புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
61 Posts - 50%
heezulia
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
15 Posts - 3%
prajai
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
9 Posts - 2%
Jenila
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_m10தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Jul 23, 2012 11:41 am

தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி..!!

1) தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலகத்தின் முதன்மொழி.

2) ஒரு தனிமொழி அல்லது உலக முதமொழியின் ஆக்கத்தினை அல்லது படிநிலை உருவாக்கத்தைத் தமிழ் மொழியே காட்ட வல்லதாக உள்ளது.

3) தமிழ்ச் சொற்கள் இல்லாத மொழிகள் உலகிலேயே ஒன்றுகூட இல்லை.

4) அறிவியல் அல்லது தருக்க (Logical) அமைப்புடையது தமிழ்மொழி.

5) உயர்ந்தனிச் செம்மொழிகள் ( Classical Language ) எனத்தகுதி பெற்றவை ஒருசில மொழிகளே. அவற்றுள் தமிழ் மட்டுமே உலகவழக்கு அற்றுப்போகாமல் முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் போர்த்தும் அப்பெற்றியதாய், இருவழக்கும் பெற்று என்றும் குன்றாத சீரிளமைத் திரத்தோடு நின்று கன்னித்தமிழொன்று வாழ்கின்றது.

6) தமிழ் தனது செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியைவிட பண்பட்டதாயும் சரியானதாயும் ; பேச்சு வழக்கு செய்யுள் வழக்கு ஆகிய இரண்டிலும் கடன்பெற்றுள்ள சொற்செல்வங்களுடன் விளங்கும் இலத்தீன் மொழியைவிடச் சொல்வளம் உள்ளதாயும் விளங்குகிறது என்று குறிப்பிடுவது அளவுகடந்து கூறுவதாகாது. (வின்சுலோ)

7) அது (தமிழ்), இனிமை என்று பொருள்படுதற்கு ஏற்ப அதனிட்த்தில் கேட்டாரைத் தன்வயமாக்கும் இனிமை பொருந்தியிருப்பதற்கு ஐயமில்லை. (வின்சுலோ)

8) ஆற்றல் மிக்கதாகவும், சில சொற்களால் கருத்தைத் தெரிவிப்பதாகவும் விளங்குவதில் தமிழ்மொழியை எந்த மொழியும் மிஞ்சமுடியாது. உள்ளத்தின் பெற்றியை எடுத்துக் காட்டுவதில் வேறெந்த மொழியும் தமிழைவிட இயைந்ததாக இல்லை. (பெர்சிவல்)

9) எந்நாட்டினரும் பெருமைக் கொள்ளக்கூடிய இலக்கியம், தமிழ் இலக்கியம். தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தைத் தருவது. (எப்.டபிள்யு. கெல்லட்)

10) தமிழ் போன்ற தமிழிய மொழிகளை நன்றாகக் ஐரோப்பியர் ஒருவர் அத்தகைய வியத்தகு மொழியை வளர்த்துள்ள மக்கள் இனத்தை மதிப்போடு கருதாமல் இருக்க முடியாது.

11) தமிழ், தான் ஏற்றிருக்கும் சமற்கிருதச் சொற்களில் பெரும்பகுதியை, ஏன் அவை அனைத்தையுமே அறவே கைவிட்டு, அவ்வாறு கைவிடுதாலொன்றிலேயே பெருநிலைமைப் பெற்றுவிடும். (அறிஞர் கார்ல்டுவெல்)

12) பயிலுவதற்கும் அறிவதற்கும் மிக இலேசுடையதாய் , பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், “சாகாக் கல்வியை” எளிதில் அறிவிப்பதாய் அறிவிப்பதாய் அமைந்த்து தமிழ்மொழி.

13) தமிழ்மொழி ஒரு திறவி (சாவி) போன்றது. அதைக் கொண்டு உலகம் என்னும் பெரிய பூட்டைத் திறக்கலாம். இன்னும் சரியாகச் சொன்னால், தமிழ் ஒரு மாபெரும் மலையைப் போன்றது; அதில் முதலில் ஏறுவதற்குக் கொஞ்சம் கடினமாக இருக்கும், ஆனால் அதன் உச்சியை அடைந்துவிட்டால் ஒரு புதிய உலகத்தையே பார்க்கலாம். (ஆறாம் உ.த மாநாட்டில் அமெரிக்க அறிஞர்)

14) தொன்மை, முன்மை, ஒன்மை (ஒளிமை), எண்மை (எளிமை), இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை எனப் பதினாறு வளங்களும் நிறைவாக உடையது. (மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள்)

15) எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் மட்டுமல்ல வாழ்க்கையின் இலக்கணமான பொருளிலக்கணமும் முறைப்படக் கொண்டு, அகம்-புறம் என இருதிறத்தும் அறம், பொருள், இன்பம், வீடு என வகைப்பட்டு அவற்றை அறிவு-பகுத்தறிவு-மெய்யறிவு-வாலறிவு எனத் தம் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்பக் கொண்டு ஒழுகி வந்த பொய்யாமை ஏன்ற சமயத்தை அல்லது வாழ்க்கை நெறியை முக்காலப் பொருத்தமாய் உலகினுக்கு தந்தது தமிழேயாகும். (மெய்ப்பொருள் ஞாயிறு பாவலர் அ.பு திருமாலனார்)

16) உலக ஒற்றுமை அல்ல்லது மாந்தநேயம் என்று உலகியம் பேசும் அறிஞர்கள்; தனித்தூய தமிழைக் கடைப்போக ஆராய்ந்து பார்ப்பார்கள் ஆயிடின் தமிழே உலகப்பொதுமொழியாய் – தாய்மொழியாய் – உயிரியக்க உறவுமொழியாய் – மாந்தநேய மாண்புவழியாய் – சமய நெறியாய் – ஓருலக இனத்தின் இனப் பெயராய் விளங்கும் நடுநிலையான உண்மையைத் தெளிவர். உலகமக்கள் யாவரும் ஒருமூத்தவர் என்பதறிந்து அகங்களிப்பர் – அகங்கலப்பர் – இகல் மறப்பர்.

(மெய்ப்பொருள் ஞாயிறு பாவலர் அ.பு திருமாலனார்)

nandri : muganool.

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Jul 23, 2012 12:08 pm

புரிகிறது!
தேவையில்லாமல் வீட்டிலும் அலுவலகத்திலும் ‘பீட்டர்’ விடும் தமிழ் மகன்(ள்)களை என்ன செய்வது?
ஆரூரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஆரூரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக