புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
68 Posts - 53%
heezulia
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
1 Post - 1%
Guna.D
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
1 Post - 1%
Shivanya
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
15 Posts - 3%
prajai
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
9 Posts - 2%
Jenila
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
4 Posts - 1%
jairam
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
4 Posts - 1%
Rutu
சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_m10சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதே (கதை)


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 10, 2012 11:28 am

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.

சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது.

முகநூல்

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 10, 2012 11:32 am

உண்மைதான். ஆனாலும், சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிடுகையில், அதுவாக இருக்குமோ/இதுவாக இருக்குமோ என மனதை போட்டு குழப்பிக் கொள்பவர்கள் அநேகம் பேர் உண்டு.

ஊக்கம் தரும் பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.
சந்திரகி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சந்திரகி



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Jul 10, 2012 2:15 pm

நல்ல கதை. எங்க ஊரில் ஒரு காக்கையை பார்ப்பதே அதிசயம்.




Uploaded with ImageShack.us
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 10, 2012 2:42 pm

பகவதி இந்த வெள்ளை காக்கா கதை சொல்லுங்களேன்.

சகுனம் பார்த்தால் மன்னர் சகுனியைப் பார்க்க மறந்து ராஜ்ஜியத்தை இழந்திடப் போறாரு.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 4:22 pm

கதை அருமை பகவதி ஆயா ஒன்னும் புரியல

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Tue Jul 10, 2012 5:43 pm

சகுனங்கள் நமக்கு நடக்கப்போகும் நல்லவை, கெட்டவைகளை நமக்கு முன் கூட்டியே unarthum



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 10, 2012 6:34 pm

முரளிராஜா wrote:கதை அருமை பகவதி ஆயா ஒன்னும் புரியல

கதை கேக்குற வயசா உங்களுக்கு என்ன கொடுமை சார் இது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 6:42 pm

பகவதி இது ஆயா சொன்ன கதைதானே
ஆயாவை நம்பி நீங்க மோசம் போன கதைய எப்ப சொல்ல போறிங்க ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 10, 2012 6:42 pm

பகவதிக்கு சகுனம் சரி இல்ல.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 6:43 pm

யினியவன் wrote:பகவதிக்கு சகுனம் சரி இல்ல.
ஓ அதனாலதான் இந்த பதிவா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக