புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
by ayyasamy ram Today at 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்
Page 1 of 1 •
சத்தீஸ்காரில் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நலமுடன் உள்ளதாக மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்தி வந்துள்ள தூதர்கள் தெரிவித்தனர்.
10 நாளாகிறது
தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால்மேனன் (32 வயது), மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கார் மாநிலத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்து வருகிறார். இவர் அங்கு கடந்த 21-ந் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மாவோயிஸ்டுகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, பணய கைதியாக வைக்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது.
அலெக்ஸ் பால்மேனன் பத்திரமாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 17 மாவோயிஸ்டு தலைவர்களை விடுவிக்க வேண்டும், மாவோயிஸ்டுகளை தேடி நடத்தப்படுகிற பசுமை வேட்டையினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், பாஸ்டர் பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினரை விலக்கி கொள்ள வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளுடன் பேச்சு
இதுதொடர்பாக அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாவோயிஸ்டுகள் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோர் தூதர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அரசு தரப்பு தூதுக்குழுவினருடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
இந்தநிலையில், சத்தீஸ்கார் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள தட்மெட்லா என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தங்கியுள்ள மாவோயிஸ்டு தலைவர்களை தூதர்கள் பி.டி.சர்மா, ஹர்கோபால் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்தனர். இந்த பேச்சு வார்த்தையின்போது, அரசு தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை தூதர்கள் எடுத்துக்கூறினர்.
நலமாக உள்ளார் அலெக்ஸ்
இதையடுத்து தூதர்கள் இருவரும் நேற்று ராய்ப்பூருக்கு திரும்பினர். அங்கு அவர்கள் நிருபர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், "கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் நலமுடன் உள்ளார். மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினோம். இதுபற்றி அரசு தரப்பு தூதுக்குழுவினர் நிர்மலா பச், எஸ்.கே. மிஷ்ரா ஆகியோரை சந்திக்க உள்ளோம். இந்த சந்திப்பின்போது மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் தெரிவித்த நிபந்தனைகள் பற்றி பேசுவோம்'' என்றனர்.
அதே நேரத்தில் மாவோயிஸ்டு தலைவர்களுடன் நடத்திய பேச்சு பற்றிய விவரங்களை வெளியிட இருவரும் மறுத்து விட்டனர்.
விடுதலை எப்போது?
மாவோயிஸ்டு தலைவர்களிடம் நடத்திய பேச்சு, நிபந்தனைகள் குறித்து அரசு தரப்பு தூதுக்குழுவினரிடம் தூதர்கள் பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் விளக்குவார்கள். அவர்கள் அரசிடம் தெரிவிப்பார்கள். மாவோயிஸ்டுகள் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு எடுக்கிற முடிவைப் பொருத்து, அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்டுகள் எப்போது விடுதலை செய்வார்கள் என்பது தெரிய வரும்.
தினத்தந்தி
10 நாளாகிறது
தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால்மேனன் (32 வயது), மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கார் மாநிலத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்து வருகிறார். இவர் அங்கு கடந்த 21-ந் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மாவோயிஸ்டுகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, பணய கைதியாக வைக்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது.
அலெக்ஸ் பால்மேனன் பத்திரமாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 17 மாவோயிஸ்டு தலைவர்களை விடுவிக்க வேண்டும், மாவோயிஸ்டுகளை தேடி நடத்தப்படுகிற பசுமை வேட்டையினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், பாஸ்டர் பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினரை விலக்கி கொள்ள வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளுடன் பேச்சு
இதுதொடர்பாக அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாவோயிஸ்டுகள் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோர் தூதர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அரசு தரப்பு தூதுக்குழுவினருடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
இந்தநிலையில், சத்தீஸ்கார் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள தட்மெட்லா என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தங்கியுள்ள மாவோயிஸ்டு தலைவர்களை தூதர்கள் பி.டி.சர்மா, ஹர்கோபால் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்தனர். இந்த பேச்சு வார்த்தையின்போது, அரசு தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை தூதர்கள் எடுத்துக்கூறினர்.
நலமாக உள்ளார் அலெக்ஸ்
இதையடுத்து தூதர்கள் இருவரும் நேற்று ராய்ப்பூருக்கு திரும்பினர். அங்கு அவர்கள் நிருபர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், "கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் நலமுடன் உள்ளார். மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினோம். இதுபற்றி அரசு தரப்பு தூதுக்குழுவினர் நிர்மலா பச், எஸ்.கே. மிஷ்ரா ஆகியோரை சந்திக்க உள்ளோம். இந்த சந்திப்பின்போது மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் தெரிவித்த நிபந்தனைகள் பற்றி பேசுவோம்'' என்றனர்.
அதே நேரத்தில் மாவோயிஸ்டு தலைவர்களுடன் நடத்திய பேச்சு பற்றிய விவரங்களை வெளியிட இருவரும் மறுத்து விட்டனர்.
விடுதலை எப்போது?
மாவோயிஸ்டு தலைவர்களிடம் நடத்திய பேச்சு, நிபந்தனைகள் குறித்து அரசு தரப்பு தூதுக்குழுவினரிடம் தூதர்கள் பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் விளக்குவார்கள். அவர்கள் அரசிடம் தெரிவிப்பார்கள். மாவோயிஸ்டுகள் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு எடுக்கிற முடிவைப் பொருத்து, அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்டுகள் எப்போது விடுதலை செய்வார்கள் என்பது தெரிய வரும்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
மாவோயிஸ்டு பகுதியில் தமிழர்கள் நல்ல பல உதவிகளை செய்து வருகிறார்கள் ... எனவே அவரை நலமுடன் விடுவிப்பார்கள் என நம்புகிறேன் ...
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
இயல்பாகவே தமிழ் நாட்டில் இருந்து தேர்வாகும் பலர் தனது பணி இது போன்று சர்ச்சைக்கு உரிய இடங்களை தெரிவு செய்வதில்லை. பலர் இது போன்ற பிரச்சனைக்காகவே பணியை கூட உதறியவர் பலர் உள்ளனராம். ஆகவே துணிந்து மக்களுக்கு பணி செய்ய சென்றவருக்கு ஏற்பட்ட நிலை துன்பமே அளிக்கிறது. எனவே அரசு நல்முறையில் அவரை பாதுகாக்க வேண்டும். மேலும் ஒரு ஆட்சி யாருக்கே இப்படி நிலை என்றால் மக்களின் நிலை.
இயல்பாகவே தமிழ் நாட்டில் இருந்து தேர்வாகும் பலர் தனது பணி இது போன்று சர்ச்சைக்கு உரிய இடங்களை தெரிவு செய்வதில்லை. பலர் இது போன்ற பிரச்சனைக்காகவே பணியை கூட உதறியவர் பலர் உள்ளனராம். ஆகவே துணிந்து மக்களுக்கு பணி செய்ய சென்றவருக்கு ஏற்பட்ட நிலை துன்பமே அளிக்கிறது. எனவே அரசு நல்முறையில் அவரை பாதுகாக்க வேண்டும். மேலும் ஒரு ஆட்சி யாருக்கே இப்படி நிலை என்றால் மக்களின் நிலை.
இது உண்மையில்லை என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு, இயல்பாகவே தமிழ் நாட்டில் இருந்து தேர்வாகும் பலர் தனது பணி இது போன்று சர்ச்சைக்கு உரிய இடங்களை தெரிவு செய்வதில்லை. பலர் இது போன்ற பிரச்சனைக்காகவே பணியை கூட உதறியவர் பலர் உள்ளனராம்.
பாவம் அவர் தமிழராக இருந்துவிட்டார் .. இல்லையென்றால் எப்பொழுதே மீட்டு இருப்பார்கள் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- GuestGuest
வை.பாலாஜி wrote:பாவம் அவர் தமிழராக இருந்துவிட்டார் .. இல்லையென்றால் எப்பொழுதே மீட்டு இருப்பார்கள் ..
நீங்கள் அவளவாக பேசுவதில்லை பாலாஜி அண்ணே பேசினால் நருக்கென்று ஒரே வரி ..
- Sponsored content
Similar topics
» கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
» தூங்க முடியாமல் தவிக்கிறேன்... பாதுகாவலர்கள் கொல்லப்பட்டது குறித்து அலெக்ஸ் பால் மேனன்
» சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு
» சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!
» இளையராஜா நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்
» தூங்க முடியாமல் தவிக்கிறேன்... பாதுகாவலர்கள் கொல்லப்பட்டது குறித்து அலெக்ஸ் பால் மேனன்
» சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு
» சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!
» இளையராஜா நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|