புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
56 Posts - 50%
heezulia
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 3%
Shivanya
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
prajai
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 2%
jairam
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Jenila
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10திமிருக்கு அழகென்று பெயர்  நூல் ஆசிரியர் தபூ சங்கர்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமிருக்கு அழகென்று பெயர் நூல் ஆசிரியர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Mar 15, 2012 9:42 am

திமிருக்கு அழகென்று பெயர்

நூல் ஆசிரியர் தபூ சங்கர்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விஜயா பதிப்பகம் கோவை விலை 30 ரூபாய்

காதல் கவிதைகளால் பிரபலமான தபூ சங்கரின் நான்காவது நூல் இது .நூலின் அட்டைப்படம் காதலர்களுக்கான காதல் கவிதை நூல் என்பதைப் பறைச்சாற்றும் விதமாக உள்ளது . திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் நா .முத்துக்குமார் அவர்களின் அணிந்துரை கவித்துவமாக அழகுரையாக உள்ளது .

முதல் கவிதையிலேயே காதல் தனி முத்திரை பதித்துள்ளார் .இந்தக் கவிதையை வாசிக்கும் வாசகர்கள் அனைவரும் அவரவர் காதலியை உடன் நினைத்துப் பார்ப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூறலாம் .

தேவதை வாழ்த்து !

உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !

கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவன் நான் .நூல் ஆசிரியர் தபூ சங்கர் காதலியையே கடவுளாகப் பார்ப்பது மிகையாக இருந்தாலும், காதலுக்கு கண் என்பார்களே .கவிதையை ரசிக்கலாம் .

தேவதை வாழ்த்து !

தினமும் நான் உன்னை
வழிபட்டுக் கொண்டிருந்தாலும்
என்ன வேண்டும் என்று
ஒருபோதும் நீ என்னைக் கேட்டு விடாதே
உன்னையே கேட்டுத் தொலைத்துவிடுவேன் !

தபூ சங்கரின் கவிதை நூலைப் படித்து முடித்து விட்டால் ,படித்த வாசகர்களும் காதல் கவிதை எழுதத் தொடங்கி விடுவார்கள் என்று அறுதி இட்டுக் கூறலாம் .இந்த நூலைப் படித்து விட்டு நீண்ட நாட்கள் கழித்து, நான் காதல் கவிதை எழுதியது உண்மை .

சந்திர கிரகணத்திற்கு
விஞ்ஞானம் ஏதோ விளக்கம் சொல்கிறது
ஆனால் நான்
சொல்வதென்ன வென்றால்
உன்னை எது மறைத்தாலும்
எனக்குச் சந்திர கிரகணம்தான் !

ஒவ்வருவருக்கும் அவரவர் காதலி உலக அழகியாகத்தான் தெரிவாள் .பிறரது பார்வைக்கு அவள் அழகற்றவலாகக் கூடத் தெரியலாம் .

உலக அழகிப் பட்டமெல்லாம்
உனக்கெதற்கு
நீ உலகையே அழகாக்குபவள் !

நூலின் தலைப்பை உணர்த்திடும் கவிதை இதோ !

அழகான பெண்களுக்கெல்லாம்
திமிர் இருக்குமென்றாலும்
உனக்கிருக்கும் அழகே
உன் திமிர்தான் !

காதலர்களின் உள் உணர்வைப் பதிவு செய்யும் கவிதை ஒன்று ! நூல் ஆசிரியர் அனுபவப் பட்டு எழுதிய கவிதையாக இருக்க வேண்டும் .

நீ எனக்கு கிடைத்து விடுவாய்
என்கிற நம்பிக்கையை விட
நீ எனக்கும் கிடைக்காமல் போய் விடுவாயோ
என்கிற பயத்தில்தான்
நான உன்னை அதிகம் காதலிக்கிறேன் !

இந்த நூலின் 31 பக்கத்தில் எழுத்துப் பிழையுடன் கவிதை வந்துள்ளது .காதலுக்கு மிகப் பெரிய சொத்தாகக் காதலர்களால் கருதப்படும் இதயம் என்ற சொல் இயம் இன்று இரண்டு இடத்தில ஒரே பக்கத்தில் வந்துள்ளது .தமிழில் ஒரு எழுத்து குறைந்தாலும் கூடினாலும் பொருள் மாறி விடும் .அடுத்தப் பதிப்பில் திருத்தி வெளியிடுங்கள் .

கவிதைக்கு கற்பனை அழகு. பொய் அழகு என்பதை மெய்பிக்கும் கவிதை !

ஒவ்வொரு உடையிலும்
ஒவ்வொரு மாதிரி இருக்கிறாயே
ஒவ்வொரு உடைக்கென்றும்
ஒவ்வொருத்தியை
உன் வீட்டில் வைத்திருக்கிறாயோ
ஒரு நாள் அதிரடியாய்
உன் வீடு புகுந்து பார்க்க வேண்டும்
நீ ஒருத்தியா இல்லை ஒவ்வொருத்தியா என்று !

காதலின் ஊடலை கவித்துவமாக உணர்த்தும் கவிதை மிக நன்று .பாராட்டுக்கள் .

யார் மீதாவது கோபம் வந்தால்
திட்டத் தோன்றும் அலது அடிக்கத் தோன்றும்
உன் மீது கோபம் வந்தால் மட்டும்
இன்னும் கொஞ்சம் காதலிக்கத் தோன்றுகிறதே
அது எப்படி !

காதல் கவிதையில் முத்தம் இல்லாமல் இருக்குமா ? இதோ முத்தம் உள்ளது .

உன் உதட்டு உண்டியலில்
உனக்காகச் சேமித்து
வைத்திருக்கும் முத்தங்களை
உடைத்து எடுத்துக் கொள்ள
எப்போது வரப்போகிறாய் !

மிகைபடுத்தப் பட்ட கற்பனைகள் இருந்தாலும் ,காதல் கவிதைகள் என்பதால் ஏன்? எதற்கு ?எப்படி ?என்ற கேள்விகள் கேட்காமல் ரசிக்கலாம் .ரசிக்கும் படி உள்ளது பாராட்டுக்கள் .


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக