புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
1 Post - 1%
Kavithas
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
1 Post - 1%
bala_t
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
1 Post - 1%
prajai
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
292 Posts - 42%
heezulia
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
6 Posts - 1%
prajai
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
4 Posts - 1%
manikavi
அவன், இவன், உவன் Poll_c10அவன், இவன், உவன் Poll_m10அவன், இவன், உவன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன், இவன், உவன்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu 19 Apr 2012 - 23:15

அவன், இவன் நமக்குத் தெரியும். உவன் தெரியுமா?

தமிழ் இலக்கணத்தில் சுட்டெழுத்து என்று ஒன்று உண்டு. அவை அ, இ, உ என்பனவாகும். இவை தனியாக வந்தால் சுட்டெழுத்து என்றும் இணைந்து வந்தால் அவற்றைச் சுட்டுப் பெயர் என்றும் கூறுவர்.
சான்று:-
அ,இ,உ = சுட்டெழுத்துகள்
அவன், இவன், உவன், அவள், இவள், உவள் = சுட்டுப்பெயர்கள்

சொற்களின் உள்ளேயே சுட்டெழுத்து அடங்கி வருமெனின் அவற்றிற்கு அகச்சுட்டு என்று பெயர்.
சான்று:-
அவன், இவன், உவன்.

சொற்களுக்குப் புறத்தே இச்சுட்டு நிற்குமெனின் அவற்றிற்கு புறச்சுட்டு என்று பெயர்.
சான்று:-
அப்பையன், இப்பையன், உப்பையன்.

அ,இ,உ என்னும் மூன்று சுட்டெழுத்துக்களுக்கும் பொருள் உண்டு.
அகரம் சேய்மையில் உள்ள பொருளையும், இகரம் அண்மையில் உள்ள பொருளையும், உகரம் இவ்விரண்டிற்கும் இடையே உள்ள பொருளையும் சுட்டும்.
சான்று:-
அப்பையன் - தூரத்தே வீட்டில் உள்ள பையன்.
இப்பையன் - அண்மையிலேயே, பள்ளியில் உள்ள பையன்.
உப்பையன் - தூரத்தில் உள்ள வீட்டிற்கும், அண்மையிலேயே இருக்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட நடுவில் உள்ள பையன் எனக் கொள்ளலாம்.


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri 20 Apr 2012 - 9:37

உவன் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதேயில்லை. இலக்கியங்களில் எங்காவது பயன்படுத்தி உள்ளார்களா ?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 20 Apr 2012 - 10:10

நானும் உ சுட்டெழுத்தை இன்று தான் முதல் முறை கேள்வி படுகிறேன் , பகிர்விற்கு நன்றி சாமி அண்ணா அன்பு மலர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri 20 Apr 2012 - 10:54

பகிர்வுக்கு நன்றி அண்ணா அன்பு மலர் நன்றி




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat 21 Apr 2012 - 8:04

ஆரூரன் wrote:உவன் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதேயில்லை. இலக்கியங்களில் எங்காவது பயன்படுத்தி உள்ளார்களா ?
பயன்படுத்தி உள்ளார்கள்
சான்று:
உது எம்மூரே (எனது ஊர் அதுவாகும்) = குறுந்தொகை பாடல் 179
உதுக்காண் (அங்கே பார், அதோ பார்) = குறுந்தொகை பாடல் 81, 191, 358
நற்றிணை = 88, புறநானூறு = 210, 307



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sat 5 May 2012 - 17:28

பழைய வார்த்தைகள் எல்லாம் நமக்கு புது வார்த்தைகள் போல் தோன்றுகிறது பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக