புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
95 Posts - 52%
heezulia
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
35 Posts - 58%
heezulia
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_m10  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி)


   
   

Page 1 of 2 1, 2  Next

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Mar 18, 2012 8:29 am

தார் சாலையில் நீ
நடந்து சென்றால்
உன் பாதம் பாடத
இடம் உருகி வழிந்தது
உன்னை கண்டு

நீ என்ன அவ்வளவு
அழகானவள
உன்னை காண
சண்டை போட்டு
கொண்டது நிலவும் ,விண்மீனும் .

சாமிக்கு சூடா வேண்டிய
பூக்கள் கோவிலில்
உன்னை கண்டதும்
உன் தொட்டு விட
நினைப்பது ஏன்?

நீ தூக்கி எறிந்த
பூவை சுமந்த படி
ஆயிரம் தேனீக்கள்
ஊர்வலம் நடத்துகின்றன
உன் வீட்டின் முன்பு .....

நீ அதிகாலையில் கண்
விழித்துவிட வேண்டுமாம்
இல்லை என்றால் பூக்கள்
மலர்வதில்லையாம்
புலம்புகிறான் பூக்கடைகாரன்

விடுமுறை என்பது தெரியாமல்
உன் வீட்டுக்கு வந்து
உன்னை காண
வரிசையில் நின்று
கொண்டிருக்கின்றன
பேருந்துகள் .............

நீ கடிதம் எழுதியதால்
தொலை தொடர்புதுறைக்கு
பெரும் விழ்ச்சியாம்
குறுஞ்செய்தி அனுப்பி
கொண்டிருக்கிறார்கள் உனக்கு ....

இன்று மட்டும் நீ
உறங்கி விடாதே
உன் உதட்டை தேடி
எரும்புகள் படையெடுக்க
போகிறதாம் ...........

நீ கோவிலுக்கு சென்று
வணக்கும் போது
மறந்தும் கூட
சிலைகளை தொட்டுவிடாதே
உயிர் பெற்று உன்னை
காதலிக்க தொடங்கிவிடும்
என்னை போல்......................

உன்னை தொட்டு சென்ற
மழை துளியில் இருந்துதான்
பன்னீர் துளியை பிரித்தெடுக்க
முடியுமாம் தோட்டக்காரன் ....

உன் முழு அழகுக்கும்
சிலை வைக்க முடியாததால்
நீ உதிர்த்த முடியை
சிலையாக அறிவித்ததுவிட்டது அரசு ...............

உன் இதழை தொட முடியும்
என்று தெரிந்திருந்தால்
நானும் உதட்டு
சயமாக பிறந்திருப்பேன் .............

நீ அணிந்த உடையை
தொட்டுவிட்டானாம்
சலவைகாரன்
குளக்கரையில்
அவனுடன் சண்டை
போட்டு கொண்டன மீன்கள்..........

கடற்கரையில் நீ குளித்த
நீரை குடித்தால் தான்
வண்ணமீன்களை பெற்றெடுக்க
முடியுமாம் மீன்கள் ...............

நீ தின்ற பழத்தின்
மிச்சத்தை தின்றதால்
தான் நிறம் மாறியதாம்
பஞ்சவர்ணக்கிளி ...................
.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 18, 2012 9:10 am

சூப்பர் திலிப். சூப்பருங்க

நீங்க இளங்க(கா)லை லவ்வாலஜியா?

முதுநிலையும் அதுவேதானா?




yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Mar 18, 2012 9:22 am

அழகான கற்பனை



உங்கள் யாழ்பாவாணன்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Mar 18, 2012 9:25 am

கொலவெறி wrote:சூப்பர் திலிப். சூப்பருங்க

நீங்க இளங்க(கா)லை லவ்வாலஜியா?

முதுநிலையும் அதுவேதானா?
ஆம் அண்ணா காதலியை காதலிக்கும்
காதலன் தான் அதிகம் பார்திருபீர்கள்
நான் காதலை காதலிக்கும் காதலன் அண்ணா

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 18, 2012 11:54 am

உன் இதழை தொட முடியும்
என்று தெரிந்திருந்தால்
நானும் உதட்டு
சயமாக பிறந்திருப்பேன் .............
அருமையான வரிகள்..
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 18, 2012 2:13 pm

இந்த காதலில் மட்டும் காதலி மிக அழகாக ..அருமையான கற்பனை ...

வாழ்த்துக்கள் திலீப் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





  "காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை."....( புது முயற்சி) Ila
avatar
siddiqbasha
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 09/11/2009

Postsiddiqbasha Mon Mar 19, 2012 12:11 am

அருமை திலீப்....
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் siddiqbasha

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Mar 19, 2012 10:34 am

நல்ல முயற்சி பாஸ்..

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Mar 19, 2012 10:59 am

yarlpavanan wrote:அழகான கற்பனை
நன்றி அண்ணா :வணக்கம்:

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Mar 19, 2012 12:48 pm

றினா wrote:
உன் இதழை தொட முடியும்
என்று தெரிந்திருந்தால்
நானும் உதட்டு
சயமாக பிறந்திருப்பேன் .............
அருமையான வரிகள்..
வாழ்த்துக்கள்.
நன்றி அக்கா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக