநூல்
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்ல வழியில் சம்பாதிச்ச பணமே நிலைக்கிறதில்ல.
இது மட்டும் நிலைக்கவா போகுது.
இது மட்டும் நிலைக்கவா போகுது.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நான் ஜெயல்லிதாவின் முறைப் பையன்னு சொன்னா நம்புவீங்களா? அது மாரி தான் இதுவும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 829427முஹைதீன் wrote:நல்ல வழியில் சம்பாதிச்ச பணமே நிலைக்கிறதில்ல.
இது மட்டும் நிலைக்கவா போகுது.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1037504மாணிக்கம் நடேசன் wrote:நான் ஜெயல்லிதாவின் முறைப் பையன்னு சொன்னா நம்புவீங்களா? அது மாரி தான் இதுவும்.
அப்படினா உங்களுக்கு 72, 75 வயசு இருக்குமா? நீங்க ஜெயலலிதாவின் முறைப் பையனோ இல்லையோ ஆனா உங்க உண்மையான வயசு தெரிஞ்சு போச்சு...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
உண்மை பேசும் பெண்களை விட, பொய் பேசும் பெண்களுக்குத்தான் மரியாதை அதிகம். ஆனால், அந்த மரியாதை காற்றில் பறக்கும் போது தெரியும், பொய் என்ற வேஷம் கலைந்து இப்படி கம்பி என்னும்போது, உண்மை என்றும் வாழ வைக்கும், பொய் என்றாவது நம்மை கேவலமாக்கும் என்ற உண்மை புரியும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதல் திருமணம் செய்தார் மகள்: கல்விச் சான்றுதழைத் தர மறுத்தார் தந்தை: போராடிய மகள் மயக்கம்!
» ‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை’ - மத்திய அரசுக்கு எதிராக சந்திரசேகரராவ் ஆவேசம்
» நான் கூச்சம் நிறைந்த பெண்..’ – அமிதாப்பச்சன் மகள் மனந்திறக்கிறார்
» ஜெயலலிதாவின் கொத்தடிமைகள்
» நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்
» ‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை’ - மத்திய அரசுக்கு எதிராக சந்திரசேகரராவ் ஆவேசம்
» நான் கூச்சம் நிறைந்த பெண்..’ – அமிதாப்பச்சன் மகள் மனந்திறக்கிறார்
» ஜெயலலிதாவின் கொத்தடிமைகள்
» நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|