புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
4 Posts - 3%
prajai
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
1 Post - 1%
bala_t
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
293 Posts - 42%
heezulia
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
6 Posts - 1%
prajai
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்!


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 11:12 am

குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஓய்வு பெற்றவுடன் வசிக்க திட்டமிட்டுள்ள இல்லம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வரும் ஜுலை மாதத்தில் ஓய்வு பெறுகிறார். ஓய்வுக்குப் பிறகு அவர் வசிக்க புணேயில் புதிய இல்லம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் பிரதிபா பாட்டீல் வசிக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற ராணுவத்தினர் அமைப்பு ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.
"ஜஸ்டிஸ் ஃபார் ஜவான்' என்ற அமைப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சுரேஷ் பாட்டீல், "புணேயில் உள்ள கட்கி கண்டோன்மென்டில் 2.60 லட்சம் சதுர அடி நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
4500 சதுர அடியில் வீடு ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட இரண்டு மாளிகைகள் இடிக்கப்பட்டுள்ளன.
பிரதிபா வசிக்க உள்ள இடத்தை காக்க இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் ஏன் வேலியமைக்கப்பட்டுள்ளது' என்று கேள்வியெழுப்பினார்.
எனினும், இந்த விஷயத்தில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதிபா பாட்டீல் ஓய்வுக்குப் பிறகு வசிக்க உள்ள இல்லம் தொடர்பாக அனைத்து விதிகளும் முறைப்படி கடைப்பிடிக்கப்படுகின்றன.
இது தொடர்பான விதிகளின்படி, குடியரசு முன்னாள் தலைவர் அவரது விருப்பத்திற்கு ஏற்ப இந்தியாவில் எந்தப் பகுதியிலும் மாளிகையில் வசிக்க உரிமை உண்டு. அரசு நிலம் உள்ள பகுதிகளில் வசிப்பதென்றால், மத்திய அமைச்சர்கள் வசிக்கும் மாளிகைகளுக்கு இணையானதாக அது இருக்க வேண்டும்.
அப்பகுதியில் அரசு நிலம் இல்லையெனில், 4,500 சதுர அடிக்கு மிகாமல் இல்லம் அமையவேண்டும். அதில் 2 ஆயிரம் சதுர அடிக்கு மிகாமல் வசிக்கும் பகுதி இருக்க வேண்டும்.
குடியரசுத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் இறந்துவிட்டால் அவரது வாழ்க்கைத் துணைக்கு அந்த இல்லத்தில் வசிக்க உரிமை உண்டு என்று அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.
5 ஏக்கர் நிலம் முழுவதற்கும் வேலி அமைக்கப்பட்டது ஏன் என்று கேட்டு ராணுவத்தின் தெற்குப்பிரிவு தலைமையகத்துக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலில்லை என்று சுரேஷ் பாட்டீல் தெரிவித்தார்.
இந்த விஷயம் தொடர்பாக பதிலளித்த குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அர்ச்சனா தத்தா, "அந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது. அந்த இல்லம் குடியரசுத் தலைவர் வாழும் வரை அவரது வசமிருக்கும். பிறகு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்' என்றார்.
அந்தப் பகுதியில் புதியதாக கட்டுமானப் பணி ஏதும் நடைபெறவில்லை. புதுப்பிக்கும் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன. அந்த பகுதியைச் சுற்றி அதிகளவிலான நிலம் வேலியமைக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சகம்தான் பதிலளிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்று மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
http://www.dinamani.com

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 11:15 am

இருக்கும் போது ஒன்னும் சாதிக்கல, ஆனா போகும்போது 5 ஏக்கர்ல வீடா? ஒன்னும் புரியல

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 11:16 am

இருப்பவர்களுக்கே மேலும் மேலும் கொடுப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் அதிகம் யோசிப்பார்கள் போல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 12:10 pm

இப்ப இவங்க என்ன செஞ்சி பூட்டாங்கணு இவ்வளவு கொடுக்குரங்க , பதவியில இருக்கும் பொது தான் இலவசமா உலகம்புறான் சுத்துனங்க, இன்னும் எவ்வளவு பொது சொத்தை எடுக்க போரங்களோ அநியாயம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 13, 2012 12:31 pm

:அடபாவி: :அடபாவி:



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 2:14 pm

விதிகள் எதுவும் மீறப்படவில்லையாம்...., சிப்பு வருது

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 13, 2012 8:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! 56667 புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! 56667



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! 1357389புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! 59010615புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Images3ijfபுதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 13, 2012 9:40 pm

பேஸ்...சந்தோஷம் மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 13, 2012 9:53 pm

நல்ல விஷயம் தான். என்ன கொடுமை சார் இது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 10:10 pm

அதி wrote:இருப்பவர்களுக்கே மேலும் மேலும் கொடுப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் அதிகம் யோசிப்பார்கள் போல
இல்லதவர்களிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்று படித்திருப்பதனால் இப்படி செய்கிறார்களோ என்னவோ அதி ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக