புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_m10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10 
3 Posts - 75%
Manimegala
அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_m10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_m10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_m10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_m10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10 
11 Posts - 4%
prajai
அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_m10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10 
9 Posts - 4%
Jenila
அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_m10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_m10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_m10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10 
2 Posts - 1%
jairam
அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_m10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_m10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_m10அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவி உயிர் பலி வேண்டாமே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 26, 2012 11:33 am




சென்னை உயர்நீதிமன்றத்தில், கற்றறிந்த ஞானவான்களாகிய நமது நீதியரசர்கள் வழங்கும் தீர்ப்புகளையெல்லாம், தொகுத்து வைத்துக்கொண்டால், அவை, ஒருவழிகாட்டுதல்போல இருக்கும் என்பது எல்லோருமே மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு கருத்தாகும். சமூக அக்கறையோடு நீதியரசர்கள் பார்க்கும் பார்வைகள் எல்லாம் ஒரு வித்தியாசமான கோணத்தில் இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அரசுக்கு மட்டுமல்லாமல், சமுதாயத்தில் அனைத்து தரப்பினருக்கும் மட்டுமல்லாமல், நீதிபரிபாலனம் செய்யும் தங்கள் துறையிலேயே கீழ்க்கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுகளுக்கும் ஒரு நல்ல பாதையை அவ்வப்போது காட்டி வருகிறார்கள்.

மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு விபத்து தொடர்பான வழக்கில் நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், நீதித்துறையில் கீழ்க்கோர்ட்டுகளில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். குடிபோதையில் மோட்டார் வாகனத்தை ஓட்டி, விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள் மீது, பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடுகிற சூழ்நிலையிலும், இந்திய தண்டனை சட்டம் 304(ஏ) (அதாவது கவனக்குறைவு காரணமாக அடுத்தவரின் மரணத்துக்கு காரணமாக இருப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை பற்றியது. இந்தப்பிரிவின்கீழ் அதிகபட்ச தண்டனையே இரண்டு ஆண்டுகள் சிறை, அபாரதம் அல்லது இரண்டும் சேர்த்து), 337-வது பிரிவு, மோட்டார் வாகன சட்டம் 184 ஆகியவைகளின் கீழ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்வது வழக்கம்.

சமீபத்தில் சென்னையில், ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி, சாலையில் மஞ்சள் கோட்டைத் தாண்டி, எதிரே வந்த 2 மோட்டார் சைக்கிள்களையும், ஒரு ஆட்டோ ரிக்ஷாவையும் இடித்து தள்ளி, நடைபாதையில் இருந்த பலர் மீது மோதி, அதில் ஒருவர் இறப்பதற்கும், பலர் காயம் அடைவதற்கும் காரணமாக இருந்தார் என முதலில், வழக்கமான பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பிறகு இந்திய தண்டனை சட்டம் 304(மிமி), மற்றும் 337 ஆகியவற்றோடு மோட்டார் வாகன சட்டத்தில் சில பிரிவுகளையும் சேர்த்து வழக்குப்பதிவு செய்தனர். `என்மீது இந்தப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கூடாது' என்று பாதிக்கப்பட்டவர் ஐகோர்ட்டுக்கு போனார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் மாஜிஸ்திரேட்டுகள் மிக கடுமையாக இதற்கு தண்டனை விதிக்க வேண்டும். இந்த விபத்து ஏற்பட்டதற்கான சூழ்நிலைகள், காரணங்களையெல்லாம் மிக ஆழ்ந்து ஆராய்ந்து, வெறுமனே இயந்திரகதியில் அபராதத்தை மட்டும் விதிக்காமல், தகுந்த தண்டனையை விதிக்க வேண்டும். குடிபோதையில் வாகனத்தை ஓட்டி, சாலை விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள்மீது இந்திய தண்டனை சட்டம் 304(மிமி) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இத்தகைய தண்டனைக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். பொதுவாக, மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் இதுபோல குற்றங்களுக்கு அபராதத்தை மட்டும் விதித்துவிடுகிறார்கள். இது, சட்டத்துக்கும், பொதுநலனுக்கும் முரணானது என்று கூறி உள்ளார். குடிபோதையில் தன் நிலையில் இல்லாமல், மோட்டார் வாகனத்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி, அப்பாவி உயிர்களை பலிகொடுக்க வேண்டிய நிலை தொடர்ந்து அடிக்கடி நடந்து வருகிறது. நமது நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் கூறியதுபோல், இதுபோன்ற குற்றங்களை செய்து பிடிபட்டோம் என்றால், நிச்சயமாக அதிகபட்ச தண்டனையை மாஜிஸ்திரேட்டுகள் விதித்துவிடுவார்கள் என்ற அச்ச உணர்வு மக்களிடையே இருந்தால்தான் குற்றங்கள் குறையும்.

கிருஷ்ணகிரி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு அ.சாந்தி முன்னிலையில் ஒரு வழக்கு சென்றால், அது நிரூபிக்கப்படும் பட்சத்தில், நிச்சயமாக அதிகபட்ச தண்டனை உண்டு என்று ஒரு அச்ச உணர்வு அந்தப்பகுதியில் இருக்கிறது. இப்படியொரு அச்ச உணர்வு இருந்தால்தான், குற்றங்கள் குறையும். இதுபோல, பல மாஜிஸ்திரேட்டுகள் பற்றி கோர்ட்டுகளில் பயம் கலந்த நியாய உணர்வு இருக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதி, போலீசாருக்கும், மாஜிஸ்திரேட்டுகளுக்கும் கையில் ஆயுதங்களை கொடுத்துவிட்டார். இதுபோன்று, குடிபோதையில் வாகனத்தை ஓட்டி, விபத்து ஏற்படுத்துவோர்மீது கடுமையான தண்டனை விதிக்கவேண்டும். போக்குவரத்து போலீசாரும் இந்த சோதனைகளை இன்னும் கடுமையாக கடைபிடிக்கவேண்டும். மாநிலம் முழுவதிலும், போக்குவரத்து போலீசாருக்கு அதிக அளவில் இந்த கருவியை கொடுத்து, சோதனையிட செய்யவேண்டும். மொத்தத்தில், விபத்துக்களின் எண்ணிக்கையே குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால்தான் உயர்ந்துகொண்டிருக்கிறது. `விபத்து இல்லாத தமிழ்நாடு' என்ற இலக்கை நோக்கிச் செல்லவேண்டுமென்றால், இரும்புக்கரம் கொண்டு இந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

தினதந்தி



அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 26, 2012 11:40 am

இவர் சொல்ற மாதிரி சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் வாகன விபத்து குறையும். நம்ம நாட்டில் தான் இயற்கையாக இறப்பவர்களை காட்டிலும் விபத்தில் இறப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
சும்மா எதுக்கெடுத்தாலும் அபராதம் என்ற ஒரு அல்ப தண்டனையா கொடுத்து அதுக்கு பேரு ஜனநாயகம் என்று மார் தட்டி கொண்டு இருக்கிறார்கள்
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



அப்பாவி உயிர் பலி வேண்டாமே! Uஅப்பாவி உயிர் பலி வேண்டாமே! Dஅப்பாவி உயிர் பலி வேண்டாமே! Aஅப்பாவி உயிர் பலி வேண்டாமே! Yஅப்பாவி உயிர் பலி வேண்டாமே! Aஅப்பாவி உயிர் பலி வேண்டாமே! Sஅப்பாவி உயிர் பலி வேண்டாமே! Uஅப்பாவி உயிர் பலி வேண்டாமே! Dஅப்பாவி உயிர் பலி வேண்டாமே! Hஅப்பாவி உயிர் பலி வேண்டாமே! A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 26, 2012 12:07 pm

அச்சம் வரவேண்டாம் மற்ற உயிர்களுக்கு பரிதாபம் வந்தாலே போதும் எந்த தீங்கும் எந்த தவறும் எவரும் செய்யமாட்டார்கள்......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Feb 26, 2012 12:12 pm

மரண தண்டனையே விதிக்கலாம் என்பேன் நான். குடிச்சுட்டு வண்டி ஓட்டுறவன் இருந்தா என்ன செத்தா என்ன..?



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 26, 2012 12:13 pm

குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். சுட்டுத்தள்ளூ!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக