புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
1 Post - 1%
Kavithas
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
1 Post - 1%
சிவா
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
1 Post - 1%
bala_t
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
1 Post - 1%
prajai
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
297 Posts - 42%
heezulia
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
6 Posts - 1%
prajai
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
4 Posts - 1%
manikavi
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்...


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Mar 12, 2012 5:41 pm

நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Light

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக" என்பது பொய்யா மொழிப்புலவர் வள்ளுவப் பெருந்தகையின் போன வாக்காகும். ஆம், உண்மைதான்.மானிடராகப் பிறந்த நாம் கற்க வேண்டிய அனைத்தையும் கற்று நேர்வழியில் ஒழுக வேண்டும். மாணவச் செல்வங்களை மேன்மை நிலைக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு ஆசிரியரையே சந்திருக்கிறது.

மாணவர்கள் "கிணற்றுத் தவளைகளைபோல்" தமது பாடசாலைப் பிரதேசத்திற்குள்ளேயே முடங்கிக் கிடைக்காமல் பலதையும் தேடிக்கற்க வேண்டும். "பழையன கழித்தல் புதியன புகுதலுமாக" செயற்பட வேண்டும்.

அதற்கேற்றாற்போல் மாணவச் செல்வங்களின் உறங்கிக் கொண்டிருக்கும் மூளைகளைத் தட்டி எழுப்பி உட்சாகப்படுத்த வேண்டியது ஆசிரியர் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்ற ஒளவைப் பாட்டியின் போன வாக்கிக்கிணங்க அரிதான இந்தப் பிறவியில் ஆசிரியராக அவதரித்த நாம் சிறந்த முறையில் மாணவச் செல்வங்களை வழிநடத்தி கல்வியை செம்மையுற வழங்கி அனைத்து சுபீட்சங்களையும் பெற்று முன்னேற நாம் அச்சாரமிட்டுக் கொள்வோம்.

பாடசாலை ரீதியாக இடம்பெறும் தமிழ் தினப் போட்டிகள், ஆங்கில தினப் போட்டிகள், கணித விஞ்ஞானப் போட்டிகள் போன்ற அனைத்திலும் மாணவர்கள் பங்குபற்றி வெற்றி மாலை சூடுவதற்காக ஆசிரியர்கள் வழிவகுக்கிரார்கள் என்று நினைக்கும்போது எவ்வளவு பெரிய சந்தோசம். அதைவிட கல்வி சம்பந்தமான பல போட்டிகளை நடாத்தி பரிசு மழைகளை பொழியச் செய்வதற்கான நடவடிக்கைகளிலே இன்று ஆசிரியர்கள் முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டடிருக்கிறார்கள்.

"இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்பார்கள். எனவே, இந்த மாணவப்பருவத்திலே சிறார்களுக்கு அறிவு, ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும், நூல்களை வாசிக்கும்போது "நுனிப் புல் மேய்ந்த மாதிரி" வாசிக்காமல் அதனை ஆழமாகவும் அகலமாகவும் நுணுகி ஆராய்ந்து வாசித்து கிரகிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

வளர்ந்துவரும் இளைய தலைமுறையினருக்கு நாம் கூறும் அறைகூவல் என்னெவென்றால் வாழ்க்கையில் ஏற்படும் தில்லு முல்லுகளையும் ஏமாற்றங்களளையும் எதிர்நீச்சல் போட வேண்டுமென்றால், எதனையும் சமாளிக்கத்தக்க வகையில் மாணவர் மனதை திடப்படுத்த வேண்டுமென்றால் அறிவியல் சார்ந்த ஏராளமான நூல்களைக் கற்று சமூகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் வழியைக் காட்டிக் கொடுக்க வேண்டும். மேலும், பிள்ளைகளை தாம் பெற்ற அனுபவங்கள், நடத்தைகள் என்பனவற்றால் வேறுபட்டாலும் அப்பிள்ளைகளுக்கு சமமான அன்பையும், ஆதரவையும் வழங்கி அவர்களுடைய இலக்கை அடைவதற்குரிய வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டியது ஆசிரியரது கடமையாகும்.ஒரு பிள்ளை துள்ளித் திரியும் பருவத்தில் விளையாட்டினூடாக தாம் பெறும் அனுபவத்திலிருந்து அறிவைப் பெற வேண்டும். விளையாட்டினூடாக இயல்பாக கற்க வழிப்படுத்தி படிப்படியாக அவனை செயற்பாடுகளிலும் ஈடுபடுத்தி வளர்த்துவிட வேண்டும்.

ஏட்டில், எழுத்திலே நாம் கற்றுக்கொள்ள முடியாத பல விடயங்களை விளையாட்டினூடாக மாணவர்களை கற்க வழி நடத்த வேண்டும். இதனூடாக மாணவர் சமத்துவம், சமாதானம், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, புர்ந்துணர்வு, சமூகத்தோடு ஒன்றி வாழ்வதற்கான நடைமுறையை ஒரு மாணவனுக்கு விளையாட்டினூடாக உணர வைக்க வேண்டும்.

கல்வியின் மதிப்பும் கற்றலின் நோக்கங்களும் எவையெனப் புரியாத வயதில் தெளிவற்ற சிந்தனையோடு அலையும் மாணவர்களுக்கு, படிக்க வேண்டும் என்றதோர் ஆவலைத் தூண்டி அவர்களை வழிநடத்த வேண்டும்.

வாழ்வெனும் நல வழியில் ஆற்றல்களும், ஆர்வங்களும் மேலோங்க அறிவும் அன்பும் தந்த பெருந்தகைகளைப் போற்ற வேண்டுமென்ற உணர்வை ஊட்ட வேண்டும்.

அறிவு, திறன், மனப்பாங்கு விருத்திக்காக புத்தகக் கல்வியுடன் புகழ் சேர்க்கும் அனுபவக் கல்வியையும் சேர்த்துப் புகட்டும் ஆசிரியர்களை இனி வருங்காலங்களில் உருவாக்குவோம்.
ஆக்கம்: JC. திலானி,
ஆசிரியர்,
தலை மன்னார்.
வீரகேசரி வார வெளியீட்டிலிருந்து...




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக