புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
எளிமை!
மதுரைக்குத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் ஒருவர். குறித்த நேரத்துக்கு முன்பே தொடர்வண்டி வந்துவிட்டதால், அவரை வரவேற்க ஒருவரும் அங்கு இல்லை. அவர் யாருக்காகவும் காத்திராமல், தான் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்குச் சென்று அறையின் திறவுகோலைக் கேட்டார். ஆனால் அங்கிருந்தவர்களோ, ""இந்த அறை தொடர்வண்டித்துறை அமைச்சர் ஒருவருக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தர முடியாது..'' என்று மறுத்தார்கள்.
""ஐயா, அந்த அமைச்சரே நான்தான்'' என்று கூறிய பிறகும்கூட அவர்கள், அதனை நம்ப மறுத்து அவரை உள்ளே விடவில்லை. அவரின் எளிமையான தோற்றமே அதற்குக் காரணம்!
அதற்குள் அமைச்சர் மதுரை வந்துவிட்டார் என்ற தகவலை அறிந்து அவரைப் பார்ப்பதற்காக தொண்டர்கள் வந்தனர். அவர்கள் வந்த பிறகுதான் அவர்தான் அந்த அமைச்சர் என்பது அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது.
அவர் யார் தெரியுமா? அவர்தான் லால் பகதூர் சாஸ்திரி. மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர். மிகப் பெரிய பதவியிலிருந்தும் எளிமையாக வாழ்ந்து காட்டினார்.
தினமணி
மதுரைக்குத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் ஒருவர். குறித்த நேரத்துக்கு முன்பே தொடர்வண்டி வந்துவிட்டதால், அவரை வரவேற்க ஒருவரும் அங்கு இல்லை. அவர் யாருக்காகவும் காத்திராமல், தான் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்குச் சென்று அறையின் திறவுகோலைக் கேட்டார். ஆனால் அங்கிருந்தவர்களோ, ""இந்த அறை தொடர்வண்டித்துறை அமைச்சர் ஒருவருக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தர முடியாது..'' என்று மறுத்தார்கள்.
""ஐயா, அந்த அமைச்சரே நான்தான்'' என்று கூறிய பிறகும்கூட அவர்கள், அதனை நம்ப மறுத்து அவரை உள்ளே விடவில்லை. அவரின் எளிமையான தோற்றமே அதற்குக் காரணம்!
அதற்குள் அமைச்சர் மதுரை வந்துவிட்டார் என்ற தகவலை அறிந்து அவரைப் பார்ப்பதற்காக தொண்டர்கள் வந்தனர். அவர்கள் வந்த பிறகுதான் அவர்தான் அந்த அமைச்சர் என்பது அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது.
அவர் யார் தெரியுமா? அவர்தான் லால் பகதூர் சாஸ்திரி. மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர். மிகப் பெரிய பதவியிலிருந்தும் எளிமையாக வாழ்ந்து காட்டினார்.
தினமணி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
புத்தகம்!
ஒருசமயம், நேரு வெளியூர் பயணம் கிளம்பினார். போய் வரக் கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஆகும். இதற்காக 50 புத்தகங்களை நேரு எடுத்து வைத்தார். இதைக் கவனித்த, அவரது மகள் இந்திரா காந்தி, ""அப்பா, இவ்வளவு புத்தகங்களையும் உங்களால் எப்படி இந்தப் பயணத்தில் படிக்க முடியும்?'' என்று கேட்டார்.
அதற்கு நேரு, ""உண்மைதான்... இவ்வளவு புத்தகங்களையும் என்னால் படிக்க முடியாதுதான். ஆனால் நூல் எழுதிய அறிஞர்கள் எல்லோரும் என்கூட இருப்பதுபோல நான் உணர்வேன் அல்லவா? இந்தத் துணை அபார சக்தி கொண்டது. அதனால்தான் இவ்வளவு புத்தகங்களையும் எடுத்துச் செல்கிறேன்'' என்று கூறினார். அந்தளவுக்குப் புத்தகப் பிரியர் நேருஜி.
தினமணி
ஒருசமயம், நேரு வெளியூர் பயணம் கிளம்பினார். போய் வரக் கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஆகும். இதற்காக 50 புத்தகங்களை நேரு எடுத்து வைத்தார். இதைக் கவனித்த, அவரது மகள் இந்திரா காந்தி, ""அப்பா, இவ்வளவு புத்தகங்களையும் உங்களால் எப்படி இந்தப் பயணத்தில் படிக்க முடியும்?'' என்று கேட்டார்.
அதற்கு நேரு, ""உண்மைதான்... இவ்வளவு புத்தகங்களையும் என்னால் படிக்க முடியாதுதான். ஆனால் நூல் எழுதிய அறிஞர்கள் எல்லோரும் என்கூட இருப்பதுபோல நான் உணர்வேன் அல்லவா? இந்தத் துணை அபார சக்தி கொண்டது. அதனால்தான் இவ்வளவு புத்தகங்களையும் எடுத்துச் செல்கிறேன்'' என்று கூறினார். அந்தளவுக்குப் புத்தகப் பிரியர் நேருஜி.
தினமணி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
துடிப்பு!
சென்னைக்கு காந்தியடிகள் வருகை தந்து காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அந்த இடத்துக்குத் திடீரென்று பாரதியார் வந்தார்.
""மிஸ்டர் காந்தி, இன்று மாலை சென்னை கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அதில் நீங்கள் பேச வேண்டும் என்று விரும்புகிறேன். வரமுடியுமா?'' என்று கணீரென்ற குரலில் கேட்டார்.
வந்தவர் யாரென்று தெரியாத காந்தி, சிறிதுநேரம் யோசித்துவிட்டு, ""இன்றைக்கு வர நேரமில்லை. நாளைக்கு வேண்டுமானால் நான் வர இயலும். கூட்டத்தை நாளைக்கு வைத்துக் கொள்ள முடியுமானால், நிச்சயம் நாளை வருகிறேன்'' என்றார்.
உடனே பாரதி, ""நான் கூட்டத்தை யாருக்காகவும் தள்ளி வைக்கமுடியாது. நான் வருகிறேன்'' என்று துடிப்புடன் கூறிவிட்டு அகன்றுவிட்டார்.
அருகிலிருந்தவரிடம் காந்தியடிகள் வந்தவர் யாரென்று விசாரித்தார்.
அவர் சிரித்தவாறே, ""அவர்தான் தமிழ்நாட்டின் ஒப்பற்ற கவிஞர் பாரதியார்'' என்றார்.
காந்தியடிகள் வியந்து போனார்.
சென்னைக்கு காந்தியடிகள் வருகை தந்து காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அந்த இடத்துக்குத் திடீரென்று பாரதியார் வந்தார்.
""மிஸ்டர் காந்தி, இன்று மாலை சென்னை கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அதில் நீங்கள் பேச வேண்டும் என்று விரும்புகிறேன். வரமுடியுமா?'' என்று கணீரென்ற குரலில் கேட்டார்.
வந்தவர் யாரென்று தெரியாத காந்தி, சிறிதுநேரம் யோசித்துவிட்டு, ""இன்றைக்கு வர நேரமில்லை. நாளைக்கு வேண்டுமானால் நான் வர இயலும். கூட்டத்தை நாளைக்கு வைத்துக் கொள்ள முடியுமானால், நிச்சயம் நாளை வருகிறேன்'' என்றார்.
உடனே பாரதி, ""நான் கூட்டத்தை யாருக்காகவும் தள்ளி வைக்கமுடியாது. நான் வருகிறேன்'' என்று துடிப்புடன் கூறிவிட்டு அகன்றுவிட்டார்.
அருகிலிருந்தவரிடம் காந்தியடிகள் வந்தவர் யாரென்று விசாரித்தார்.
அவர் சிரித்தவாறே, ""அவர்தான் தமிழ்நாட்டின் ஒப்பற்ற கவிஞர் பாரதியார்'' என்றார்.
காந்தியடிகள் வியந்து போனார்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
திருடுகிறேன்!
பண்டித ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறை பேசும் போதும், கேட்பவர்கள் அனைவரும் மிகவும் வியப்படைந்து போவர். காரணம், அவர் பேசும் பேச்சில், நிறையப் புத்தகங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டி பேசுவார்.
இது எல்லாருக்கும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கும். ஒரு சமயம் அவரிடம் சிலர் கேட்டனர்.
""உங்கள் பேச்சுக்கள் எங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் உண்டு பண்ணுகின்றன. எதையாவது உங்களிடம் கேட்கும் போது நேரமில்லை என்று பதில் சொல்லும் நீங்கள், நிறையப் புத்தகங்களை மட்டும் படிக்க எப்படி நேரம் கிடைக்கிறது என்று சொல்லுங்களேன்!'' என கேட்டனர்.
நேரு அமைதியாகவும், புன்முறுவலோடும், ""திருடுகிறேன்!'' என்றார்.
இதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போயினர்... அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
"பிரதமர் திருடுகிறேன் என்று சொல்லுகிறாரே... எதைத் திருடுகிறார்? யாரிடம் இருந்து திருடுகிறார்? ஒருவேளை தன்னுடைய சொந்த அறிவைப் பயன்படுத்தாமல் உதவியாளர்கள் எழுதி தரும் குறிப்புகளை வைத்து, உதவியாளர் மூலம் அறிக்கை பெற்று அதை அவர் பேசுகிறாரா?' என்று பேசிக்கொண்டனர்.
நேரு புன்னகையுடன் சொன்னார், ""நான் இரவில் எப்போது தூங்கப் போக வேண்டும் என்பதை நான் நிர்ணயிப்ப தில்லை. அதை என் உதவியாளர் தான் தீர்மானிக்கிறார். நான் எப்போது எழ வேண்டும் என்பதையும் அவரே நிர்ணயிக்கிறார். ஒரு நாளைக்கு நான் ஐந்து மணி நேரம் உறங்கலாம். சில சமயம் ஆறு மணி நேரம் உறங்கலாம் என்று அவரே கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்.
இப்படி என் வாழ்க்கை நெறிமுறை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. என் செயலர் எனக்கு ஒதுக்கிய உறங்கும் நேரமான ஐந்து மணி நேரத்திலிருந்து, நான் தினந்தோறும், இரண்டு மணி நேரத்தைத் திருடிக் கொண்டு விடுகிறேன். அந்த இரண்டு மணி நேரத்தை நான் பல்வேறு புத்தகங்கள் படிக்க செலவிடுகிறேன்,'' என்று நேரு சொல்லி முடித்தவுடன், கிசுகிசு பேசியவர்கள் வாயடைத்துப் போயினர்.
***
தினமலர்
பண்டித ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறை பேசும் போதும், கேட்பவர்கள் அனைவரும் மிகவும் வியப்படைந்து போவர். காரணம், அவர் பேசும் பேச்சில், நிறையப் புத்தகங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டி பேசுவார்.
இது எல்லாருக்கும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கும். ஒரு சமயம் அவரிடம் சிலர் கேட்டனர்.
""உங்கள் பேச்சுக்கள் எங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் உண்டு பண்ணுகின்றன. எதையாவது உங்களிடம் கேட்கும் போது நேரமில்லை என்று பதில் சொல்லும் நீங்கள், நிறையப் புத்தகங்களை மட்டும் படிக்க எப்படி நேரம் கிடைக்கிறது என்று சொல்லுங்களேன்!'' என கேட்டனர்.
நேரு அமைதியாகவும், புன்முறுவலோடும், ""திருடுகிறேன்!'' என்றார்.
இதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போயினர்... அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
"பிரதமர் திருடுகிறேன் என்று சொல்லுகிறாரே... எதைத் திருடுகிறார்? யாரிடம் இருந்து திருடுகிறார்? ஒருவேளை தன்னுடைய சொந்த அறிவைப் பயன்படுத்தாமல் உதவியாளர்கள் எழுதி தரும் குறிப்புகளை வைத்து, உதவியாளர் மூலம் அறிக்கை பெற்று அதை அவர் பேசுகிறாரா?' என்று பேசிக்கொண்டனர்.
நேரு புன்னகையுடன் சொன்னார், ""நான் இரவில் எப்போது தூங்கப் போக வேண்டும் என்பதை நான் நிர்ணயிப்ப தில்லை. அதை என் உதவியாளர் தான் தீர்மானிக்கிறார். நான் எப்போது எழ வேண்டும் என்பதையும் அவரே நிர்ணயிக்கிறார். ஒரு நாளைக்கு நான் ஐந்து மணி நேரம் உறங்கலாம். சில சமயம் ஆறு மணி நேரம் உறங்கலாம் என்று அவரே கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்.
இப்படி என் வாழ்க்கை நெறிமுறை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. என் செயலர் எனக்கு ஒதுக்கிய உறங்கும் நேரமான ஐந்து மணி நேரத்திலிருந்து, நான் தினந்தோறும், இரண்டு மணி நேரத்தைத் திருடிக் கொண்டு விடுகிறேன். அந்த இரண்டு மணி நேரத்தை நான் பல்வேறு புத்தகங்கள் படிக்க செலவிடுகிறேன்,'' என்று நேரு சொல்லி முடித்தவுடன், கிசுகிசு பேசியவர்கள் வாயடைத்துப் போயினர்.
***
தினமலர்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவங்களோட நீங்க பழகி இருக்கீங்கன்னு சொல்லவே இல்லியே பிரபு.
நல்ல பகிர்வுகள் - தொடருங்கள்.
நல்ல பகிர்வுகள் - தொடருங்கள்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
புத்தகம் மூலமாக பழகி இருக்கிறேன்..யினியவன் wrote:இவங்களோட நீங்க பழகி இருக்கீங்கன்னு சொல்லவே இல்லியே பிரபு.
நல்ல பகிர்வுகள் - தொடருங்கள்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அனைத்தும் மிகவும் அருமையாகவும் குவையாகவும் இருக்கின்றது
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நாட்டுப் பற்று!
நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பகத்சிங் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதால் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
தூக்கிலிடுவதற்கு முன் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று அவருக்கு அனுமதி கொடுத்தது ஆங்கிலேய அரசு.
தாம் இறப்பது பற்றி பகத்சிங் வருந்தவில்லை. ஆனால், தன்னை ஒரு குற்றவாளியாக நினைத்துத் தூக்கில் போடுவதை அவர் விரும்பவில்லை.
அதற்குப் பதிலாகத் தன்னை ஒரு எதிரியாகக் கருதிச் சுட்டுக் கொல்லவேண்டும் என்று தன்னுடைய இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார்.
""நீ எப்படியும் இறக்கத்தான் போகிறாய்... உன்னை எப்படிக் கொன்றால் என்ன?'' என்று அலட்சியமாகக் கேட்டனர் ஆங்கிலேய அதிகாரிகள்.
அதற்கு பகத்சிங், ""தூக்கிலிடும்போது, என் கால்கள் என்னுடைய தாய்மண்ணைத் தொடமுடியாத உயரத்தில் இருக்கும். ஆனால் துப்பாக்கியில் சுடும்போது என்னுடைய தாய்மண்ணைத் தழுவியபடியே உயிர்விடுவேன். அதுதான் எனக்குப் பெருமை!'' என்று கூறினாராம்.
dinamani
நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பகத்சிங் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதால் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
தூக்கிலிடுவதற்கு முன் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று அவருக்கு அனுமதி கொடுத்தது ஆங்கிலேய அரசு.
தாம் இறப்பது பற்றி பகத்சிங் வருந்தவில்லை. ஆனால், தன்னை ஒரு குற்றவாளியாக நினைத்துத் தூக்கில் போடுவதை அவர் விரும்பவில்லை.
அதற்குப் பதிலாகத் தன்னை ஒரு எதிரியாகக் கருதிச் சுட்டுக் கொல்லவேண்டும் என்று தன்னுடைய இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார்.
""நீ எப்படியும் இறக்கத்தான் போகிறாய்... உன்னை எப்படிக் கொன்றால் என்ன?'' என்று அலட்சியமாகக் கேட்டனர் ஆங்கிலேய அதிகாரிகள்.
அதற்கு பகத்சிங், ""தூக்கிலிடும்போது, என் கால்கள் என்னுடைய தாய்மண்ணைத் தொடமுடியாத உயரத்தில் இருக்கும். ஆனால் துப்பாக்கியில் சுடும்போது என்னுடைய தாய்மண்ணைத் தழுவியபடியே உயிர்விடுவேன். அதுதான் எனக்குப் பெருமை!'' என்று கூறினாராம்.
dinamani
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|