புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
அமைதியாக இருந்து கொண்டிருந்த ஜனாதிபதி தேர்தல் களத்திற்குள், ஜெயலலிதா மற்றும் நவீன் பட்நாயக் ஆகிய இருவரும், அதிரடியாக கல் எறிந்து கலக்கிவிட்டிருப்பதால், தேசிய அரசியலே கலங்கிப் போய் அனல் அடிக்கிறது.
புதிய ஜனாதிபதி ஒருமனதாக தேர்வாகலாம் என்ற நிலையில், போட்டி ஏற்படுமோ என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த இரு தலைவர்களது அறிவிப்பும், மத்தியில் ஆளும் கூட்டணியிலும், எதிர்தரப்பான பா.ஜ., கூட்டணிக்குள்ளும், புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதால், பரபரப்பு கிளம்பியுள்ளது.
புது திருப்பம்: புதிய ஜனாதிபதிக்கான வேட்பாளர் யார் என்ற பரபரப்பு, ஆரம்பத்தில் சில நாட்கள் காணப்பட்டாலும், அது அப்படியே அமுங்கிப்போய் கிடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா டில்லிக்கு வந்திருந்தபோது கூட, இதுதொடர்பாக, யாரும் தன்னை அணுகவில்லை என்று பேட்டியளித்துவிட்டு சென்றார். எல்லா கட்சிகளும் பேசிக் கொண்டிருந்தனவே தவிர, காங்கிரஸ் மட்டும் அமைதியாக இருந்தது. இதை, சற்று தாமதமாக புரிந்து சுதாரித்துக் கொண்ட எதிர்க்கட்சிகள், தனது வேட்பாளர் யார் என்பதை, முதலில் காங்கிரஸ் அறிவிக்கட்டும். அதன்பிறகு பார்க்கலாம் என்று தீர்மானித்து விட்டன. காங்கிரசின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி அல்லது அமீத் அன்சாரி இருவரில் ஒருவராகத் தான் இருக்கும் என்பதே, பரவலான கருத்தாக இருந்தது. இந்நிலையில் தான், முன்னாள் சபாநாயகரான சங்மாவின் பெயரை, பிஜு ஜனதா தளமும், அ.தி.மு.க.,வும் முன்னிறுத்தியுள்ளன. மிக அமைதியாக இருந்த ஜனாதிபதி தேர்தல் களமானது, நவீன் பட்நாயக் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது அறிவிப்புகளுக்கு பிறகு, புதிய திருப்பத்தில் சிக்கியுள்ளது. சாதுர்யத்துடன் கூடிய இந்த இருவரது முடிவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், புதிய குழப்பத்தை உருவாக்கலாம். அதே வேளையில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, புதிய தெம்பை தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசைக்கு வந்த சிக்கல்: எதிர்ப்பே இல்லாமல், ஒருமனதாக தனது வேட்பாளரையே ஜனாதிபதியாக்கி விடலாம் என்ற காங்கிரசின் ஆசை, தற்போது சிக்கலாகியுள்ளது. வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த, அதுவும் பழங்குடியின தலைவர் ஒருவரை, எதிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பழங்குடியின மக்கள் கணிசமாக உள்ள குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், சட்டசபைத் தேர்தல்கள் வரவுள்ளன. இதை, காங்கிரஸ் யோசித்தே ஆக வேண்டும். தவிர, திரிணமுல், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள், இன்னும் தங்களது முடிவை எடுத்துவிட்டதாகவும் தகவல் இல்லை. எனவே, பழங்குடியின வேட்பாளரை எதிர்க்க வேண்டிய நிலையை, அவ்வளவு எளிதாக இந்த கட்சிகள் எடுத்துவிட இயலாது.
தயக்கம் ஏன்? அடுத்த பொதுத் தேர்தலுக்கு பிறகு, காங்கிரசின் பலம் மிகவும் குறையும். ஆட்சிக்கு வருவது அவ்வளவு எளிதல்ல என்ற கருத்தும் இருப்பதால், அவசரப்பட்டு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, ஜனாதிபதியாக்குவதில் மாயாவதி, முலாயம், மம்தா உள்ளிட்ட காங்கிரசின் நிகழ்கால நண்பர்களுக்கும், தயக்கம் இருப்பதாகவும் செய்தி உள்ளது. இதில், மம்தாவின் ஆதரவு மிக முக்கியமானதும் கூட. 2007ம் ஆண்டு இடதுசாரிகளால் முன்னிறுத்தப்பட்டவர் அமீத் அன்சாரி. தவிர, மேற்கு வங்கத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கும் விஷயத்தில், பிரணாப் முகர்ஜியோடும் மம்தாவுக்கு உறவு சரியாக இல்லை. எனவே, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்காமல், சங்மாவை மம்தாவும், முலாயம் சிங்கும் ஆதரிக்கும் சூழ்நிலை உருவானால், அதுவே அடுத்த பொதுத் தேர்தலுக்கான காங்கிரஸ் பா.ஜ., அல்லாத மூன்றாவது அணிக்கான அடித்தளமாக ஆகிவிடும்.
தர்ம சங்கடம்: இதுமட்டுமல்லாது, தற்போது, சங்மாவின் பெயரை களத்தில் எழுதி போட்டிருப்பதால், தனது வேட்பாளர் யார் என்பதை சொல்லியாக வேண்டிய கட்டாயமும், காங்கிரசுக்கு உருவாகியுள்ளது. இனியும் காலம் தாழ்த்தி, தங்களை ஆழம் பார்க்கும் வேலையை, காங்கிரஸ் செய்து விடமுடியாது என்ற ஒரு மகிழ்ச்சியும், நட்பு கட்சிகளுக்கு வந்துள்ளது. இதனால், பொதுக் கருத்து அடிப்படையில், தேர்வா அல்லது போட்டி அடிப்படையில் தேர்வா என்பதை, சொல்லியாக வேண்டிய இக்கட்டு, காங்கிரசுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா, பட்நாயக் ஆகிய இருவரது அறிவிப்பும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள், இப்படி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அதே வேளையில், எதிர் கூட்டணியிலும் சுறுசுறுப்பை உண்டாக்கியுள்ளது. அவசரப்பட்டு கருத்து தெரிவித்து, சொந்த கூட்டணி கட்சிகளின் கோபத்துக்கு ஆளான பிறகு, அமைதியாக பா.ஜ., இருந்து வந்தது. ஏறத்தாழ, ஜனாதிபதி தேர்தல் களத்தில் இருந்து, தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகக் கூட, கடந்த சில வாரங்களாக, பா.ஜ., இருந்தது. அந்த நிலையும், தற்போது மாறியுள்ளது. பிரணாப், அன்சாரி ஆகிய இரண்டு பேரையுமே, வேண்டாம் என ஆரம்பத்திலேயே அறிவித்திருந்த பா.ஜ.,வுக்கு, சங்மாவை ஆதரிப்பதன் மூலம், சங்கடம் ஏதும் வந்துவிடாது. ஏற்கனவே, மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரை, சங்மா சந்தித்துப் பேசிவிட்டார். அடுத்த வாரம், மும்பையில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில், தனது இறுதி முடிவை பா.ஜ., எடுக்கவுள்ளது. இருப்பினும், கூட்டணி கட்சிகளையும் கலந்து, கூட்டாகவே அந்த அறிவிப்பு வரும் என தெரிகிறது. அடுத்த வாரம், இடதுசாரி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடாகியிருப்பதால், அவர்களது முடிவும் தெரிந்துவிடும்.
வாய்ப்பு குறைவு: தற்போதைய சூழலில், சங்மாவுக்கு மிக மிக வாய்ப்பு குறைவு என்றாலும், இவரது பெயர், முக்கிய கட்சிகளுக்கு பல்வேறு தர்ம சங்கடங்களையும் கூடுதல் நிர்பந்தங்களையும் உருவாக்கியுள்ளது. இதனால், ஜனாதிபதிக்கான தேர்தல் களம், முற்றிலுமாக மாறிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியாவின் முடிவு சங்மாவுக்கு சாதகமாகுமா? ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள சரத்பவார் கட்சியின் மிக முக்கிய நிறுவனத் தலைவர்களுள் சங்மாவும் ஒருவர். இப்போதும், கட்சியின் மூத்த பொதுச் செயலர்களில் ஒருவர். இவரின் மகள் அகதா சங்மா, மத்திய அரசில் அமைச்சராகவும் உள்ளார். மேகாலயா முதல்வர், லோக்சபா சபாநாயகர், மத்திய அமைச்சர் என, நெடிய அனுபவம் இருந்தாலும் கூட, சங்மாவுக்கு ஆதரவு அளிக்க, சரத்பவார் முன்வரவில்லை. "நாங்கள் சிறிய கட்சி. போதிய பலம் இல்லாத போது, மிகப்பெரிய பதவிக்கு ஆசைப்படுவதில் அர்த்தம் இல்லை' என்று, பவார் கூறிவிட்டு, நாசூக்காக ஒதுங்குவதன் மூலம், காங்கிரஸ் வேட்பாளருக்கே ஆதரவு என்ற நிலையில் உள்ளார். பவாரை பொறுத்தவரை, தேசிய அரசியலில் பெரிய பதவியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர். எனவே, தன்னை தாண்டிச் செல்ல, தனது கட்சியின் இன்னொரு தலைவரை அனுமதிக்க மாட்டார் என்பதே உண்மை. இருப்பினும், "பவாரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். சோனியாவையும் கூட சந்திக்கவுள்ளேன். நான் தான் என்றில்லை. அது காங்கிரசிலேயே தற்போது அமைச்சராக இருக்கும் கி÷ஷார் சந்திரதேவ், அரவிந்த், பா.ஜ.,வின் கரியமுண்டா என, யாராக இருந்தாலும் பரவாயில்லை. இம்முறை, ஒரு பழங்குடியினத்தவரே ஜனாதிபதியாக வேண்டும். கட்சிகள் முடிவெடுக்கட்டும். பார்க்கலாம்' என்கிறார் சங்மா.
-தினமலர்
புதிய ஜனாதிபதி ஒருமனதாக தேர்வாகலாம் என்ற நிலையில், போட்டி ஏற்படுமோ என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த இரு தலைவர்களது அறிவிப்பும், மத்தியில் ஆளும் கூட்டணியிலும், எதிர்தரப்பான பா.ஜ., கூட்டணிக்குள்ளும், புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதால், பரபரப்பு கிளம்பியுள்ளது.
புது திருப்பம்: புதிய ஜனாதிபதிக்கான வேட்பாளர் யார் என்ற பரபரப்பு, ஆரம்பத்தில் சில நாட்கள் காணப்பட்டாலும், அது அப்படியே அமுங்கிப்போய் கிடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா டில்லிக்கு வந்திருந்தபோது கூட, இதுதொடர்பாக, யாரும் தன்னை அணுகவில்லை என்று பேட்டியளித்துவிட்டு சென்றார். எல்லா கட்சிகளும் பேசிக் கொண்டிருந்தனவே தவிர, காங்கிரஸ் மட்டும் அமைதியாக இருந்தது. இதை, சற்று தாமதமாக புரிந்து சுதாரித்துக் கொண்ட எதிர்க்கட்சிகள், தனது வேட்பாளர் யார் என்பதை, முதலில் காங்கிரஸ் அறிவிக்கட்டும். அதன்பிறகு பார்க்கலாம் என்று தீர்மானித்து விட்டன. காங்கிரசின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி அல்லது அமீத் அன்சாரி இருவரில் ஒருவராகத் தான் இருக்கும் என்பதே, பரவலான கருத்தாக இருந்தது. இந்நிலையில் தான், முன்னாள் சபாநாயகரான சங்மாவின் பெயரை, பிஜு ஜனதா தளமும், அ.தி.மு.க.,வும் முன்னிறுத்தியுள்ளன. மிக அமைதியாக இருந்த ஜனாதிபதி தேர்தல் களமானது, நவீன் பட்நாயக் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது அறிவிப்புகளுக்கு பிறகு, புதிய திருப்பத்தில் சிக்கியுள்ளது. சாதுர்யத்துடன் கூடிய இந்த இருவரது முடிவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், புதிய குழப்பத்தை உருவாக்கலாம். அதே வேளையில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, புதிய தெம்பை தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசைக்கு வந்த சிக்கல்: எதிர்ப்பே இல்லாமல், ஒருமனதாக தனது வேட்பாளரையே ஜனாதிபதியாக்கி விடலாம் என்ற காங்கிரசின் ஆசை, தற்போது சிக்கலாகியுள்ளது. வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த, அதுவும் பழங்குடியின தலைவர் ஒருவரை, எதிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பழங்குடியின மக்கள் கணிசமாக உள்ள குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், சட்டசபைத் தேர்தல்கள் வரவுள்ளன. இதை, காங்கிரஸ் யோசித்தே ஆக வேண்டும். தவிர, திரிணமுல், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள், இன்னும் தங்களது முடிவை எடுத்துவிட்டதாகவும் தகவல் இல்லை. எனவே, பழங்குடியின வேட்பாளரை எதிர்க்க வேண்டிய நிலையை, அவ்வளவு எளிதாக இந்த கட்சிகள் எடுத்துவிட இயலாது.
தயக்கம் ஏன்? அடுத்த பொதுத் தேர்தலுக்கு பிறகு, காங்கிரசின் பலம் மிகவும் குறையும். ஆட்சிக்கு வருவது அவ்வளவு எளிதல்ல என்ற கருத்தும் இருப்பதால், அவசரப்பட்டு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, ஜனாதிபதியாக்குவதில் மாயாவதி, முலாயம், மம்தா உள்ளிட்ட காங்கிரசின் நிகழ்கால நண்பர்களுக்கும், தயக்கம் இருப்பதாகவும் செய்தி உள்ளது. இதில், மம்தாவின் ஆதரவு மிக முக்கியமானதும் கூட. 2007ம் ஆண்டு இடதுசாரிகளால் முன்னிறுத்தப்பட்டவர் அமீத் அன்சாரி. தவிர, மேற்கு வங்கத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கும் விஷயத்தில், பிரணாப் முகர்ஜியோடும் மம்தாவுக்கு உறவு சரியாக இல்லை. எனவே, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்காமல், சங்மாவை மம்தாவும், முலாயம் சிங்கும் ஆதரிக்கும் சூழ்நிலை உருவானால், அதுவே அடுத்த பொதுத் தேர்தலுக்கான காங்கிரஸ் பா.ஜ., அல்லாத மூன்றாவது அணிக்கான அடித்தளமாக ஆகிவிடும்.
தர்ம சங்கடம்: இதுமட்டுமல்லாது, தற்போது, சங்மாவின் பெயரை களத்தில் எழுதி போட்டிருப்பதால், தனது வேட்பாளர் யார் என்பதை சொல்லியாக வேண்டிய கட்டாயமும், காங்கிரசுக்கு உருவாகியுள்ளது. இனியும் காலம் தாழ்த்தி, தங்களை ஆழம் பார்க்கும் வேலையை, காங்கிரஸ் செய்து விடமுடியாது என்ற ஒரு மகிழ்ச்சியும், நட்பு கட்சிகளுக்கு வந்துள்ளது. இதனால், பொதுக் கருத்து அடிப்படையில், தேர்வா அல்லது போட்டி அடிப்படையில் தேர்வா என்பதை, சொல்லியாக வேண்டிய இக்கட்டு, காங்கிரசுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா, பட்நாயக் ஆகிய இருவரது அறிவிப்பும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள், இப்படி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அதே வேளையில், எதிர் கூட்டணியிலும் சுறுசுறுப்பை உண்டாக்கியுள்ளது. அவசரப்பட்டு கருத்து தெரிவித்து, சொந்த கூட்டணி கட்சிகளின் கோபத்துக்கு ஆளான பிறகு, அமைதியாக பா.ஜ., இருந்து வந்தது. ஏறத்தாழ, ஜனாதிபதி தேர்தல் களத்தில் இருந்து, தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகக் கூட, கடந்த சில வாரங்களாக, பா.ஜ., இருந்தது. அந்த நிலையும், தற்போது மாறியுள்ளது. பிரணாப், அன்சாரி ஆகிய இரண்டு பேரையுமே, வேண்டாம் என ஆரம்பத்திலேயே அறிவித்திருந்த பா.ஜ.,வுக்கு, சங்மாவை ஆதரிப்பதன் மூலம், சங்கடம் ஏதும் வந்துவிடாது. ஏற்கனவே, மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரை, சங்மா சந்தித்துப் பேசிவிட்டார். அடுத்த வாரம், மும்பையில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில், தனது இறுதி முடிவை பா.ஜ., எடுக்கவுள்ளது. இருப்பினும், கூட்டணி கட்சிகளையும் கலந்து, கூட்டாகவே அந்த அறிவிப்பு வரும் என தெரிகிறது. அடுத்த வாரம், இடதுசாரி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடாகியிருப்பதால், அவர்களது முடிவும் தெரிந்துவிடும்.
வாய்ப்பு குறைவு: தற்போதைய சூழலில், சங்மாவுக்கு மிக மிக வாய்ப்பு குறைவு என்றாலும், இவரது பெயர், முக்கிய கட்சிகளுக்கு பல்வேறு தர்ம சங்கடங்களையும் கூடுதல் நிர்பந்தங்களையும் உருவாக்கியுள்ளது. இதனால், ஜனாதிபதிக்கான தேர்தல் களம், முற்றிலுமாக மாறிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியாவின் முடிவு சங்மாவுக்கு சாதகமாகுமா? ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள சரத்பவார் கட்சியின் மிக முக்கிய நிறுவனத் தலைவர்களுள் சங்மாவும் ஒருவர். இப்போதும், கட்சியின் மூத்த பொதுச் செயலர்களில் ஒருவர். இவரின் மகள் அகதா சங்மா, மத்திய அரசில் அமைச்சராகவும் உள்ளார். மேகாலயா முதல்வர், லோக்சபா சபாநாயகர், மத்திய அமைச்சர் என, நெடிய அனுபவம் இருந்தாலும் கூட, சங்மாவுக்கு ஆதரவு அளிக்க, சரத்பவார் முன்வரவில்லை. "நாங்கள் சிறிய கட்சி. போதிய பலம் இல்லாத போது, மிகப்பெரிய பதவிக்கு ஆசைப்படுவதில் அர்த்தம் இல்லை' என்று, பவார் கூறிவிட்டு, நாசூக்காக ஒதுங்குவதன் மூலம், காங்கிரஸ் வேட்பாளருக்கே ஆதரவு என்ற நிலையில் உள்ளார். பவாரை பொறுத்தவரை, தேசிய அரசியலில் பெரிய பதவியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர். எனவே, தன்னை தாண்டிச் செல்ல, தனது கட்சியின் இன்னொரு தலைவரை அனுமதிக்க மாட்டார் என்பதே உண்மை. இருப்பினும், "பவாரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். சோனியாவையும் கூட சந்திக்கவுள்ளேன். நான் தான் என்றில்லை. அது காங்கிரசிலேயே தற்போது அமைச்சராக இருக்கும் கி÷ஷார் சந்திரதேவ், அரவிந்த், பா.ஜ.,வின் கரியமுண்டா என, யாராக இருந்தாலும் பரவாயில்லை. இம்முறை, ஒரு பழங்குடியினத்தவரே ஜனாதிபதியாக வேண்டும். கட்சிகள் முடிவெடுக்கட்டும். பார்க்கலாம்' என்கிறார் சங்மா.
-தினமலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|