புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
74 Posts - 47%
heezulia
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
5 Posts - 3%
prajai
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
4 Posts - 3%
Jenila
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
2 Posts - 1%
jairam
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
1 Post - 1%
kargan86
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
9 Posts - 4%
prajai
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
6 Posts - 3%
Jenila
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
2 Posts - 1%
jairam
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்


   
   

Page 1 of 2 1, 2  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 21, 2012 6:24 pm


நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Tblanmegamideanews_95536440611
* மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணிக் கொள்கிறான். பிரச்சனையே இங்கு தான் தொடங்குகிறது. நம்மையும் மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம். நாம் அச்சக்தியின் ஒரு கருவியே என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்ட பின் பல துன்பங்களிலிருந்து மனம் விடுபட்டு விடும். அந்த எண்ணம் தோன்றாதவரைக்கும் நமக்கு நாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை.

* மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள்.

* ஒருவன் தன்னைப் பற்றி முதலில் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னைப் பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயல். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால், அது அஸ்திவாரம் இல்லாமலேயே சுவர் எழுப்பியது போன்றதாகும்.

* உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.


நன்றி:www.tamilhindu.net





நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Power-Star-Srinivasan
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 21, 2012 6:38 pm

மிக நல்ல பதிவு....பிளேடு பக்கிரி.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon May 21, 2012 7:00 pm

பகிர்வுக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் 1357389நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் 59010615நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Images3ijfநிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 21, 2012 8:10 pm

கேசவன்.. ரமேஷ் நன்றி நன்றி




நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Power-Star-Srinivasan
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 21, 2012 8:14 pm

* மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள்.
இது தான் நம்ம பாலிசி... அருமையாக இருக்கிறது. எவ்வளவு அருமையான கருத்துகள் சொல்லியிருக்காரு.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 21, 2012 8:20 pm

உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 21, 2012 8:23 pm

கே. பாலா wrote:
உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?
சியர்ஸ் ஆமோதித்தல்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 21, 2012 8:28 pm

வாத்தியார் wrote:
* மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள்.
இது தான் நம்ம பாலிசி... அருமையாக இருக்கிறது. எவ்வளவு அருமையான கருத்துகள் சொல்லியிருக்காரு.
சியர்ஸ் சியர்ஸ்




நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 21, 2012 8:31 pm

கே. பாலா wrote:
உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?

உணருவார்கள் அவர்களிடம் கற்பையும் இருப்பையும் கொட்டி கொடுத்தபின்



ஈகரை தமிழ் களஞ்சியம் நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 21, 2012 8:33 pm

balakarthik wrote:
கே. பாலா wrote:
உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?

உணருவார்கள் அவர்களிடம் கற்பையும் இருப்பையும் கொட்டி கொடுத்தபின்
இருப்பு ஓகே.... புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக