புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
53 Posts - 60%
heezulia
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதப்படாத சுவடுகள்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 27, 2012 11:45 am

எழுதப்படாத சுவடுகள் %E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

ஒரு அறையில்
ஒரே குடும்பபாக இருந்தாலும்
முகம் பார்த்தாலும் உரையாடுவதும்
மிக மிக அரிது

உறவுகளுக்காக
கடல்கடந்து திரவியம் தேடி
அலையும் எத்தனையோ பறவைகளின்
வாழ்க்கை இப்படித்தான்

முன்தினம்
வார விடுமுறை என்பதால்
முக சந்திப்பில் ஐக்கியமாயிருந்தார்கள்
அறை நண்பர்கள்

ஒருநண்பர்
நாட்டு நடப்புக்களை
கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்
ஊடகத்தில்

ஜன்னலோரத்தில்
தன் புதுமனைவியுடன் கைபேசியில்
நெடுநேரமாய் சப்தமின்றி கொஞ்சியபடி
புது மாப்பிளை

தினமும்
இல்லை என்றாலும் வாரம் ஒருமுறை
வழக்கம்போல் மதுபாட்டிலை திறந்து
முதல் பெக்கை அருந்தத்தொடங்கினார்
மற்றொரு நண்பர்

ஊடக
தலைப்புச் செய்தியில் சற்றென
உயிர்த்தெளுந்த்து பிரபலமான ஒருவரின்
மரணச் செய்தி

அங்க பாருங்க
நண்பர் சப்தம் எழுப்ப
எதையோ வாசித்துக் கொண்டிருந்த என்னையும்
சலனம் செய்தது

எல்லா
ஊடங்களிலும் நிரம்பி வழிந்தபடி
சற்றுமுன் இறந்தவர் வாழ்ந்த
வாழ்க்கை குறிப்புக்கள்

முதுமை பட்டியலுக்குள்
இடம் பெற்றவர்களின் பெயர்களை
ஒவ்வோற்றாய் அளிக்கிறான்
இறைவன்

யதார்த்தமாய்
சொல்லிகொண்டிருந்தார்
ஊடகத்தை பார்த்தபடி
நண்பர்

எதிலோ ஒன்றில்
பிரபலமான மனிதர்களின்
ஜனன மரணத்தை ஊருக்கு சொல்கிறது
பலதரப்பட்ட ஊடகங்கள்

ஒவ்வொரு நொடிக்கும்
எங்கோ பிறந்தும் இறந்தும் கொண்டிருக்கிறார்கள்
எத்தனையோ பிரபலம் இல்லாத
மனிதர்கள்

சில பிரபலத்தின்
ஜனன மரணங்களும்
அவர்களின் வாழ்கையும் எழுதப்படுகிறது
கால ஏட்டில்

ஓசை எழுப்பாமல்
மௌனமாய் எத்தனையோ கோடி
சாதாரணப்பட்ட மனிதர்களின்
மரணங்கள்

இவர்களின்
மரணத்தைப் போலவே
அவர்களின் வாழ்க்கை குறிப்பும்
கால ஏட்டில் எழுப்படமாலே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 27, 2012 12:24 pm

எழுத படாத சுவடுகள் கண்டிப்பாக நாம் நினைத்து பார்க்க கூடிய ஒன்று..!
கடைசி வரை நான் யார் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது..!
சூப்பர்..! மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 27, 2012 1:08 pm

என்ன செய்ய...பிரபலங்களுக்கு இருக்கும் மதிப்பு சாதாரமாணவனுக்கு இல்லையே ... சோகம்

அவனும் மனிதன் தானே..... புன்னகை

கவிதை அருமை செய்தாலி... சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 1:22 pm

யதார்த்த மனிதர்களின் கணக்கில் வராத சோகம் சொல்லியது சூப்பர் செய்தாலி...



எழுதப்படாத சுவடுகள் 224747944

எழுதப்படாத சுவடுகள் Rஎழுதப்படாத சுவடுகள் Aஎழுதப்படாத சுவடுகள் Emptyஎழுதப்படாத சுவடுகள் Rஎழுதப்படாத சுவடுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 27, 2012 2:56 pm

சாதரனமானவனுக்கு எழுதப் படாத சுவடுகள் ரணமாக
உடன் இருப்பவர்களுக்கே தெரிய மாட்டேங்குதே ஒருவனின் அருமை
பின்ன எங்கே பிரபலமா ஆவுறது?


அருமையான கவிதை செய்தாலி. சூப்பருங்க




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 27, 2012 4:51 pm

அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 28, 2012 5:01 pm

அருண் wrote:எழுத படாத சுவடுகள் கண்டிப்பாக நாம் நினைத்து பார்க்க கூடிய ஒன்று..!
கடைசி வரை நான் யார் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது..!
சூப்பர்..! மகிழ்ச்சி

மிக்க நன்றி அருண்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 28, 2012 5:02 pm

ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய...பிரபலங்களுக்கு இருக்கும் மதிப்பு சாதாரமாணவனுக்கு இல்லையே ... சோகம்

அவனும் மனிதன் தானே..... புன்னகை

கவிதை அருமை செய்தாலி... சூப்பருங்க சூப்பருங்க
மிக்க நன்றி சகோ




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 28, 2012 5:02 pm

கொலவெறி wrote:சாதரனமானவனுக்கு எழுதப் படாத சுவடுகள் ரணமாக
உடன் இருப்பவர்களுக்கே தெரிய மாட்டேங்குதே ஒருவனின் அருமை
பின்ன எங்கே பிரபலமா ஆவுறது?



அருமையான கவிதை செய்தாலி. சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 28, 2012 5:03 pm

இரா.பகவதி wrote: அருமையிருக்கு

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக