புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by mohamed nizamudeen Today at 11:07 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya | ||||
Jenila |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபம்
Page 1 of 1 •
மனிதன் மிகவும் உணர்ச்சிகரமானவன்.
இந்த உணர்ச்சி சில வேளைகளில் அதன் எல்லையைக் கடக்கும் போது ஏற்படும் பிரளய மாற்றமே கோபம்.
கோபம் அதிகரிக்கும் வேளையில் அறிவு மங்கி செயல்படுவதில்லை!
மனம் நிலை கொள்ள மறுக்கின்றது.
உடலில் உஷ்ணம் அதிகரிக்கின்றது. நரம்புகள் துடிக்கின்றது. இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. தாறுமாறான சுவாசம் நிகழ்கிறது. நரம்புகளின் வேகம் அதிகரிப்பதனால், இயல்பு நிலையிலிருந்து அதிக ஆற்றலினை இழப்பதினால், நரம்புகள் சோர்வும் தளர்ச்சியும் அடைகின்றன.
கோபம் ஏன் ஏற்படுகின்றது. தனது கருத்து அடுத்தவரால் சமாதானமடையாமல் ஏற்றுக் கொள்ள மறுக்கப்படும் போது, மனது நிதானம் இழக்கின்றது. நாம் சொல்வது நன்மை தருவதாக இருந்தாலும், நல்லதாக இருந்தாலும் அது மற்றவர்களால் புரிந்து கொள்ளும் தன்மை குறைவாக இருந்தாலும், புரிந்தாலும் புரியாத்து போல, நடப்பவர்களின் செயல் பாடுகள் மனத் தளர்ச்சி ஏற்பட வைக்கின்றது. இதன் காரணமாக அடிக்கடி கோபம் கொள்ளுதல் நிகழும் போது, மற்றவர்களின் மதிப்பீட்டில் நாம் தாழ் நிலைக்குத் தள்ளப்படுகின்றோம். நாளடைவில் மற்றவர்களால் புறக்கணிக்கும் நிலை உருவாகிறது.
செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்....என்றொரு குறள் நினைவுக்கு வருகின்றது. கடைபிடிக்க ஒரு மனம் சொல்கிறது. அடுத்த கணம் அதே மனம் உணர்ச்சிக்கு ஆட்படுகின்றது.
இந்தக் கோபம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்கிற ரீதியில் அதிகரிக்கின்றது.
இந்தக் கோபக் கனல் தேவை தானா? இதற்கு ஒரு வரைஅளவு இருக்கின்றதா? இந்தக் கோபத்தால் நன்மை கிட்டுமா? நமக்கு இழப்பைத் தருமா? தேவையானால் கோபித்துக் கொள்ளவும், கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியும்போது தான் மற்றவர்கள் நம்மை மதிப்பும் மரியாதையும் கொடுப்பதனை உணர முடியும்.
கோபம் அதிகம் கொள்பவர்களுக்கு அல்சர். இரத்த அழுத்தம் அதிகரித்தல், இருதயக் கோளாறு, நரம்புத் தளர்ச்சி, இயல்பான அளவில் இருந்து மாறுபட்டு உண்ணும் உணவின் அளவு குறைதல் இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறைந்து சத்துக் குறைபாடு, போன்ற பல உடல் நலக் குறைபாடுகள் உருவாகின்றன. இந்தக் கோபம் நமது உள்ளம், உடல் இரண்டையும் மிக்க் கடுமையான பாதிப்பு ஏற்படுத்துகின்றது.
தியானம், மிதமான உடற்பயிற்சி, யோகா, இயல்பு நிலைக்கான சரியான உணவுப் பழக்க வழக்கம் இருத்தல் மிக மிக அவசியம். கோபம் மட்டுப்படுவது உங்களிடம் தான் உள்ளது!
இந்த உணர்ச்சி சில வேளைகளில் அதன் எல்லையைக் கடக்கும் போது ஏற்படும் பிரளய மாற்றமே கோபம்.
கோபம் அதிகரிக்கும் வேளையில் அறிவு மங்கி செயல்படுவதில்லை!
மனம் நிலை கொள்ள மறுக்கின்றது.
உடலில் உஷ்ணம் அதிகரிக்கின்றது. நரம்புகள் துடிக்கின்றது. இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. தாறுமாறான சுவாசம் நிகழ்கிறது. நரம்புகளின் வேகம் அதிகரிப்பதனால், இயல்பு நிலையிலிருந்து அதிக ஆற்றலினை இழப்பதினால், நரம்புகள் சோர்வும் தளர்ச்சியும் அடைகின்றன.
கோபம் ஏன் ஏற்படுகின்றது. தனது கருத்து அடுத்தவரால் சமாதானமடையாமல் ஏற்றுக் கொள்ள மறுக்கப்படும் போது, மனது நிதானம் இழக்கின்றது. நாம் சொல்வது நன்மை தருவதாக இருந்தாலும், நல்லதாக இருந்தாலும் அது மற்றவர்களால் புரிந்து கொள்ளும் தன்மை குறைவாக இருந்தாலும், புரிந்தாலும் புரியாத்து போல, நடப்பவர்களின் செயல் பாடுகள் மனத் தளர்ச்சி ஏற்பட வைக்கின்றது. இதன் காரணமாக அடிக்கடி கோபம் கொள்ளுதல் நிகழும் போது, மற்றவர்களின் மதிப்பீட்டில் நாம் தாழ் நிலைக்குத் தள்ளப்படுகின்றோம். நாளடைவில் மற்றவர்களால் புறக்கணிக்கும் நிலை உருவாகிறது.
செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்....என்றொரு குறள் நினைவுக்கு வருகின்றது. கடைபிடிக்க ஒரு மனம் சொல்கிறது. அடுத்த கணம் அதே மனம் உணர்ச்சிக்கு ஆட்படுகின்றது.
இந்தக் கோபம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்கிற ரீதியில் அதிகரிக்கின்றது.
இந்தக் கோபக் கனல் தேவை தானா? இதற்கு ஒரு வரைஅளவு இருக்கின்றதா? இந்தக் கோபத்தால் நன்மை கிட்டுமா? நமக்கு இழப்பைத் தருமா? தேவையானால் கோபித்துக் கொள்ளவும், கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியும்போது தான் மற்றவர்கள் நம்மை மதிப்பும் மரியாதையும் கொடுப்பதனை உணர முடியும்.
கோபம் அதிகம் கொள்பவர்களுக்கு அல்சர். இரத்த அழுத்தம் அதிகரித்தல், இருதயக் கோளாறு, நரம்புத் தளர்ச்சி, இயல்பான அளவில் இருந்து மாறுபட்டு உண்ணும் உணவின் அளவு குறைதல் இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறைந்து சத்துக் குறைபாடு, போன்ற பல உடல் நலக் குறைபாடுகள் உருவாகின்றன. இந்தக் கோபம் நமது உள்ளம், உடல் இரண்டையும் மிக்க் கடுமையான பாதிப்பு ஏற்படுத்துகின்றது.
தியானம், மிதமான உடற்பயிற்சி, யோகா, இயல்பு நிலைக்கான சரியான உணவுப் பழக்க வழக்கம் இருத்தல் மிக மிக அவசியம். கோபம் மட்டுப்படுவது உங்களிடம் தான் உள்ளது!
அன்புடன்
அட்சயா!
எனக்கு மிகவும் தேவையான பதிவு .. பகிர்வுக்கு மிக்க நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வை.பாலாஜி wrote:எனக்கு மிகவும் தேவையான பதிவு .. பகிர்வுக்கு மிக்க நன்றி
எனக்கும் தான்.
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
3எழுத்து வார்த்தைக்கு 30வரிகளில் சிறந்த விளக்கம் அட்சயா
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|