புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
1 Post - 1%
bala_t
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
1 Post - 1%
prajai
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
293 Posts - 42%
heezulia
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
6 Posts - 1%
prajai
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
5 Posts - 1%
manikavi
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 16, 2012 6:01 pm

“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக்கிற அனைத்து திபருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட்டம் சொல்கிறது.

எங்கே பதிவு செய்ய வேண்டும்?
கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய்யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. திருமணப் பதிவின்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சில உண்டு. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்ட், வருமானவரித்துறையால் வழங்கப்பட்ட பான்கார்ட், அரசு அல்லது அரசுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக பாஸ் புத்தகம், முதியோர் பென்ஷன் புத்தகம், துப்பாக்கி லைசென்ஸ், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதி. கணவன், மனைவியின் வயதுக்கான ஆதாரம், திருமண அழைப்பிதழ் பிரதி அல்லது திருமணம் நடந்த இடத்தை உறுதிப்படுத்தும் விதமாக வேறு ஏதாவது ஆதாரம் போன்வற்றை அளிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
சம்பந்தப்பட்ட அலுவலரிடம், திருமணத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம். அதனுடன் தேவையான ஆவணப் பிரதிகளை இணைத்து, நூறு ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமண நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாமல் போனால், அடுத்த சில நாட்களுக்குள் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்போது கட்டணம் 150 ரூபாய்.

அப்போதும் பதிவு செய்யவில்லை என்றால்?
திருமணம் நடந்த 150 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் இன்ன தண்டனை என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஆனாலும், என் அனுபவம் மற்றும் பொது அறிவின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால், வரையறுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் பதிவு செய்யாமல், அதன் பிறகு விண்ணப்பித்தால், சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம். அப்போது, அவரது மறுப்பை எதிர்த்து, மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவரும் மறுத்தால் மாநிலத் தலைமை பதிவாளரிடம் முறையீடு செய்யலாம்.

இத்தனை நாட்களாக இல்லாத இப்படி ஒரு கட்டாயச் சட்டம் இப்போது என்ன அவசியம்?
பிறப்பு-இறப்பைப் போல நாட்டில் நடைபெறும் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று நம் மத்திய அரசாங்கம் கருதியதால், திருமணப் பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநில அரசுகளும் திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.

இந்தச் சட்டத்தால் என்ன பலன்?
ஒருவரது திருமணம் குறித்து எந்தப் பிரச்னை எழுந்தாலும், அதுபற்றிய சட்டபூர்வமாக, தெளிவான முடிவுகள் எடுப்பதற்கு இந்தத் திருமணப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒருவர், பலரை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களில்கூட அந்த ஆசாமி நாலு திருமணங்களையுமே பதிவு செய்திருந்தாலும்கூட அந்தப் பதிவுச் சான்றிதழ்கள், அந்தக் கேசில் முக்கியமான சில முடிவுகளை எடுக்க முக்கிய ஆதாரமாக அமையும்.

இந்தச் சட்டம் எல்லா ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் பொதுவானதா?
ஆமாம்! எந்த மதத்தினராக, ஜாதியினராக இருந்தாலும், இந்தச் சட்டப்படி கட்டாயமாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப் போனால், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகமதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவது அவசியம்.

அதுமட்டுமல்ல, ஒருவருடைய திருமணப் பதிவு குறித்த தகவல்களையும் அறிய முறைப்படி விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்தி, தஸ்தாவேஜ்களைப் பார்வையிடவும், பிரதிகள்கேட்டுப் பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.

- மானஸா



திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 6:05 pm

சிவா அண்ணே எங்க கல்லுரியில் நிறையே பேர் வீட்டுக்கு தெரியாமலே ரிஜிஸ்டர் பண்ணிக்கிட்டு தனி தனியா அவங்க அவங்க வீட்டுல இருந்து படிச்சிகிட்டு இருக்காங்க , இப்ப தான் அவங்க நம்ம அரசு சட்ட திட்டங்களை எப்படி மதிக்கிராங்கனு , பகிர்விற்கு நன்றி
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 16, 2012 6:08 pm

பகவதி இது மாதிரி பண்ணிட்டு தனித் தனியாவும் இருக்காங்க
இத பண்ணாமலே சேர்ந்தும் இருக்காங்க...

எதைப் பண்ணினாலும் சட்டப்படி பண்ணுங்கன்னு சிவாண்ணே சொல்றாரு.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 6:13 pm

யினியவன் wrote:பகவதி இது மாதிரி பண்ணிட்டு தனித் தனியாவும் இருக்காங்க
இத பண்ணாமலே சேர்ந்தும் இருக்காங்க...

எதைப் பண்ணினாலும் சட்டப்படி பண்ணுங்கன்னு சிவாண்ணே சொல்றாரு.

குரு அனைத்து கோயில்களிலும் நடை பெரும் திருமணங்கள் ரிஜிஸ்டர் பண்ணினால் மட்டுமே கோயிலில் நடத்த அனுமதிக்கிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 16, 2012 6:16 pm

என்னை போன்ற காதலர்களுக்கு உதவும் இது ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 6:18 pm

முரளிராஜா wrote:என்னை போன்ற காதலர்களுக்கு உதவும் இது ஒன்னும் புரியல

அண்ணே உங்களுக்காக தான் இந்த சட்டமே ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 16, 2012 6:19 pm

முரளிராஜா wrote:என்னை போன்ற காதலர்களுக்கு உதவும் இது ஒன்னும் புரியல
ஹைக்கூ கவித நீங்க சொன்னா சாட்சிக் கையெழுத்து போட வந்தவங்க ஓடிடுவாங்க, புதுக் கவித சொன்னீங்க பொண்ணு ஓடிடும், மரபுக் கவித சொன்னீங்க - ரெஜிஸ்ட்ராரே ஓடிடுவாரு - ஜாக்கிரதை முரளி.




முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jul 16, 2012 6:24 pm

என்னை போன்ற காதலர்களுக்கு உதவும் இது

ஒரு ஆள் ஒரு திருமணத்தை மட்டும்தான் சட்டப்படி பதிவு செய்ய முடியும் நண்பா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 16, 2012 6:30 pm

இரா.பகவதி wrote:

அண்ணே உங்களுக்காக தான் இந்த சட்டமே ஜாலி
யினியவன் wrote:
ஹைக்கூ கவித நீங்க சொன்னா சாட்சிக் கையெழுத்து போட வந்தவங்க ஓடிடுவாங்க, புதுக் கவித சொன்னீங்க பொண்ணு ஓடிடும், மரபுக் கவித சொன்னீங்க - ரெஜிஸ்ட்ராரே ஓடிடுவாரு - ஜாக்கிரதை முரளி.
முஹைதீன் wrote:
ஒரு ஆள் ஒரு திருமணத்தை மட்டும்தான் சட்டப்படி பதிவு செய்ய முடியும் நண்பா.
ஏன் இத்தனை பேர் கூட்டமா வந்திருக்கீங்க
சாட்சி கையெழுத்து போடவா ஒன்னும் புரியல

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jul 16, 2012 6:33 pm

ஏன் இத்தனை பேர் கூட்டமா வந்திருக்கீங்க
சாட்சி கையெழுத்து போடவா

இன்னும் ஒரு ஆள் உண்டு. வீட்டு நம்பர் தாங்க சாட்சிக்கு அவங்களையும் அழைக்கலாம். சிரிப்பு

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக