புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிதம்பர மகிமை!
Page 1 of 1 •
தரிசிக்க முக்தி தரும் திருத்தலம்... சிதம்பரம். இங்கு சிவபெருமான், நடராஜப் பெருமானாக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். இந்தக் கோவிலுக்கு பலச் சிறப்புகள் உண்டு.
மூலவரே உற்சவராக வலம் வரும் கோவில் அநேகமாக இது மட்டுமே.
பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத் தலமாக விளங்கும் இக்கோவில் சமயக்குரவர்கள் நால்வராலும் பாடல்பெற்றது.
சேக்கிழார் பெருமான் இயற்றிய சிவனடியார்களின் வரலாற்றுத் தொகுப்பான பெரிய புராணம் இங்குதான் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
மாணிக்கவாசகரின் திருவாசகத்தை இங்குள்ள இறைவனே எழுதி, படியெடுத்துக் கொடுத்திருக்கிறார்.
அனைத்து தெய்வங்களின் சக்தியும் தினந்தோறும் நடராஜப்பெருமானிடம் ஒடுங்கி, பின்பு அந்த தெய்வங்களிடமே செல்லும் தன்மை மிக்கது இத்தலம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதிசய ஆஞ்சநேயர்
பொதுவாக கோவில்களில் ஆஞ்சநேயர் தனது வாலை தலைக்கு மேலோ அல்லது தனது இருபாதங்களுக்கு நடுவிலோ வைத்தப்படிதான் காட்சி தருவார்.
ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தட்டொளிக்கு அருகில் உள்ள தூணில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கியபடி, வாலை தன்னை வட்டமாக சுற்றி வைத்தவாறு வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இது ஆண்டாள் கோவிலில் சிற்பக்கலைக்கு சான்றாக அமைந்த சிற்பமாகும். மேலும், ஆஞ்சநேயரின் தோள் மீது ராமர் கைபோட்டு அணைத்தபடி, அவரை தனது தோழனாக பாவித்து நிற்கும் வகையிலும் இது அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
பொதுவாக கோவில்களில் ஆஞ்சநேயர் தனது வாலை தலைக்கு மேலோ அல்லது தனது இருபாதங்களுக்கு நடுவிலோ வைத்தப்படிதான் காட்சி தருவார்.
ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தட்டொளிக்கு அருகில் உள்ள தூணில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கியபடி, வாலை தன்னை வட்டமாக சுற்றி வைத்தவாறு வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இது ஆண்டாள் கோவிலில் சிற்பக்கலைக்கு சான்றாக அமைந்த சிற்பமாகும். மேலும், ஆஞ்சநேயரின் தோள் மீது ராமர் கைபோட்டு அணைத்தபடி, அவரை தனது தோழனாக பாவித்து நிற்கும் வகையிலும் இது அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குழந்தை பாக்கியம் அருளும் அய்யப்பன்
வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை பகுதிக்கு அருகில் தமிழக - கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மயிலாடும்பாறை என்ற இடத்தில் சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலைப் போன்று வழிபாடு நடத்தக்கூடிய அய்யப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது.
மளுக்கப்பாறை பகுதியை சேர்ந்தவர்கள் 1970-ம் ஆண்டு இந்த கோவிலை உருவாக்கி உள்ளனர். அன்றிலிருந்து சோலையார் அணை, உருளிக்கல், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை மற்றும் மளுக்கப்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் வழியில் இருக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்கள் இந்த கோவிலுக்கு வந்து மாலை அணிந்து இருமுடி கட்டுகின்றனர். பின்னர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சபரிமலையை போன்றே அடர்ந்த வனப்பகுதியில் மலைமீது இக்கோவில் அமைந்துள்ளது. சபரிமலையை போன்றே எரிமேலி என்ற இடத்தில் பாபர் சாமிக்கு பேட்டைத்துள்ளல் நடைபெறும் இடம், 18-ம் படி, கோவிலின் அடிவாரத்தில் பம்பை நதி போன்ற ஆறு ஒன்றும் அமைந்துள்ளது இன்னும் சிறப்பம்சம்.
சில பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து இருமுடி கட்டி வந்து இந்த அய்யப்ப சுவாமி கோவிலிலும் கட்டுநிறை இறக்குகிறார்கள்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி 18-ம் படி பூஜை, நெய் அபிசேக பூஜை, மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் சபரிமலையில் நடைபெறுவதைப் போன்றே நடத்தப்பட்டு 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இந்த அன்னதானம் வழங்கப்படுவதற்கு முன் கருடன் கோவிலின் முன்புறம் பறந்து செல்வது வழக்கம். இந்த அண்டும் இதே போல் கருடன் பறந்தபின்பு அன்னதானம் தொடங்கப்பட்டது. அன்னதானம் சாப்பிட்ட பின்பு சாப்பிட்டவர்களின் இலைகளை எடுத்து வேண்டுதல் செய்தால் தங்களுக்கு வேண்டியதை அய்யப்பன் அருள்வார் என்பது ஐதீகம். அதனால் அன்னதானம் தொடங்குவதற்கு முன்பாகவே வேண்டுதல் நிறைவேற்ற விருப்பம் உள்ளவர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.
அதேபோல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரதம் இருந்து 18 படி பூஜை செய்து அய்யப்பனை வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
மேலும், இந்த பகுதியில் யாரையும் இதுவரை எந்த வனவிலங்கு களும் தாக்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை பகுதிக்கு அருகில் தமிழக - கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மயிலாடும்பாறை என்ற இடத்தில் சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலைப் போன்று வழிபாடு நடத்தக்கூடிய அய்யப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது.
மளுக்கப்பாறை பகுதியை சேர்ந்தவர்கள் 1970-ம் ஆண்டு இந்த கோவிலை உருவாக்கி உள்ளனர். அன்றிலிருந்து சோலையார் அணை, உருளிக்கல், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை மற்றும் மளுக்கப்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் வழியில் இருக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்கள் இந்த கோவிலுக்கு வந்து மாலை அணிந்து இருமுடி கட்டுகின்றனர். பின்னர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சபரிமலையை போன்றே அடர்ந்த வனப்பகுதியில் மலைமீது இக்கோவில் அமைந்துள்ளது. சபரிமலையை போன்றே எரிமேலி என்ற இடத்தில் பாபர் சாமிக்கு பேட்டைத்துள்ளல் நடைபெறும் இடம், 18-ம் படி, கோவிலின் அடிவாரத்தில் பம்பை நதி போன்ற ஆறு ஒன்றும் அமைந்துள்ளது இன்னும் சிறப்பம்சம்.
சில பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து இருமுடி கட்டி வந்து இந்த அய்யப்ப சுவாமி கோவிலிலும் கட்டுநிறை இறக்குகிறார்கள்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி 18-ம் படி பூஜை, நெய் அபிசேக பூஜை, மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் சபரிமலையில் நடைபெறுவதைப் போன்றே நடத்தப்பட்டு 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இந்த அன்னதானம் வழங்கப்படுவதற்கு முன் கருடன் கோவிலின் முன்புறம் பறந்து செல்வது வழக்கம். இந்த அண்டும் இதே போல் கருடன் பறந்தபின்பு அன்னதானம் தொடங்கப்பட்டது. அன்னதானம் சாப்பிட்ட பின்பு சாப்பிட்டவர்களின் இலைகளை எடுத்து வேண்டுதல் செய்தால் தங்களுக்கு வேண்டியதை அய்யப்பன் அருள்வார் என்பது ஐதீகம். அதனால் அன்னதானம் தொடங்குவதற்கு முன்பாகவே வேண்டுதல் நிறைவேற்ற விருப்பம் உள்ளவர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.
அதேபோல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரதம் இருந்து 18 படி பூஜை செய்து அய்யப்பனை வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
மேலும், இந்த பகுதியில் யாரையும் இதுவரை எந்த வனவிலங்கு களும் தாக்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நாக கன்னிகைகள் பாவம் தீர்த்த தலம்
முன்னொரு காலத்தில் பாதாள லோகத்தில் இருந்த நாக கன்னிகைகள் பூலோகத்தின் அழகை பார்க்க ஆசைப்பட்டு, அதற்காக நாகராஜனிடம் அனுமதி கேட்டனர். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. பின்னர் நாகராணியிடம் எடுத்து கூறி, நாகராஜனின் அனுமதியுடன் சூரியன் மறைவதற்குள் வந்து விடுகின்றோம் என்று கூறி நாககன்னிகைகள் பூலோகம் வந்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி அடிவார அழகில் பூலோக இயற்கை அழகை கண்டு ரசித்தனர். அப்போது வெள்ளியங்கிரி மலையின் அழகில் சூரியன் மறைவதை அவர்கள் கவனிக்க மறந்து விட்டனர். வானில் பிரகாசித்த சூரியன் மறைந்து விட்டது. இதை கவனித்த நாககன்னிகைகள் பாதாள லோகத்திற்குள் செல்ல முயன்றனர். வாக்கு தவறியதால் அவர்களால் செல்ல முடியவில்லை. இதனால் நாகராஜனின் கோபத்துக்கு ஆளாகி அவர்கள் நாகதோஷத்துக்கு ஆளானார்கள்.
இதை தொடர்ந்து சாப விமோசனம் பெறுவதற்காக வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஓடும் காஞ்சிமாநதியின் கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தினமும் புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர். இவர்களின் பூஜையில் மனம் இரங்கிய சிவபெருமான் அங்கு தோன்றி நாககன்னிகைகளுக்கு பாவவிமோசனம் அளித்து மறைந்தார். அதன் பின்னர்தான் நாககன்னிகைகள் பாதாளலோகம் புறப்பட்டு சென்றனர்.
இந்த அற்புதம் நிகழ்ந்த நாகேசுவரர் கோவில் கோவையில் இருந்து பூண்டி செல்லும் சாலையில் செம்மேடு அருகே கோட்டைக்காடு என்ற ஊரில் அமைந்துள்ளது. இங்கு வந்து வழிபாடு செய்தால் நாகதோஷம் நீங்கும் என்கிறார்கள்.
முன்னொரு காலத்தில் பாதாள லோகத்தில் இருந்த நாக கன்னிகைகள் பூலோகத்தின் அழகை பார்க்க ஆசைப்பட்டு, அதற்காக நாகராஜனிடம் அனுமதி கேட்டனர். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. பின்னர் நாகராணியிடம் எடுத்து கூறி, நாகராஜனின் அனுமதியுடன் சூரியன் மறைவதற்குள் வந்து விடுகின்றோம் என்று கூறி நாககன்னிகைகள் பூலோகம் வந்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி அடிவார அழகில் பூலோக இயற்கை அழகை கண்டு ரசித்தனர். அப்போது வெள்ளியங்கிரி மலையின் அழகில் சூரியன் மறைவதை அவர்கள் கவனிக்க மறந்து விட்டனர். வானில் பிரகாசித்த சூரியன் மறைந்து விட்டது. இதை கவனித்த நாககன்னிகைகள் பாதாள லோகத்திற்குள் செல்ல முயன்றனர். வாக்கு தவறியதால் அவர்களால் செல்ல முடியவில்லை. இதனால் நாகராஜனின் கோபத்துக்கு ஆளாகி அவர்கள் நாகதோஷத்துக்கு ஆளானார்கள்.
இதை தொடர்ந்து சாப விமோசனம் பெறுவதற்காக வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஓடும் காஞ்சிமாநதியின் கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தினமும் புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர். இவர்களின் பூஜையில் மனம் இரங்கிய சிவபெருமான் அங்கு தோன்றி நாககன்னிகைகளுக்கு பாவவிமோசனம் அளித்து மறைந்தார். அதன் பின்னர்தான் நாககன்னிகைகள் பாதாளலோகம் புறப்பட்டு சென்றனர்.
இந்த அற்புதம் நிகழ்ந்த நாகேசுவரர் கோவில் கோவையில் இருந்து பூண்டி செல்லும் சாலையில் செம்மேடு அருகே கோட்டைக்காடு என்ற ஊரில் அமைந்துள்ளது. இங்கு வந்து வழிபாடு செய்தால் நாகதோஷம் நீங்கும் என்கிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|