புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்து கொள்வோம் ... முத்திரைத்தாள்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
முத்திரைத் தாள்
இப்போது புழக்கத்திலுள்ள முத்திரைத் தாள் முறைக்கு முதன் முதலில் வித்திட்ட நாடு நெதர்லாந்து.
அங்கு கி.பி.1624}ம் ஆண்டு இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து, கி.பி.1694-ல் இங்கிலாந்து நாட்டில் முத்திரைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஐக்கிய அமெரிக்காவில் இச்சட்டம் கி.பி.1766}ல் கொண்டு வரப்பட்டது.
1797-ம் ஆண்டு, இங்கிலாந்து அரசு, இந்தியாவில் முத்திரைத் தாள் வரியை அறிமுகப்படுத்தியது. அப்போது நிலத்திலிருந்து பெறப்படும் வரியை மட்டுமே நம்பியிருந்தது ஆங்கிலேயே அரசு.
முதலில் வங்காளம், பீகார், வாரணாசி மற்றும் ஒரிசாவில்தான் முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன் பின்னர், ஆங்கிலேய அரசு விரிவடைந்த பகுதிகளிலும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
உயரமான கட்டடங்களில் இடிதாங்கி என்று ஒன்று இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டுவதைப் பார்த்திருப்பீர்கள்.
இடிதாங்கி என்பது செம்பினால் ஆனது. இதன் முனை கூர்மையாக அமைக்கப்பட்டிருப்பதால், இடி, மின்னல் எற்படும் போது பூமியை நோக்கிப் பாயும் மின் அடர்த்தியை அப்படியே உள்வாங்கிக் கொண்டு பூமிக்கடியில் இறக்கி விடுகின்றது. இதனால் இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் பாதிப்படைவதில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி (அறுவை சிகிச்சை) நடைமுறையில் இருந்தது என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்! இந்திய மருத்துவத்தின் தந்தை சுஸ்ருதா என்பவர் விபத்துக்களால் முகத்தில் பாதிப்பு அடைந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து, அவர்களுடைய முகங்களைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள உழைப்பாளர் சிலை மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சிற்பி தேவி பிரசாத் ராய் செüத்ரி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ராய் செüத்ரி சென்நை, எழும்பூரில் உள்ள சித்திரக் கலைக் கல்லூரி முதல்வராக அப்போது பணியாற்றி வந்தார். இந்தச் சிலைக்கு மாடலாக இருந்தவர்களில் தமிழ்நாட்டு பிரபல பத்திரிகை ஓவியரான ராமுவும் ஒருவர்.
சவுக்கு மரம், தைல மரம் மற்றும் கரும்புச் சக்கை ஆகியவை காகிதம் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்கள். கரும்புச் சாறு பிழிந்தபின் மீதமாகும் சக்கைகள் காகித ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
டார்பிடோ
மிகவும் வலிமை வாய்ந்தவர்களை டார்பிடோ என்று அழைப்பது வழக்கம். டார்பிடோவின் வலிமை அபாரமானது என்ற காரணத்தால்தான் இப்படிப் பெயரிட்டு அழைக்கும் பழக்கம் வந்தது.
பிரிட்டனைச் சேர்ந்த இராபர்ட்ஒயிட்ஹெம் என்பவர் 1866}ம் ஆண்டு டார்பிடோ என்ற கடற்போர் ஆயுதத்தைக் கண்டுபிடித்தார். அது சுருட்டு போன்று நீண்ட வடிவம் கொண்ட தானியங்கி விசைப் படகு.
நீருக்கடியில் அதிவேகமாகச் செல்லக் கூடியது. தற்போது அதில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நவீன டார்பிடோ, எதிரிகளின் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் சில நிமிடப் பயணத்தில் அழித்து விடும் வல்லமை படைத்தவை.
டார்பிடோவின் பின்பகுதியில் வெடிமருந்து வைக்கப்பட்டிருக்கும். முன்பகுதியில், சதுர அங்குலத்துக்கு 20 ஆயிரம் கிலோ அழுத்தத்தைத் தாங்கக்கூடிய காற்றுக் கலன்கள் உள்ளன. நடுப்பகுதியில் கியர், சார்ஜிங் வால்வு, ஸ்டாப் வால்வு போன்ற கருவிகள் உள்ளன. வால்பகுதிதான் மிகவும் முக்கியமானது. இங்குதான் என்ஜின், ஸ்டியரிங், டார்பிடோவை இயக்கும் எரிபொருள் ஆகியவை உள்ளன. அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நுண்ணிய கருவிகளும் இப்பகுதியில்தான் இருக்கும்.
நீருக்கடியில் அதிவேகமாகப் பாய்ந்து சென்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கான கப்பலையோ, நீர்மூழ்கிக் கப்பலையோ ஊடுருவித் தாக்கும். தாக்கிய வேகத்திலேயே இது வெடிக்கும். இதனால் அந்தக் கப்பலும் பெரும்பாதிப்புக்குள்ளாகும். டார்பிடோவின் அளவுக்கு ஏற்ப அதனால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாக இருக்கும். முழுக் கப்பலையுமே அழித்துவிடக் கூடிய சக்தி வாய்ந்த டார்பிடோக்களும் உள்ளன.
தொகுப்பு: அ.ச.குருசாமி, செவல்குளம்
உலகம் முழுவதும் 2000 வகைக்கும் மேற்பட்ட கடும் விஷத்தன்மை கொண்ட பாம்புகள் உள்ளன. ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு வகைப் பாம்புதான் மிகவும் பயங்கரமான விஷத்தன்மை கொண்டது. இதன் பெயர் நசிக். இந்தப் பாம்பு ஒரே சமயத்தில் 3 பேரைக் கடித்துக் கொல்லும் அளவுக்கு விஷத்தன்மை கொண்டது.
உலகின் நீளமான பாம்பு வகைகளும் ஆப்பிரிக்கக் காடுகளில்தான் உள்ளன. பச்சை நிறம் கொண்ட இந்தப் பாம்புகள் ஒவ்வொன்றும் 10 மீட்டர் நீளம் வரை கூட இருக்கும்.
நினைவாற்றலை அதிகரிக்கும் மூலிகைகளில் மிகச் சிறந்தது வல்லாரை. விஷ்ணு கரந்தை, பொன்னாங்கண்ணி, கொட்டக் கரந்தை, வெள்ளயிறகு ஆகியவையும் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் மூலிகைகளாகும்.
சூரியனுடைய சுட்டெரிக்கும் ஒளியை உள்வாங்கிக் கொண்டு நம்மை உயிருடன் வாழ வைப்பது கடல்தான். பூமியில் தண்ணீரின் அளவு 70.8 சதவீதம்.
இந்தக் கடலுக்குள் 40 ஆயிரம் மைல்களுக்கு மேற்பட்ட நீளம் கொண்ட மலைத் தொடர்கள் உள்ளன. உலகின் பெருங்கடல்களில் சில இடங்களில் 36 ஆயிரம் அடிக்கும் கீழ் வரை ஆழம் இருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
மொராக்கோ நாட்டில் காஸô பிளாங்கோ எனும் மசூதி உள்ளது. இதுதான் உலகிலுள்ள மசூதிகளிலேயே மிகவும் உயரம் என்று கருதப்படுகிறது. இது சுமார் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் உயரம் 576 அடிகள். இது 1993}ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. உலகின் எட்டாவது அதிசயமாக இது கருதப்படுகிறது.
தொகுப்பு: சு.இலக்குமண சுவாமி, திருநகர்.
தர்பூசணி!
வெயில் காலம் வந்தாலே சூரியச் சூட்டைத்தணிப்பதற்காக ஏகப்பட்ட நவீன குளிர் பானங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மக்களும் அவற்றை விரும்பிக் குடித்து மகிழுகின்றனர். ஆனால் இயற்கையே நமக்கு நல்ல குளிர்பானத்துக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது தர்ப்பூசணி பழத்தின் முலம்.இயற்கை தரும் இந்தப் பழம் வெயில் சூட்டைத் தணிப்பதோடு உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றது.
இது இயற்கை வைத்திய மூலிகையாக செயல்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதுடன் தன்னிடமிருக்கும் நீர்ச் சத்தால் உடல் சூட்டையும் தணிக்கின்றது.
தர்ப்பூசணியில் ஏ, பி, சி வைட்டமின்கள் உள்ளன. மற்றப் பழங்களை விட இதில் கலோரிகள் குறைவாகவே உள்ளன. எளிதில் ஜீரணமாகும். 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. எந்தவிதமான கொழுப்புச் சத்தும் இந்தப் பழத்தில் அறவே கிடையாது. ஓரளவுக்கு கால்சியம் கொண்டது.
இதய நோய், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியைத் தரும் பழம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிறுவர்கள் இந்தப் பழத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுதல் அவசியம்.
க.பரமசிவன், மதுரை.
நல்ல புத்தகங்கள்!
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு மகாத்மா காந்திஜி கூறிய பதில்: நூலகம் கட்டுவேன்!
தனிமையாக ஒரு தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு நேருஜி அளித்த பதில்: நல்ல புத்தகங்கள் மட்டும் கிடைத்தால் போதும்! அங்கேயே மகிழ்ச்சியாக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருப்பேன்!
புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறை போன்றது. எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கின்றது என்கிறார் சிந்தனையாளர் பிளேட்டோ.
புத்தகங்கள் வெறும் காகிதமல்ல. ஆயுதங்கள்! அதுவும் அறிவாயுதங்கள்! அறிவை வளர்க்கவும் சிந்தனையைத் தூண்டவும் துணையாக இருப்பவை நல்ல நூல்களே! மிகப்பெரிய சமுதாய மாற்றங்களுக்கும் பூமியையே புரட்டிப் போட்ட புரட்சிகளுக்கும் நூல்களே ஆயுதங்களாகப் பயன்பட்டன.
ராஜேஸ்வரி ரவிக்குமார்
தினமணி
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அருமையான தகவல்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அருமையான தகவல்கள்
- arjunsuguபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
தெரியாத தகவல்கள் பாயனுள்ள பதிவு ... பதிவுக்கு மிக்க நன்றி ...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|