புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
4 Posts - 3%
M. Priya
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
1 Post - 1%
Kavithas
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
1 Post - 1%
bala_t
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
1 Post - 1%
prajai
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
296 Posts - 42%
heezulia
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
6 Posts - 1%
prajai
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
4 Posts - 1%
manikavi
நந்திதா அக்காவுக்கு .. Poll_c10நந்திதா அக்காவுக்கு .. Poll_m10நந்திதா அக்காவுக்கு .. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்திதா அக்காவுக்கு ..


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 11:19 pm

மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்

உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை

கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்

கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு

மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே

மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்

சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு

நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்

போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்

வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்

இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு படுத்துவீர்களா ?



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 08, 2009 9:03 am

அன்சுச் சகோதரி மீனு
வணக்கம்
இவை யார் எழுதிய கவிதைகள். தாங்களே எழுதினீர்களா? நல்ல கருத்துச் செறிவுள்ள பாடல்கள், குறட்பாக்களாக இருக்கின்றன. ஆனால் வெண்பா இலக்கணத்தின் படிதளை தட்டுகிறது. திருத்திப் பொருளுடன் அனுப்பட்டுமா?
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 10:47 am

இதெல்லாம் மீனுவுக்கு எழுத தெரியாது அக்கா..ஒரு இடத்தில் படித்தேன்..பொருள் புரியலை..அதுதான் உங்களுக்கு அனுப்பி வைத்தேன்..ஓகே அக்கா திருத்தி பொருளுடன் தாங்க..நன்றிகள் அக்கா...



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 09, 2009 4:58 pm

வணக்கம்
இப்பொழுது தான் என்னால் ஈகரைக்குள் வர முடிந்தது, மேற்கண்ட கவிதைகளுக்குப் பொருளை இங்கேயே தரட்டுமா அல்லது தனிமின்னஞ்சலில் வேண்டுமா
அன்புடன்
நந்திதா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 09, 2009 4:59 pm

நீங்க ஈகரைலயே பதிலைக் கொடுங்கள். அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 09, 2009 5:07 pm

நந்திதா அக்காவுக்கு .. 502589 நந்திதா அக்காவுக்கு .. 502589

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 09, 2009 5:11 pm

வணக்கம்
நான் கொடுத்துள்ள பொருள் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறதா? அவ்வளவு கீழ்த்தரமாகவா இருக்கிறது?
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 09, 2009 5:23 pm

வணக்கம்
மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்

நிலையில்லா மெய்யான உடலுக்குள் சென்று ஆங்குறையும் காணாப் பொருளான மனத்தில் உள்ள பொய்யினை அகற்றி நிலைபெற்றிருக்கும் சுத்த சத்துவமாகிய ஆத்மாவில் நிலை பெறுதலே சுகம் (தன்னை யறிந்தின்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே வள்ளலார்- தன்னையறியான் தலைவனை அறியான் என்ற பொருள்)

(உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை

கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்)


இந்த இரண்டு பாடல்களும் உடல் சார்ந்த காமத்தைக் காட்டுவன போல் தோன்றுகின்றன. ஆதலின் பொருள் எழுத மனம் ஒப்பவில்லை - மன்னிக்கவும்

கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு


அறியா மாந்தர் கல்லுக்கு முன்னால் மொணமொணவென்று மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆன்ம குருவோ சூக்கும பஞ்சாட்சரத்தை உன் இதயக் கமலத்தில் வீற்றிருக்கும் சிவத்தை அறிய கமுக்கமாக உரிய மந்திரத்தை உபதேசிப்பார் ( பொருள்- குரு உபதேசமில்லாமல் சிவலிங்க பூசை செய்வார் வீணே கல் முன்னால் நின்று பொருளறியா மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்பர்- நீதி குருவருள் பெற்றுத் திருவருள் பெறவேண்டும்

மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே (ஆங்கே என்றிருக்க
வேண்டும்)


மூலாதாரத்தில் ஓங்கா ரூபத்தில் அமர்ந்திருக்கும் கணபதியும் சடாச்சரமூர்த்தியான முருகனும் உள்ளே (இருப்பதைக் காணலாம்)
(குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே விநாயகர் அகவல்)

மூலாதரத்தில் அசபா (ப்ருஹத் தத்துவமான ஓங்கார தத்துவமும் அதன் அருகே வெளிப்படும் வாக்கிற்கு (தமிழுக்கு) இறைவனான முருகனும் அமந்திருப்பதைக் காணலாம்

மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்

உண்மையான கோயில் இருதயம் அதனுள்ளே அனைத்து உடல்களுக்குள்ளேயும் உயிராய் இருக்கும் சிவபெருமான் உறைகிறார்

(உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பே ஆலயம்
வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே -திருமந்திரம்

சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு
சிவபெருமானின் இடப்பக்கத்தில் உமையம்மை அமர்ந்திருக்க நடுவில் சோமாஸ்கந்தமூர்த்தியாக முருகன் அமர்ந்திருக்கிறான்


நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்


பொருள் 1. ஒருபாற் கோடாமை நின்று திருவருள் சுரக்க அருள் புரியும் குருவோடு அமர்ந்திருந்தால்
கொடுமையான் பிறவிப் பிணி முதலியன அனைத்தும் போய்விடும்


இரண்டாவது பொருள்; இடகலை பிங்கலை இவற்றின் இடையே உள்ள சுழுமுனையில் சிந்தையை நிறுத்தி அவரவர் தம்குருவை நினைத்திருந்தால் எல்லாப் பிணிகளும் போய் விடும்

போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்

உலக மாந்தர் தத்தம் கொடும் செயலால் தாம் தேடிக் கொண்ட நரக வாயிலை அடைக்கும் குருவின் மந்திரோபதேசம் பெற்று துறக்கத்தின் வாயிலை அடைந்து நிரந்தர இன்பம் பெற்று வாழ்க

வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்

பாற்கடல் கடைந்தபோது வெளி வந்த ஆலகாலத்தை உண்டு அசுரர்கள் தேவர்கள் அனைவருக்கும் பொதுவில் நின்ற நீலமணிமிடற்று ஒருவன் எல்லா உயிர்கட்கும் ஆதாரமானவன். அவன் திருவருட் கருணையில் ஆழ்ந்து அதன் சாரத்தைக் கண்டு கொள்

இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு
படுத்துவீர்களா ?



குறள் வெண்பா இலக்கணத்துள் வரும்

மா முன் நிரையும் காய்முன் நேரும் விரவி வரவேண்டும்.எதுகை மோனை சிறப்பாய் அமைந்து
துள்ளலோசையுடன் கூடி விளங்க வேண்டும்.


ஈற்றுக் கடை அடி காசு நாள் மலர் பிறப்பு என்ற அளவில் வரவேண்டும்
நேரமின்மை காரணமாகத் திருத்தி அனுப்ப இயலவில்லை மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 09, 2009 5:33 pm

வணக்கம்
அன்புச் சகோதரிக்கு
எனக்குத் தெரிந்த அளவில் எழுதி இருக்கிறேன். எப்படி இருக்கிறது?
அன்புடன்
நந்திதா

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Oct 09, 2009 5:41 pm

நிகழ்கால ஒளவ்வை நந்திதா. வாழிய பல்லாண்டு



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக