புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
4 Posts - 3%
prajai
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
4 Posts - 3%
Jenila
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
2 Posts - 2%
jairam
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
1 Post - 1%
M. Priya
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
1 Post - 1%
kargan86
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
8 Posts - 5%
prajai
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
6 Posts - 4%
Jenila
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
4 Posts - 2%
Rutu
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
3 Posts - 2%
Baarushree
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
1 Post - 1%
viyasan
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_m10புது வீட்டிற்கு வந்த விருந்தாளி !  (கதையாக்கம் : கலாகுமரன்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது வீட்டிற்கு வந்த விருந்தாளி ! (கதையாக்கம் : கலாகுமரன்)


   
   
kalakumaran
kalakumaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 20/12/2011
http://eniyavaikooral.blogspot.com/

Postkalakumaran Thu Mar 15, 2012 2:38 pm

மாலை சூரியன் சுட்டெரிக்கும் தன் கோபக் கனல்களை சுருட்டிக் கொண்டிருந்தான் பால் வெள்ளை முகங்காட்டிச்சிறித்த நிலவின் அந்த அந்தி மாலைப்பொழுதில் ஓய்வாக பால்கனியில் அமர்ந்திருந்தேன்.


ஒரு திருமண வரவேற்பு நிகழ்விற்கு என் மனைவியும் மகளும் சென்றிருந்தார்கள்.

எதிரில் இருந்த அந்த சிறிய மரத்தில் இரு குருவிகள் கீச் கீச் என மாறி மாறி கூப்பிட்டுக் கொண்டிருந்தது, என் நினைவுகளை பின்னோக்கி தூண்டியது.

ஊரின் சந்தடிகள் சற்று குறைந்த தூரத்தில், பல வித மரங்களும், தென்னை மரங்களும், வாழைகளும், கரும்பு தோட்டங்களும் சூழ்ந்த ஒரு ரம்யமான சுழலில் ஆரம்பிக்கும் நிலத்தில் பலவித சிரமங்களுக்கிடையே என் தந்தை ஒரு சிறு இடத்தை வாங்கி போட்டார்.

அவர் மறைவுக்கு பின், அவரில்லாமல் அவரின் ஆசையை பூர்த்தி செய்யும் எண்ணத்தில் நானும் பலவித கஷ்டங்களின் இடையே ஏதோ ஒரு உந்துதலில் நமக்கும் ஒரு இனிமையான சொந்த இல்லம் வேண்டும் என்ற ஒருமித்த கருத்தில் வீடு கட்ட ஆரம்பித்த அந்த பசுமையான நினைவுகள் என் மனதில் மின்னி மறைந்தது.

இது நடந்து நான்கைந்து ஆண்டுகள் இருக்கும். கட்டிய இந்த புது வீட்டிற்கு ஒரு வாரத்தில் வாடகை வீட்டை காலி செய்து சந்தோசத்துடன் குடி புகுந்திருந்தோம்.

என் மகளுக்கு அப்போது எட்டு வயதிருக்கும் அவளை ஒத்த வயதுடைய மனைவியின் அக்காளின் ஒரு சிறுமியும், மூன்று வயது குறைந்த மற்றொரு குழந்தையும் ஆக மூன்று பேரும் அந்த மாலை நேரத்தில் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்பா..., அப்பா சீக்கிறம் வாங்கப்பா.. என்ற மகளின் குறல் கேட்டது.

என்ன ஏதோ பிரச்சனையா? ... என்று நினைத்து வாசலில் எட்டிப்பார்த்தேன்.

மூவரும் கீழே குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தனர். அருகில் சென்று பார்த்தால் ஒரு சிறு குருவி நிற்காமல் அமர்ந்திருந்தது கீச்... கீச் என கத்திய படி அந்த மூவரையும் மாறி மாறிப் பார்த்தது.

அந்த குருவி பார்பதற்கு மிக அழகாக இருந்தது சிறிய குஞ்சு போல் தெரிந்தது. அதன் உச்சந்தலை முதல் வால் வரை கரு நீலமாகவும், கழுத்துப்பகுதியில் இருந்து உடல் முழுவதும் இள மஞ்சள் வண்ணமுமாக அந்தி மாலைப் பொழுதின் சூரிய ஒளியில் அதன் உடல் மின்னியது.

அந்த குருவிக்கு ஒரு காலில் எப்படியோ அடி பட்டிருக்கும் போல இருந்தது. அதனால் சரிவர நிற்க முடியவில்லை. சற்று நடுங்கியபடி, அது எங்களைப் பார்த்து கீச்... கீச்... என கத்தியது. அதற்கு எங்களை கண்டு எவ்வித அச்சமும் இல்லை. அடிபட்ட தால் தான் அந்த நடுக்கம்.

என் மகள் வீட்டின் உள்ளே ஓடிச் சென்று ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து வந்தாள். அதை வாங்கி குருவியின் அருகில் வைத்தேன். சுற்றும் முற்றும் பார்த்து கீச்... கீச்... என கத்தியது.

குழந்தைகளை சற்று விலகி இருக்கச் செய்தேன். மெதுவாக அது தண்ணீர் குடித்ததை பார்த்து குதூகளித்தார்கள்.

சற்று நேரத்தில் சூரியன் தன் கிரணங்களை ஒழித்து வைத்துக் கொண்டான்.
இருளின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்து.

சிறுமிகள் மூவரும் அப்பா, அப்பா ப்ளீஸ் பா.. இதை நாமளே வளர்க்கலாம்...என கெஞ்சினர். குருவி இப்போது எங்கும் செல்ல முடியாத நிலைமை. நம்மை நாடி அடைக்கலம் வந்துள்ளது. என்ன… இருந்தாலும் காலையில் பார்க்கலாம்...சரி என்று அதை மெதுவாக கையில் பிடித்தேன். எவ்வித எதிர்ப்பும் அது காட்டவில்லை.

ஒரு சிறிய மரப் பெட்டி வீட்டில் இருந்தது அதன் ஒரு பக்கம் நடுவில் உடைந்திருந்தது. பெட்டியை தலைகீழாக கவிழ்க்க சொன்னேன். இப்போது அது பார்க்க ஒரு கதவு இல்லாத வீடு போல் இருந்தது. சிற் சில இடங்களில் பெட்டி உடைந்திருந்ததால் காற்றோட்ட வசதி இருந்தது.


ஹாலின் ஒரு ஓரத்தில் பெட்டியை வைத்து அதனுள் பாதுகாப்பாக குருவியை வைத்தேன் அது ஒரு புறமாக தவ்வி ஒடுங்கிக்கொண்டது. ஒரு கைப்பிடி அரிசியை அதன் அருகில் வைத்தேன். அதை கண்டு கொள்ளவில்லை. நீர் நிறைந்த கிண்ணத்தை சற்று தள்ளி வைத்தேன். பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று சிறு புத்தகத்தை வாயில் போன்ற பகுதியில் வைத்து மறைத்தேன்.

இரவில் சாப்பிடும் போது மனைவி கேட்டாள் " இத வளர்க்க போறீங்களா? ..

“இல்லை...” என தலை அசைத்தேன்.

குழந்தைகள் விட வில்லை. " இல்ல நாம இத வளர்க்களாம்ப்பா...

அவர்களுக்கு தெளிவு படுத்தினேன். இதை வளர்க்க கூண்டு வேண்டும். அதில்லாம ஒரு குருவியை மட்டும் தனியா வளர்க்க மாட்டாங்க... சுதந்திரமா பறந்து திரியர அத கூண்டிலடைத்து வளர்ப்பது பாவம் இல்லையா..

ஏதேதோ பேசிப்பின் உறங்கச் சென்று விட்டோம்.

இரவின் சில நேரங்களில் அது கீச்..கீச்.. என கத்துவதும் சிறிது அமைதியாவதுமாக இருந்தது.

மீண்டும் காலையின் அதன் கீச் கீச் ஒலியைக் கேட்டு விழித்துக் கொண்டேன். நன்றாக விடிந்திருந்தது. சிறிது நேரத்தில் குழந்தைகளும் விழித்துக் கொண்டனர்.

குருவியை கையில் மெதுவாக எடுத்துக் கொண்டு வாசலுக்கு சென்றோம். அப்பொழுது தான் கவனித்தேன் அதையொத்த மற்றொரு குருவி ஒன்று கீரீச்.. கீரீச்... என கத்திய படி சுற்றி சுற்றி பறந்தது. அந்த குருவி இதன் துணையாக இருக்கவேண்டும். ஆணா? பெண்ணா? தெரியாது.
இதை குஞ்சு குருவி என ஆரம்பத்தில் நினைத்தேனே. இதன் வளர்ச்சியே அவ்வளவுதான் என புரிந்து கொண்டேன்.

மெதுவாக தரையில் விட்டேன். அது இப்போது சற்று சுதாரித்து நின்றது.

இதை பறக்க ஊக்குவிப்பது போல் குறுக்கும் நெடுக்குமாக சுற்றிச் சுற்றி இதன் இணை கீரீச்...கீரீச்.. என கத்தியபடி பறந்தது.

நான் மற்றும் குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இந்த குருவியும் பறந்து தாழ்வான மரத்தின் கிளையில் சுதாரித்து அமர்ந்தது.

அது அங்கிருந்தே கீச்...கீச்.. என எங்களைப் பார்த்து கத்தியது. அது நன்றி சொல்வது போல இருந்தது.

இதற்கிடையில் புதரில் தவ்வி தவ்வி பறந்தது. அதனுடன் பாதுகாப்பாக இணைக்குருவியும் வழி நடத்திச் சென்றது. அதற்கு முழுவதும் குணமாக இன்னும் சில தினங்கள் ஆகும்.

ஒரு வித பரவச உணர்வு எனக்குள் ஏற்பட்டது. குழந்தைகள் குதூகளித்தனர் " போயிருச்சு....போயிருச்சு...என சப்பதமிட்டனர்.

அந்த சிறிய பறவைக்கு இவ்வளவு மன தைரியத்தை கொடுப்பது எது? தனது இனத்தை எப்படி பாது காக்கிறது. எந்த சூழ்நிலையிலும் தன்னை தேர்த்திக் கொள்ளும் பக்குவம். போராடி வாழ வேண்டும் என்ற உந்துதல். இயற்கை எவ்வளவோ இரகசியங்களை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.

இயந்திரத்தனமான இந்த உலகத்தில் சுயநலம் மிகுந்தவன் மனிதன் தான். எவ்வளவோ விசயங்களை கற்றுக்கொள்ளாமல் இருக்கிறான்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக