புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
68 Posts - 53%
heezulia
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
15 Posts - 3%
prajai
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
9 Posts - 2%
jairam
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா?


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 10:35 am

மலேசியா இன்று

ஐஜிபி, ஐயத்துக்குரியவர்களும் மனிதர்கள்தானே?
விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்


காவல் கைதி ஒருவரின் ஆகக் கடைசியான மரணத்தை தொடர்ந்து, சிவில் சமூக அமைப்பான அலிரான் பிரதமரிடம் பல கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது, அவற்றில் முதன்மையானது: “இவற்றுக்கு முடிவே கிடையாதா? என்பதாகும்.


“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இறந்தவர்களில் உடல்களில் போலீஸ் அராஜகத்தின் காயங்கள் ஏன் காணப்படுகின்றன? ஐயத்துக்குரியவர்களை விசாரிப்பதில் தொழில்சார்ந்த அதிகாரிகள் உள்ளனரா அல்லது துன்புறுத்தும் வக்கிரப்புத்திக்காரர்கள் உள்ளனரா?

ஐயத்துக்குரிய துரதிஷ்டசாலிகளிடமிருந்து பெறப்படும் வாக்குமூலங்கள், கட்டாயத்தின்பேரிலும் காட்டுமிராண்டித்தனமாகவும் பெறப்படுகின்றனவா என்று வினவுகிறார் அலிரான் தலைவர் பி ராமகிருஷ்ணன்.

குகன் ஆனந்தன் விவகாரம் குறித்து கருத்துரைக்கையில், அவரது உடலில் காணப்பட்ட காயங்கள், காவலின்போது மிருகத்தனமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டதை ‘தெளிவாகக் காட்டுவதாக,’ கூறினார்.

இந்த காயங்களை யார் விளைவித்தது? இதற்கான காரணங்கள்தான் யாவை? என அவர் வினவினார்.

இவற்றுக்கு விடை காண்பதற்குப் பதிலாக, போலீஸ் நிலையத்தில் நிகழ்ந்த கொடூரங்களை வெளிப்படுத்தியவர்களை பிடிப்பதில்தான் போலீசார் முனைப்பாக இருக்கின்றனர் என்று ராமகிருஷ்ணன் கூறினார்.

” நிகழ்ந்த சம்பவம், ஒரு தனிச் சம்பவம் அல்ல. அவை வழக்கமாகவே மேற்கொள்ளப்படுவது போல் தென்படுகிறது. இதற்கான காரணம்தான் என்ன? நமக்கு பதில் வேண்டும்.

“தேசிய போலீஸ் படைத் தலைவர் முசா ஹசான், வெளிப்படையாக பதில் கூறுவாரா? இதற்கு மறுமொழி கூறும் கடப்பாட்டை அவர் கொண்டுள்ளார்,” என்றாரவர்.

கார் கொள்ளைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட குகன், கடந்த செவ்வாய்க்கிழமை, போலீஸ் காவலில் இறந்தார்.

விசாரணை ஆணையம் அமைய வேண்டும்

அண்மையில் பி பிரபாகர், சி சோலமன் ஆகிய இருவரும் போலீஸ் காவலின்போது சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களையும் ராமகிருஷ்ணன் எடுத்துரைத்தார். அவர்களில் ஒருவர் மீது கொதிநீர் ஊற்றப்பட்டது.

ஐயத்துக்குரிய நபர்களும் மனிதர்கள்தானே என்று ஐஜிபியிடம் நாம் கேட்க விரும்புகிறோம்? அவர்கள் தங்களது உரிமைகளை கொண்டுள்ளனரா? மனுக்குல உரிமைகளும் அவர்களுக்கு உள்ளதா? கைது செய்யப்பட்டவுடன் மனித கௌரவத்தை அவர்கள் இழந்து விடுகின்றனரா? என அவர் மேலும் வினவினார்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ஏழு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐயத்துக்குரியவர்களை விசாரிக்கும்போது போலீஸ் நடத்தைகளை ஆராய்வதற்கான விசாரணை ஆணையத்தை அமைக்கும்படி பிரதமரை அலிரான் கேட்டுக் கொள்வதாக ராமகிருஷ்ணன் சொன்னார்.

“இதன் வழிதான் உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். போலீசார் நடத்தும் உள்விசாரணைகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாயும் அவர் மேலும் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக