புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_c10ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_m10ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_c10ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_m10ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_c10ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_m10ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_c10ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_m10ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_c10ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_m10ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_c10ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_m10ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...?


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 17, 2012 4:58 pm

ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? 17-indian-navy-3-300

சென்னை: இந்திய மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக ஒரு போன் கால் மூலம் வருத்தம் தெரிவித்து விட்டது அமெரிக்கா. இந்திய அரசும், ஒப்புக்கு லேசாக கூப்பாடு போட்டு விட்டு பிறகு கப்சிப்பாகி விடும், செத்துப் போன இந்திய மீனவரின் உயிர் 'கர்சிப்' போலாகி விடும். ஆனால் இதேபோல இந்திய கடற்படை அமெரிக்க மீ்னவர் ஒருவரை சுட்டுக் கொன்றால் அமெரிக்கா வாயில் விரலை வைத்துக் கொண்டு அமைதி காக்குமா...?

பிழைப்புக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் போய் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த அப்பாவித் தமிழர்கள் அமெரிக்கக் கடற்படையிடம் சிக்கி குண்டடியைத் தாங்கியுள்ளனர். அதில் ஒருவர் பலியாகி விட்டார். மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

எங்களை நோக்கி வேகமாக வந்தது படகு, இதனால் பலமுறை எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் அதை மதிக்காமல் படகு வந்ததால் சுட்டோம் என்று விளக்குகிறது அமெரிக்கா. அவர்கள் சொல்வது எல்லாம் சரி, அவர்கள் விடுத்த எச்சரிக்கை, இந்த மீனவர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்புண்டா?... நிச்சயம் இருக்காது. காரணம், இவர்கள் ஆங்கிலம் தெரிந்திராத மீனவர்கள். மீன் பிடிக்க மட்டும்தான் இவர்களுக்குத் தெரியும், 'பல்லிடுக்கில் சிக்கிய பல்லி' கத்துவதைப் போல, அமெரிக்கர்கள் பேசும் முரட்டு ஆங்கிலம் இவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்காது.

சரி, வருவது தாக்குதல் நடத்தும் படகா அல்லது மீன்பிடி படகா என்று கூடவா அமெரிக்கக் கடற்படையினரால் அனுமானிக்க முடியவில்லை?. அந்த அளவுக்கா அவர்கள் பய பீதியில் மூழ்கிப் போயுள்ளனர்?. கையில்தான் நிறைய நவீன தொலைநோக்கிகளை வைத்திருப்பார்களே, அதை வைத்து சரியாக ஜூம் செய்து பார்த்திருந்தால் கூட வருவது மீன்பிடி படகு என்று தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமலா போய் விடும்?.

தங்களை நோக்கி யாராவது வந்தாலே, கொல்லத்தான் வருகிறார்கள் என்று எப்படி இவர்களாகவே முடிவெடுக்க முடியும்?, அப்படியே வந்தாலும் கூட அவர்களை துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்த முயற்சித்திருக்கலாமே, சுடாமலேயே இவர்களைப் பிடித்து விசாரித்திருக்கலாமே.. இப்படி எதையுமே இந்த அமெரிக்க வீரர்கள் முயற்சிக்கவில்லையே...!

இப்படி கண்டதும் சுடும் உரிமையும், கடமையும் இவர்களுக்கு மட்டும்தானா இருக்கிறது?.. ஒரு வேளை அமெரிக்கர் ஒருவரை இதேபோல நமது படையினர் சுட்டுத் தூக்கியிருந்தால் அமெரிக்கா அமைதியாக இருந்திருக்குமா?..

வெளியுறவுத்துறைத் செயலாளரை விட்டு ஒரு போன் செய்து பேசி 'ஸாரி'ங்க என்று இந்திய அரசு சொல்லியிருந்தால் அதை அமெரிக்கா அமைதியாக ஏற்றுக் கொண்டிருக்குமா? .. இறந்தவருக்காக வருத்தப்படுகிறோம், என்ன செய்வது நடந்தது நடந்து விட்டது என்று ஆறுதலாக நாலு வார்த்தை கூறியிருந்தால் அதையும் அமெரிக்கா அமைதியாகவா கேட்டுக் கொண்டிருக்கும்...?

அமெரிக்காவைப் பொறுத்தவரை அது 'எப்போதுமே' தவறு செய்யாது... ஆனால் மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு மட்டுமே.. இந்த மனோபாவம்தான் பொசுக்கென துப்பாக்கியைத் தூக்கும் தைரியத்தை அந்த நாட்டுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதுவும் கூட ஒரு வகையில் தீவிரவாதம்தான்..!

நன்றி ஒன் இந்தியா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 17, 2012 5:00 pm

சோனியா,, மன்மோகன் சொந்தக்காரங்க தானே அவங்க.. அதனால ஒன்னும் சொல்லமாடாங்க




ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? Power-Star-Srinivasan
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Jul 17, 2012 5:07 pm

இப்பல்லாம் உலகத்தில இந்தியாவின் மதிப்பு குறைந்து விட்டது.அதற்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைதான் காரணம்.



நேர்மையே பலம்
ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...? 5no
avatar
Guest
Guest

PostGuest Tue Jul 17, 2012 6:33 pm

அகிலன் wrote:இப்பல்லாம் உலகத்தில இந்தியாவின் மதிப்பு குறைந்து விட்டது.அதற்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைதான் காரணம்.

திருத்தம் நண்பா தமிழர்களின் உயிரின் மதிப்பு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 17, 2012 6:38 pm

இதோ பக்கத்தில் இலங்கைகாரன் சுடுறதையே நாங்க கண்டுக்காம இறையாண்மை தான் முக்கியம்ன்னு இருக்கோம். எங்கேயோ அரபுநாட்டில் நடந்ததுக்கு நாம என்ன பண்ண முடியும்?, இவர்கள் எதற்கு அங்கு போயி மீன் பிடிக்கிற வேலை செய்தார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 17, 2012 6:38 pm

உள்நாட்டு கொள்ளைகளில் பிசியா இருக்கறப்ப
வெளிநாட்டு கொள்கைகள் மறந்திருச்சே இவனுங்களுக்கு.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக