புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
1 Post - 1%
Kavithas
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
1 Post - 1%
சிவா
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
1 Post - 1%
bala_t
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
1 Post - 1%
prajai
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
297 Posts - 42%
heezulia
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
6 Posts - 1%
prajai
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
4 Posts - 1%
manikavi
இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10இறைவனின் அருட்கொடை..!!! Poll_m10இறைவனின் அருட்கொடை..!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனின் அருட்கொடை..!!!


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Apr 14, 2012 4:17 pm

இறைவனின் அருட்கொடை..!!!
இறைவனின் அருட்கொடை..!!! Make-diffrence
ஒரு ஊரில் ஒரு முதியவர் இருந்தார். அவர் ஒரு செல்வந்தவராகவும் காணப்பட்டார். மேலும் அவர் மார்க்க பக்தி மிக்கவரகவும் இருந்தார். அவருக்கு எழுபது வயதிருக்கும். ஆனால் அவர் இவ்வளவு காலமும் சுகதேகியாகவே வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் முதியவருக்கு திடீரென வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. அத்தோடு நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதனால் உடனே முதியவரை அவரது உறவினர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், முதியவரின் நோய் மேலும் அதிகரித்தது. அவரால் சுவாசிக்க முடியாமல் போனது. எனவே, வைத்தியர்கள் அவருக்கு செயற்கை முறையில் சுவாசிக்கச் செய்தனர். அத்தோடு அவரது சிறுநீரகங்கள் இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் சத்திர சிகிச்சை மூலம் அவருக்கு வேறு சிறுநீரகம் மாற்றப்பட்டது.

சில நாட்களின் பின்னர் முதியவர் படிப்படியாக குணமடைந்தார். அப்போது வைத்தியர் முதியவரிடம் வந்து "பெரியவரே! இப்போது நீங்கள் குணமடைந்து விட்டீர்கள். எனவே, நீங்கள் வைத்தியச் செலவுக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு வீடு செல்லலாம்" என்றார். இதனைக் கேட்ட முதியவரும் "சரி பற்றுச்சீட்டை தாருங்கள்" என்றார். வைத்தியரும் பற்றுச்சீட்டை வழங்கினார். அதில் 'இருபது இலட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்' என்றிருந்தது. இதனைப் பார்த்தவுடன் முதியவர் அழ ஆரம்பித்துவிட்டார். இதனை அவதானித்த வைத்தியர், "பெரியவரே! ஏன் அழுகிறீர்கள்? நீங்கள்தானே எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எனக்கு சிகிச்சை அளியுங்கள் என்று சொன்னீர்கள். உங்களால் தற்போது இப்பணத்தை கட்ட முடியாது என்றால் சொல்லுங்கள். நாம் வேறு ஏதாவது ஏற்பாடுகளை யோசிப்போம்" என்றார். அதற்கு முதியவர், "வைத்தியரே! நான் இந்தப் பணத்தை கட்ட முடியாது என்பதனால் அழவில்லை. என்னிடம் தாராளமாக பணம் இருக்கிறது. நான் ஏன் அழுதேன் தெரியுமா? ஏழு நாட்கள் நீங்கள் எனக்கு சுவாசிப்பதற்கு வசதி செய்து தந்தீர்கள். அதேபோல் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில வருடங்கள் நான் உயிர் வாழ்வதற்காக எனக்கு ஒரு சிறுநீரகத்தையும் தந்துள்ளீர்கள். ஆனால் அதற்காக நான் உங்களுக்கு இருபது இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் எழுபது வருடங்களாக அல்லாஹ் எனக்கு இலவசமாக சுவாசிக்கத் தந்தானே! எனக்கு இரண்டு சிறுநீரகங்களை வழங்கியிருந்தானே!! இதுவரைக்கும் ஒரு ரூபாய்கூட அவனுக்குக் கொடுத்ததில்லையே!!! இறைவன் எனக்கு இவ்வாறு செய்துள்ள அருட்கொடைகளுக்கு நான் எந்தளவிற்கு நன்றி செலுத்தியுள்ளேன் என நினைத்தேன். அதுதான் அழுதேன்"என்றார்.

இதனைக் கேட்ட வைத்தியரும் இறைவனின் அருட்கொடையை நினைத்து அல்லாஹ்விற்கு நன்றி கூறினார்.

அல்லாஹ்வின் அருட்கொடைகளை உங்களால் எண்ணிக கணக்கிட முடியாது. -அல்குர்ஆன்-

பத்திரிகையிலிருந்து....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 14, 2012 4:28 pm

நல்ல கருத்துள்ள கதை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

பகிர்வுக்கு நன்றி றினா.......... நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக