புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
78 Posts - 46%
ayyasamy ram
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
75 Posts - 44%
mohamed nizamudeen
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
4 Posts - 2%
M. Priya
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
1 Post - 1%
Kavithas
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
1 Post - 1%
சிவா
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
1 Post - 1%
bala_t
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
306 Posts - 42%
heezulia
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
295 Posts - 41%
Dr.S.Soundarapandian
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
6 Posts - 1%
prajai
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
4 Posts - 1%
manikavi
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 13, 2012 7:03 pm

திருப்பூர்: "பெற்ற தாய்க்கு அன்ன ஆகாரம் தர மறுத்து, வீட்டை விட்டுத் துரத்திய மகன்களிடம் இருந்து சட்டப்பூர்வமாக தனது வீட்டை மீட்டுத்தர வேண்டும்,' என, திருப்பூரில் நேற்று நடந்த குறைகேட்பு முகாமில் விதவை தாய் ஒருவர் மனு அளித்தார்.

வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., கஜலட்சுமி தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் சம்பத், துணை கலெக்டர்கள் சரஸ்வதி, கலைவாணி, ஆர்.டி.ஓ., செங்கோட்டையன் முன்னிலை வகித்தனர். நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் சார்பில் உதவித்தொகைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. முதியோர் ஓய்வூதியத்துக்கு 13, ஆதரவற்ற விதவை உதவித் தொகை 7 மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 3 பேருக்கு என மொத்தம் 23 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், 240 மனுக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் பெறப்பட்டன.

மகன்கள் மீது தாய் புகார்: குமாரசாமி காலனியை சேர்ந்த முகமது அனிபா மனைவி ஹவ்வாமா அளித்த மனு: கணவரை இழந்த நான், என் பெயரில் இருந்த இரண்டு வீடுகளை என் மகன்களுக்கு செட்டில்மெண்ட் முறையில் எழுதி வைத்தேன். எனக்கு உணவு மற்றும் மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில், அதை கொடுத்தேன். மனைவி பேச்சைக் கேட்டு, எனக்கு எந்த உதவியும் செய்யாமல் வீட்டில் இருந்து விரட்டி விட்டனர். எனவே, சொத்து செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து விட்டேன். என் வீட்டை எனக்கு மீட்டுத்தர வேண்டும், என்று கூறியுள்ளார்.

வங்கி கடன் கிடைக்கவில்லை: திருப்பூர் நகரப்பகுதியைச் சேர்ந்த 10 பேர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுய தொழில் துவங்க கடன் வழங்காமல் வங்கிகள் இழுத்தடிக்கின்றன. யு.ஒய்.இ.ஜி. பி., திட்டத்தில் தேர்வாகி, பயிற்சி பெற்று, மாவட்ட தொழில் மையம் பரிந்துரை செய்த பின்பும் வங்கிகள் கடன் தர மறுக்கின்றன. பலமுறை சென்று கேட்டும், கலெக்டர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் செய்தும் எந்தப் பயனும் இல்லை,' என்று மனு
அளித்தனர்.

சுகாதார மையம் அமைவது எங்கே: கே.கிருஷ்ணாபுரம், மல்லேகவுண்டம்பாளையம், கரடிவாவி, பருவாய், அனுப்பட்டி, பணிக்கம்பட்டி மற்றும் சித்தம்பலம்புதூர் ஆகிய ஊராட்சிகளின் சார்பில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு:முதல்வரின் சிறப்பு திட்டத்தில் எங்கள் பகுதியில் முதன்மை ஆரம்ப சுகாதார மையம் அமைக்கப்பட உள் ளது. பல்வேறு பகுதியினரும் வந்து செல்ல வசதியாக உள்ள புளியம்பட்டி ஊராட்சி பகுதியில் அமைக்க வேண்டும். இதற்காக பெருமுயற்சி செய்து, தனியார் சமூக சேவை அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்து இடமும் தானமாகப் பெறப்பட்டது.ஆனால், வெள்ளமடை பகுதியில் குட்டையும், பள்ளமும் அமைந்துள்ள மண்பாதை வழித்தடம் உள்ள பகுதியில் அமைக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதை மாற்றி, அனைவரும் பயன்பெறும் விதமாக புளியம் பட்டியில் அமைக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.
தினமலர்..!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 13, 2012 11:14 pm

வாய் விட்டு சொன்ன கதை இது ஒன்று....இன்னும் சொல்லாமல் எத்தனை கொடுமைகள் எங்கெங்கு நடக்கிறதோ

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 14, 2012 6:20 am

நாம் எங்கே போகிறோம் ! அதிர்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக