புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
53 Posts - 60%
heezulia
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்!


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 11:12 am

குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஓய்வு பெற்றவுடன் வசிக்க திட்டமிட்டுள்ள இல்லம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வரும் ஜுலை மாதத்தில் ஓய்வு பெறுகிறார். ஓய்வுக்குப் பிறகு அவர் வசிக்க புணேயில் புதிய இல்லம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் பிரதிபா பாட்டீல் வசிக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற ராணுவத்தினர் அமைப்பு ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.
"ஜஸ்டிஸ் ஃபார் ஜவான்' என்ற அமைப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சுரேஷ் பாட்டீல், "புணேயில் உள்ள கட்கி கண்டோன்மென்டில் 2.60 லட்சம் சதுர அடி நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
4500 சதுர அடியில் வீடு ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட இரண்டு மாளிகைகள் இடிக்கப்பட்டுள்ளன.
பிரதிபா வசிக்க உள்ள இடத்தை காக்க இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் ஏன் வேலியமைக்கப்பட்டுள்ளது' என்று கேள்வியெழுப்பினார்.
எனினும், இந்த விஷயத்தில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதிபா பாட்டீல் ஓய்வுக்குப் பிறகு வசிக்க உள்ள இல்லம் தொடர்பாக அனைத்து விதிகளும் முறைப்படி கடைப்பிடிக்கப்படுகின்றன.
இது தொடர்பான விதிகளின்படி, குடியரசு முன்னாள் தலைவர் அவரது விருப்பத்திற்கு ஏற்ப இந்தியாவில் எந்தப் பகுதியிலும் மாளிகையில் வசிக்க உரிமை உண்டு. அரசு நிலம் உள்ள பகுதிகளில் வசிப்பதென்றால், மத்திய அமைச்சர்கள் வசிக்கும் மாளிகைகளுக்கு இணையானதாக அது இருக்க வேண்டும்.
அப்பகுதியில் அரசு நிலம் இல்லையெனில், 4,500 சதுர அடிக்கு மிகாமல் இல்லம் அமையவேண்டும். அதில் 2 ஆயிரம் சதுர அடிக்கு மிகாமல் வசிக்கும் பகுதி இருக்க வேண்டும்.
குடியரசுத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் இறந்துவிட்டால் அவரது வாழ்க்கைத் துணைக்கு அந்த இல்லத்தில் வசிக்க உரிமை உண்டு என்று அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.
5 ஏக்கர் நிலம் முழுவதற்கும் வேலி அமைக்கப்பட்டது ஏன் என்று கேட்டு ராணுவத்தின் தெற்குப்பிரிவு தலைமையகத்துக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலில்லை என்று சுரேஷ் பாட்டீல் தெரிவித்தார்.
இந்த விஷயம் தொடர்பாக பதிலளித்த குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அர்ச்சனா தத்தா, "அந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது. அந்த இல்லம் குடியரசுத் தலைவர் வாழும் வரை அவரது வசமிருக்கும். பிறகு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்' என்றார்.
அந்தப் பகுதியில் புதியதாக கட்டுமானப் பணி ஏதும் நடைபெறவில்லை. புதுப்பிக்கும் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன. அந்த பகுதியைச் சுற்றி அதிகளவிலான நிலம் வேலியமைக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சகம்தான் பதிலளிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்று மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
http://www.dinamani.com

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 11:15 am

இருக்கும் போது ஒன்னும் சாதிக்கல, ஆனா போகும்போது 5 ஏக்கர்ல வீடா? ஒன்னும் புரியல

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 11:16 am

இருப்பவர்களுக்கே மேலும் மேலும் கொடுப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் அதிகம் யோசிப்பார்கள் போல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 12:10 pm

இப்ப இவங்க என்ன செஞ்சி பூட்டாங்கணு இவ்வளவு கொடுக்குரங்க , பதவியில இருக்கும் பொது தான் இலவசமா உலகம்புறான் சுத்துனங்க, இன்னும் எவ்வளவு பொது சொத்தை எடுக்க போரங்களோ அநியாயம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 13, 2012 12:31 pm

:அடபாவி: :அடபாவி:



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 2:14 pm

விதிகள் எதுவும் மீறப்படவில்லையாம்...., சிப்பு வருது

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 13, 2012 8:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! 56667 புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! 56667



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! 1357389புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! 59010615புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Images3ijfபுதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 13, 2012 9:40 pm

பேஸ்...சந்தோஷம் மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 13, 2012 9:53 pm

நல்ல விஷயம் தான். என்ன கொடுமை சார் இது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 10:10 pm

அதி wrote:இருப்பவர்களுக்கே மேலும் மேலும் கொடுப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் அதிகம் யோசிப்பார்கள் போல
இல்லதவர்களிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்று படித்திருப்பதனால் இப்படி செய்கிறார்களோ என்னவோ அதி ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக