புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
101 Posts - 52%
heezulia
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
16 Posts - 3%
prajai
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
9 Posts - 2%
Jenila
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
4 Posts - 1%
jairam
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_m10உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்?


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Tue Jul 17, 2012 7:09 am


ரால்·ப் பார்லெட் (Ralph Parelette) என்பவர் பிரபல அமெரிக்கப் பேச்சாளர். ஒரு முறை அவர் 'விதி' பற்றிப் பேச ஒரு கண்ணாடி ஜாடியுடன் மேடைக்கு வந்தார்.

அந்த ஜாடியில் சிறிய பீன்ஸ் விதைகளும் பெரிய வாதுமைக் கொட்டைகளும் (Walmuts) இருந்தன. ஜாடியை ஒரு முறை நன்றாகக் குலுக்கி விட்டு அங்கிருந்தவர்களுக்கு அதைக் காண்பித்தார். அளவில் பெரிய வாதுமைக் கொட்டைகள் ஜாடியின் மேல்புறத்திலும், சிறிய பீன்ஸ் விதைகள் அடிப்பகுதியிலும் இருந்தன.

"நண்பர்களே!இந்தப் பீன்ஸ் விதைகளில் ஒன்று என்னிடம் உதவி கேட்கின்றது. அதற்கும் வாதுமைக் கொட்டைகளுக்கு இணையாக மேலே தங்க ஆசையாம், நான் அதற்கு உதவப் போகிறேன். உங்கள் முன்னிலையிலேயே அந்த சிறிய பீன்ஸை மேலே வைக்கிறேன் பாருங்கள். ஆஹா, இப்போது பீன்ஸ் விதைக்குத் தான் எத்தனை சந்தோஷம்"

அவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். "அடடா, குலுக்கலில் பீன்ஸ் விதை தன் பழைய இடத்திற்கே போய் விட்டதே! அந்த பீன்ஸ் விதைக்கு மிகவும் வருத்தம். சமத்துவம் என்பது இல்லையே என்று அங்கலாய்ப்பு. அது மறுபடி என்னிடம் வேண்டிக் கொள்கிறது. தான் மேலே போய்த் தங்கா விட்டாலும் பரவாயில்லை. வாதுமைக் கொட்டை தனக்குச் சமமாகக் கீழே தங்க வேண்டும் என்கிறது"

"சரி, அதையும் செய்வோமே. பாருங்கள். உங்கள் முன்னிலையில் வாதுமைக் கொட்டை ஒன்றை எடுத்து பீன்ஸ்களுக்கு அடியில் வைக்கிறேன். சரி தானே!"

அவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். முன்பு போலவே அந்த வாதுமைக் கொட்டை மேலே வந்து விட்டது. பீன்ஸ் அடியில் தங்கி விட்டது.

"நண்பர்களே இது இயற்கையின் நியதி. அளவில் சிறியவை கீழும், அளவில் பெரியவை மேலும் எப்போதும் தங்கும். பீன்ஸ் மேலே வர வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, அது அளவில் பெரிதாக வளர்வது தான். அதை விட்டு நாம் எத்தனை தான் உதவினாலும் காலத்தின் குலுக்கலில் எல்லாமே தங்களுக்கு உரிய இடத்திலேயே தங்க நேரிடும்."

"நண்பர்களே பீன்ஸ¤க்கும் வாதுமைக் கொட்டைக்கும் தங்களின் ஆசைப்படி தங்களை மாற்றிக் கொள்ள முடியாது. ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரை நாம் அப்படிக் கையாலாகாதவர்கள் அல்ல. கடவுள் நம்மை அப்படிப் படைக்கவில்லை. நாம் உயர வேண்டுமானால் வளர வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி முயற்சி எடுப்பதன் மூலமாகவோ, முயற்சி எடுக்க மறுப்பதன் மூலமாகவோ நாமே நம் விதியைத் தீர்மானித்துக் கொள்கிறோம்" என்று கூறி முடித்தார்.

இது ஒரு மிக அழகான உவமை. ரால்·ப் பார்லெட்டின் பீன்ஸைப் போல் தான் நம்மில் பலரும் இருக்கிறோம். யாராவது ஏதாவது செய்து எப்படியாவது நம்மை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு போய் விடக் காத்து இருக்கிறோம்.

அப்படி வெறுமனே காத்துக் கிடக்கிற காலத்தில் பாதியைச் சரியாக, புத்திசாலித்தனமாக, முழுமனதோடு பயன்படுத்தினால் போதும், அந்த நிலைக்குத் தேவையான சகல தகுதிகளையும் நம் முயற்சியால் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். யார் தயவும் இன்றி நம் இலக்குகளை நாமே சென்றடைய முடியும். மாறாக நல்ல நேரத்திற்காகவோ, அடுத்தவர் உதவிக்காகவோ, அதிர்ஷ்டத்திற்காகவோ காத்துக் கிடப்பவர்கள் இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டி வரும். அது தான் விதி.

எனவே அறிவையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். காலத்திற்கேற்ப திறமையாக, விரைவாகச் செயல்படுங்கள். உங்கள் அறிவும் திறமையும் அதிகப்பட அதிகப்பட உங்கள் இலக்கிற்கான வழிகள் தாமாகவே தெளிவாகப் புலப்படத் துவங்கும். சரியான சந்தர்ப்பங்கள் தானாக உங்களைத் தேடி வர ஆரம்பிக்கும். இதுவே இயற்கையின் நியதி.

- என்.கணேசன்
http://enganeshan.blogspot.in/

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 17, 2012 9:24 am

enganeshan wrote:யாராவது ஏதாவது செய்து எப்படியாவது நம்மை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு போய் விடக் காத்து இருக்கிறோம்.

அப்படி வெறுமனே காத்துக் கிடக்கிற காலத்தில் பாதியைச் சரியாக, புத்திசாலித்தனமாக, முழுமனதோடு பயன்படுத்தினால் போதும், அந்த நிலைக்குத் தேவையான சகல தகுதிகளையும் நம் முயற்சியால் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். யார் தயவும் இன்றி நம் இலக்குகளை நாமே சென்றடைய முடியும்.

எனவே அறிவையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். காலத்திற்கேற்ப திறமையாக, விரைவாகச் செயல்படுங்கள். உங்கள் அறிவும் திறமையும் அதிகப்பட அதிகப்பட உங்கள் இலக்கிற்கான வழிகள் தாமாகவே தெளிவாகப் புலப்படத் துவங்கும். சரியான சந்தர்ப்பங்கள் தானாக உங்களைத் தேடி வர ஆரம்பிக்கும். இதுவே இயற்கையின் நியதி.

சூப்பருங்க அருமையிருக்கு



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jul 17, 2012 2:32 pm

என் மனைவிதான் சார். இதிலெ எந்த மாற்றமும் இல்ல.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Jul 17, 2012 2:38 pm

மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
நன்றி.



நேர்மையே பலம்
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? 5no
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jul 17, 2012 3:31 pm

நல்ல கருத்து கணேசன், நன்றி

தங்களின் எழுத்தும், எடுத்துக்காட்டும் நேர்த்தியாக உள்ளது, உங்களின் பல பதிவுகளும் தரத்துடன் உள்ளது. நீங்கள் மேலும் வளர்ந்து எழுத்துலகில் சாதிக்க வாழ்த்துகள்.

விரும்பினேன் உங்கள் பதிவை




சதாசிவம்
உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jul 17, 2012 3:55 pm

நல்ல கருத்துக்கள் சூப்பருங்க

நல்ல நேரத்திற்காகவோ, அடுத்தவர் உதவிக்காகவோ, அதிர்ஷ்டத்திற்காகவோ காத்துக் கிடப்பவர்கள் இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டி வரும்
சூப்பருங்க

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jul 17, 2012 9:25 pm

நல்ல கருத்து ,சிறந்த உதாரணம் !... நன்றி கணேசன் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 18, 2012 10:10 am

அருமையான கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி கணேசன்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 10:29 am

அருமையான கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி, உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி நன்றி நன்றி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக