புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
64 Posts - 58%
heezulia
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
106 Posts - 60%
heezulia
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_m10வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம்


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 8:10 pm

சர்வபலம் பொருந்திய ஆட்சியாளர்களையே அசைத்துப்பார்க்கும் வலிமை அரிசிக்கு மட்டும்தான் உண்டு. அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் சரி, அரிசி விலை அநியாயத்துக்கு ஏறினாலும் சரி... அப்போது மட்டும்தான் ​மக்களின் கோபம் அதிகமாக வெடிக்கும். அத்தகைய சூழ்நிலை இப்போது நெருங்கிக்கொண்டு இருக்கிறது!

அரிசிப் பஞ்சம், 1967-க்குப் பிறகு தமிழகத்தை எட்டிப் பார்த்தது இல்லை. ஆனால் இப்போது விர்ரென உயர்கிறது விலை. இதுவரை 32 ரூபாயைத் தாண்டாத அதிசன்னரக அரிசியின் இன்றைய விலை 50 ரூபாய். இட்லிக்குப் போடும் மோட்டா அரிசி 30 ரூபாய். 'இது இன்றைய விலைதான். இன்னும் 10 ரூபாய் வரை உயரும்... அதன் காரணமாக அரிசிப் பஞ்சமும் ஏற்படும்’ என்று பய​முறுத்​து​​கிறார்கள் அரிசி வியாபாரிகள்.





''கடந்த ஆண்டு இதேநேரத்தில் அதி சன்ன ரகமான பிபிடி நெல் 60 கிலோ மூடை, 600 ரூபாய்க்குக் கிடைத்தது. இன்று அதன் விலை 1,000 ரூபாய். முன்பு தாராளமாகக் கிடைத்து வந்த மோட்டா ரகமான டி.கே.​எம். 9 நெல்லை, இந்த ஆண்டு காணவில்லை. ஆலைக்காரர்களிடம் ஸ்டாக் இல்லை என்பதாலும் நெல் வரத்து குறைந்து விட்டதாலும் அரிசி விலை உயர்ந்து வருகிறது'' என்றார்கள் வியா​பாரிகள்.

நெல் வரத்துக் குறைவுக்குக் காரணம் சொல்கிறார் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங் கத்​தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன். ''வழக்க​மாக இந்த நேரம் நம் டெல்​டாவில் கோடை சாகுபடி முடிந்து நெல் வரத்து ஆரம்பித்து விடும். சென்ற ஆண்டு இரண்டு லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெறும் 20 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தி. மின் வெட்டுதான் இதற்குக் காரணம். 20 மணி நேரம் கிடைத்து வந்த மின்சாரம் கடந்த தி.மு.க. ஆட்சியில் 14 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. இந்த அரசு பதவி ஏற்றதில் இருந்து ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைத்தது. அதை நம்பி விவசாயிகள் யாரும் கோடைச் சாகுபடி செய்ய முன்வரவில்லை.

அதனால் இங்கே உற்பத்தி இல்லை. மேலும், கர் நாடகா​விலும் நெல் உற்பத்தி செய்யாமல் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்து வருமானம் பார்த்து​விட்டனர். ஆந்திராவிலும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி குறைந்து விட்டது. அதனால்தான் அரிசி விலை உயர்ந்து இருக்கிறது'' என்கிறார்.

''ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து ஒரு நாளைக்கு 500 லாரிகள் வரையிலும் அரிசி வந்து கொண்டிருந்த சென்னை நெற்குன்றம் பகுதிக்கு, இப்போது 50 லாரிகள் கூட வரவில்லை. ஆடி மாதம் தொடங்க வேண்டிய சம்பா வேலைகள் எதுவும் இன்னமும் டெல்டாவில் தொடங்கவில்லை. காரணம் மேட்டூர் இன்னமும் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதியே தண்ணீர் திறந்து விட்டு, அதை வரலாற்றுச் சாதனையாக மார்தட்டிக்கொண்டது தமிழக அரசு. அதன்காரணமாக நெல் உற்பத்தி அதிகரித்து இலக்கைவிட அதிகக் கொள்முதலும் நடந்தது. ஆனால் இந்த ஆண்டு அணையில் தண்ணீர் இல் லாத நிலையில், அதை கர்நாடகாவிடம் கேட் டுப் பெறுவதற்கான முயற்சியும் செய்யவில்லை. அதேபோன்று மின்சாரப் பற்றாக்குறையைப் போக் கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது அறிவித்திருக்கும் 12 மணி நேர மின்சாரத்தை முன்கூட்டியே தந்திருந்தால், கோடைச்சாகுபடி முறைப்படி நடந்திருக்கும். அந்த நெல், அரிசி விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும். அது முடிவதற்குள் குறுவை நெல்லும், அது முடிவதற்குள் சம்பா நெல்லும் வந்து விடும். இந்த ஆண்டு கோடை சாகுபடியும் இல்லாமல் குறுவைச் சாகுபடியும் குறைந்து விட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டு நாளுக்கு நாள் அரிசி விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது இன்னமும் வெகுவாக உயரும்... தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தால் சரிதான் என்ற நிலைமையும் வரும்'' என்று எச்சரிக்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் கக்கரை சுகுமாறன்.

இப்படித் தாறுமாறாக அரிசி விலை உயர்வது​குறித்து தமிழக உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் காமராஜிடம் கேட்டோம். ''நெல் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுத்தான் முதல்வர் அவர்கள் கடுமையான மின் தட்டுப்பாடு இருக்கும் நிலையில்கூட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரத்தை ஒரு நாளைக்கு 12 மணி நேரமாக அதிகரித்து இருக்கிறார். இப்போது டெல்டாவில் குறுவைப்பட்ட சாகுபடி வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதேபோல், ஆந்திரா மற்றும் கர்நாடகவில் இருந்து வரும் அரிசியின் அளவும் அதிகரித்திருக்கிறது. அதனால் அரிசி விலை உயர்வதற்கு வாய்ப்பே இல்லை.

மேலும், அரிசிக்குத் தட்டுப்பாடு வரும் என்ற பேச்சுக்கும் இடமே இல்லை. சம்பா பட்ட நெல் அறுவடைக்கு வரும் வரைக்கும் தேவையான அரிசி நம்மிடம் இருப்பு இருக்கிறது. மத்தியத் தொகுப்பில் இருந்து நமக்கு கிடைக்கும் அரிசி இருக்கிறது. ஒரு கோடியே 85 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு விலையில்லா அரிசியை தடையின்றி வழங்கி வரும்போது எங்கிருந்து அரிசிக்குப் பஞ்சம் வரும்? எப்படி விலை உயரும்? அதனால் கவலையே வேண்டாம்'' என்று ஆறுதல் சொல்கிறார் அமைச்சர்.

ஆனால் விலைவாசி வயிற்றைக் கலக்குதே!

[
வருகிறதா அரிசிப் பஞ்சம்? அலறவைக்கும் விலை ஏற்றம் P34



செந்தில்குமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக