புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
46 Posts - 40%
prajai
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
4 Posts - 3%
Jenila
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
2 Posts - 2%
M. Priya
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
1 Post - 1%
kargan86
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
1 Post - 1%
jairam
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
8 Posts - 5%
prajai
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
6 Posts - 4%
Jenila
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
1 Post - 1%
jairam
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 29, 2012 10:55 pm


திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் என்று பாடினார் நால்வர் பெருமக்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

திருவாரூரிலே நண்டு பிறக்கிறது; தேள் பிறக்கிறது; நண்டு போன்றவர்கள் பிறக்கிறார்கள்; தேள் போன்றவர்கள் பிறக்கிறார்கள்; திருவாரூரிலும் திருடன் உண்டு. அங்கே பிறந்த ஒரே காரணத்திற்காக இவர்களுக்கு எல்லாமா சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம்மை அடிமை என்று கூறிக் கொண்டார்? அப்படி நினைப்பது எவ்வளவு அறிவின்மை?

இங்கே திருவாரூர் என்பது மூலாதாரத்தைக் குறிக்கும்.

யோகிகள் இடுப்பிற்குக் கீழாக உள்ள அடுப்பு போன்ற பகுதியில் நாகம் போல சுருண்டு கிடக்கும் குண்டலினியைத் தூண்டி விடுவார்கள். குண்டலினி சக்தியால் உந்தப்பட்டு ஆன்மாவானது 36 தத்துவங்களின் கட்டிலிருந்து விடுபட்டு சுழிமுனை நாடியில் ஒளியாக மேலேறும். குண்டலினி சக்தியால் தத்துவக் கட்டிலிருந்து மூலாதாரத்தில் ஆன்மா விடுபடுவது இருக்கிறதே இதுதான் ஆன்மாவிற்கு உண்மையான பிறப்பு. ஆனால் நாம் தாயின் யோனியிலிருந்து விடுபடுவதை மட்டுமே பிறப்பு என்று கருதிக் கொண்டிருக்கிறோம்.

இந்த மூலாதார யோக அனுபவத்தை உள்ளடக்கித்தான் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் என்று பாடினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதைப் போலவேதான் ‘திருவாரூரில் பிறந்தாலே முக்தி’ என்பதும்.

யோக சாதனை செய்யும் அடியார்கள் நடுவில் ஒரு சங்கேத பாஷை உண்டு. இந்த சங்கேத பாஷைக்குப் பொருளைத் தொகுத்துக் கூறும் பாடல் உண்டு.

திருவளர் ஆரூர் மூலம் திருஆனைக் காவே நாபி
மருவளர் பொழில்சூழ் அண்ணா மலைமணி பூரம் நீவிர்
இருவரும் கண்ட மன்றம் இதயமாம் திருக்கா ளத்தி
பொருவரும் கண்ட மாகும் புருவமத் தியமே காசி


(திருவாரூர் – மூலாதாரம், திருவானைக்கா – சுவாதிட்டானம், அண்ணாமலை-மணிபூரம், தில்லை-அநாகதம், திருக்காளத்தி – விசுத்தி, காசி – ஆஞ்ஞை)

இந்தப்பாடலைப் பாடி நமக்கு உதவியவர் திருவிளையாடற்புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர்

(நன்றி : திருமந்திரச் சிந்தனைகள் – மு.பெ.ச)


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed May 30, 2012 12:54 am

பகிர்விற்கு நன்றி சாமி அண்ணா மகிழ்ச்சி நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 12:59 am

நல்ல தகவல் - கேள்விப் பட்டதே இல்லை சாமி - நன்றி.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 6:41 am

மிகவும் அருமை சாமி...நல்ல விளக்கம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 30, 2012 8:11 am

அருமையான விளக்கம்
பகிர்வுக்கு நன்றி சாமி

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Wed May 30, 2012 5:24 pm

‘திருவாரூரில் பிறந்தாலே முக்தி’ என்பதற்கு இப்போதுதான் பொருள் புரிந்து கொண்டேன்!!!
நன்றி!!!


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 30, 2012 11:02 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக