புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
4 Posts - 3%
bala_t
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
1 Post - 1%
prajai
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
291 Posts - 42%
heezulia
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
6 Posts - 1%
prajai
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்கத்து வீட்டுக்காரர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 08, 2012 6:08 pm

பக்கத்து வீட்டுக்காரர்! E_1330500905

மேலூரில் சுந்தரம் என்ற பணக்காரன் இருந்தான். அவனது அடுத்த வீட்டுக்காரன் லட்சாதிபதி பாலு. சுந்தரத்திற்கும், பாலுவிற்கும் ஒரு சிறு விஷயத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் பாலு, சுந்தரத்தை தன் பகைவனாகக் கருதி வந்தான்.

ஒருமுறை சுந்தரம் தன் வீட்டைப் பூட்டிக் கொண்டு குடும்பத்தோடு அயலூர் போய் ஒருவார காலம் அங்கேயே தங்கி விட்டான். அவ்வளவு தான். பாலு தன் மாடுகளை, சுந்தரம் வீட்டுக் கொல்லையில் ஏவி விட்டு, அங்கு வளர்ந்திருந்த காய்கறிச் செடி, பூஞ்செடிகளை ஒன்று விடாமல் மேய வைத்து மொட்டையடிக்கச் செய்தான்.

ஊர் திரும்பிய சுந்தரம் தன் கொல்லைப்புறம் பாழானதைக் கண்டு திடுக்கிட்டான். இனியும் பாலுவுடன் பகைமை பாராட்டினால் தான் சுக வாழ்வு வாழ முடியாது என எண்ணி அவனுடன் நட்புறவு கொள்ள தீர்மானித்துக் கொண்டான் சுந்தரம்.

அப்போது அவ்வூரின் பச்சையப்பன் என்ற பண்டிதர் சுந்தரத்திடம் கைமாற்றாக கொஞ்சம் பணம் கேட்க வந்தார்.

சுந்தரனும், ""நீங்கள்தான் அதிசாமர்த்தியசாலியே. நான் சொல்லும் ஒரு வேலையைச் செய்து முடித்தால் நீங்கள் கேட்கும் பணத்தைக் கைமாற்றாக கொடுத்து உதவுகிறேன்,'' என்றான்.

பச்சையப்பனும், ""என்ன செய்ய வேண்டும்?''என்றான்

""என் அடுத்த வீட்டுக்காரன் பாலு என்னோடு பகைமை பாராட்டாமல் எனது நண்பனாக வேண்டும்,'' என்றான்.

பச்சையப்பனும், அதைச் செய்து விடுவதாகக் கூறிவிட்டுச் சென்றான்.

மறுநாள் பாலு, சுந்தரத்தைத் தேடி அவனது வீட்டிற்கு வந்து, ""அண்ணே! இதற்குமுன் உங்களுக்கு நான் இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்பு வேண்டுகிறேன். நடந்ததை எல்லாம் மறந்து விடுங்கள். இனி நாம் நண்பர்களாக இருப்போம். என் மகனுக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டது. நீங்கள்தான் வந்திருந்து நடத்திக் கொடுக்க வேண்டும்,'' என வேண்டினான்.

சுந்தரம், பாலு மனம் மாறியது கண்டு மகிழ்ந்து, அவனது நண்பன் ஆனான்.

பிறகு சுந்தரம், பச்சையப்பனிடம் வந்து, ""ஆமாம்! பாலுவின் மனதை எப்படி மாற்றினீர்கள்?'' என்று கேட்டான்.

""அக்கம்பக்கத்தவரைப் பகைத்துக் கொண்டால் அதனால் விளையும் தீமைகளை பாலுவுக்கு எடுத்து விளக்கினேன். மேலும், பகைவனுக்கு அருள்வதே, "நல்நெஞ்சு' என்று எடுத்து கூறினேன். அவரும் மனம் மாறி விட்டார்,'' என்றார் பச்சையப்பன்.

""ஓ! அப்படியானால் அவர் புத்திசாலி என்கிறீர்களா?'' என சுந்தரம் கேட்டார்.

பச்சையப்பனும், ""அவரை விட நீங்கள் தான் அதிக புத்திசாலி. ஏனெனில், பகைமையை ஒழித்து நட்புறவு கொள்ள வேண்டும் என முதலில் நினைத்ததே நீங்கள் தானே!'' என்றான்.

சுந்தரமும் மனம் மகிழ்ந்து பச்சையப்பன் கேட்ட தொகையைக் கைமாற்றாக கொடுத்து உதவினான்.

சிறுவர் மலர்



பக்கத்து வீட்டுக்காரர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Mar 08, 2012 6:14 pm

எனக்கும் பக்கத்து வீட்டு அமோய்க்கும் அடிக்கடி சண்டை வருகிறது, நட்போடு இருக்க ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் அங்கள்.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu Mar 08, 2012 8:14 pm

மனிதர்களுடன் அதுவும் அயலவருடன் சமாதானமாக பிணக்கில்லாமல் வாழ்வதுகூட ஒரு அற்புதமான கலைதான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக