புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
17 Posts - 4%
prajai
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
8 Posts - 2%
jairam
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 2:00 pm

சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_1
இதுதான் வேடிக்கை பார்க்கும் சமூகம். சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் 56667

ஊடகங்கள் பெருகி விட்ட காலத்தில், எல்லாவற்ரையும் நேரடியாக பார்த்துவிடலாம் என்ற தொழில்நுட்ப வசதிகளுடன் வாழும் இவர்கள் சுனாமியையே நேரடியாக பார்த்து விடலாம் என சென்னைக்கடற்கரைக்கு வந்திருந்தார்கள்....

பகல் 2.15 முதல் உலகமே சுனாமி அச்சத்தில் ஓடிக்கொண்டிருந்த நேரம்... கடற்கரையிலிருந்து மக்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்த வேளை... ஒருக்கூட்டம், வேடிக்கை பார்க்க குவிந்தது....

கடற்கரை சாலையான காமராசர் சாலை முழுவதும் பொதுக்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். வாகனங்களில் செல்வோர் எல்லாம் அப்படியே நின்றுக்கொண்டு கடலை உற்று பார்த்துக்கொண்டிருந்தனர்.... என்னமோ சுனாமி காட்சிப்பொருள் போலவும், அதன் வருகையை எல்லோரும் எதிர்நோக்கி இருப்பது போலவும்... அவர்களின் செயல் இருந்தது....

நேரம் ஆக ஆக கடற்கரை, மக்கள் கூட்டத்தால் நிரம்பியது.... சிலர் வீர ஆவேசுத்துடன் கடலுக்கு சென்று கால் நனைக்க முற்பட்டனர். ஆனால், காவல்துறை அவர்களை விரட்டினால், பொருட்படுத்தாமல் சுனாமிக்காக காத்திருந்தனர்.
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_2

சுனாமி வாபஸ் பெறப்பட்டதும், பயம் போய் வரட்டு தைரியத்தில் அவர்கள் கடற்கரையில் இருந்தனர்.

சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_3

மனிதனின் இந்த ஆர்வம் மரணத்தையும் சந்திக்கும் அளவு துணிந்துவிட்டது.

ஆனால், நிலநடுக்கம், சுனாமி என்ற செய்தி பரவியதும் குழந்தைகளையும், வயதான பெரியவர்களையும் விட்டது விட்டபடி கட்டிய துணியோடு சாலையின் இன்னொரு பக்கம் போய் கடலை பார்த்துக்கொண்டிருந்த கடலோர வாழ் மக்களை காணும்போது, வெறும் வேடிக்கை பார்க்க வந்த இன்னொரு கூட்டத்தை குறித்து என்ன கூறுவது......

சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_4

ஃபேஸ்புக்கில் வந்த ஒரு கருத்தை கூறி தான் ஆறுதல் பெற வேண்டும்...

”இனியும் வாழ வழி இல்லைன்னு விரக்தில வந்திருப்பாணுக! கடன் தொல்லையா இருக்கும், கொறஞ்ச பட்சம் அரசு நிவாரணாமாச்சு கிடைக்குமுன்னு.. ”

இப்படி வேடிக்கை பார்க்கும் சமூகத்தின் பக்கம் தான் சில ஊடகங்கள் நின்றுக்கொண்டு செய்திகளை வழங்கி கொண்டிருந்தது.... இன்னொரு பக்கம் கடற்கரை யோரம் வாழும் மீனவ மக்களின் அச்சத்தை பதிவு செய்ததா என்றால் இல்லை....

சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_5

வெறும் வேடிக்கை பார்க்கும் சமூகமாக மட்டுமே வளர்த்துக்கொண்டிருக்கும் நிலை மனித குலத்திற்கு கேடாக தான் அமையும், மனிதாபிமானமற்ற நிலையைதான் இது குறிப்பிடுகிறது.... வந்தா பார்த்திடலாம்... எப்படி அது நடக்கிறது என்று இருக்கும் போதே... அது, ஒருசிலரின் வாழ்க்கையையும் சிதைக்கிறதே என்ற உணர்வும் அவர்களுக்குள் தோன்றுவதில்லை....!



சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 18, 2012 2:06 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி......... அருமையிருக்கு
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 18, 2012 2:10 pm

வேடிக்கை உலகம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 2:12 pm

சிவா wrote:சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_1
இதுதான் வேடிக்கை பார்க்கும் சமூகம். சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் 56667

ஊடகங்கள் பெருகி விட்ட காலத்தில், எல்லாவற்ரையும் நேரடியாக பார்த்துவிடலாம் என்ற தொழில்நுட்ப வசதிகளுடன் வாழும் இவர்கள் சுனாமியையே நேரடியாக பார்த்து விடலாம் என சென்னைக்கடற்கரைக்கு வந்திருந்தார்கள்....

பகல் 2.15 முதல் உலகமே சுனாமி அச்சத்தில் ஓடிக்கொண்டிருந்த நேரம்... கடற்கரையிலிருந்து மக்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்த வேளை... ஒருக்கூட்டம், வேடிக்கை பார்க்க குவிந்தது....
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இந்த ஜென்மங்கள் உயிரோடு இருந்து மட்டும் என்ன சாதித்து விட போகிறார்கள் ,

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Apr 18, 2012 2:18 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் 1357389சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் 59010615சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Images3ijfசாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Images4px
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 18, 2012 7:59 pm

வெறும் வேடிக்கை பார்க்கும் சமூகமாக மட்டுமே வளர்த்துக்கொண்டிருக்கும் நிலை மனித குலத்திற்கு கேடாக தான் அமையும், மனிதாபிமானமற்ற நிலையைதான் இது குறிப்பிடுகிறது..

உண்மைதான் தல.



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 18, 2012 9:35 pm

சாவை கூட பார்க்க வந்திருக்கும் சாவடிச்சான்பட்டி மக்கள் :நல்வரவு:

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Apr 19, 2012 11:58 am

இன்று இவர்கள் வேடிக்கை பார்க்கின்றார்கள்..!
நாளை இவர்களை வேடிக்கை பார்ப்பார்கள்..!!
வேடிக்கையான மக்கள்..! அதிர்ச்சி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக