புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
73 Posts - 46%
heezulia
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
1 Post - 1%
Kavithas
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
1 Post - 1%
சிவா
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
1 Post - 1%
bala_t
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
1 Post - 1%
prajai
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
304 Posts - 43%
heezulia
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
6 Posts - 1%
prajai
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
4 Posts - 1%
manikavi
தருணம் தரும் சுகம் !..... Poll_c10தருணம் தரும் சுகம் !..... Poll_m10தருணம் தரும் சுகம் !..... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தருணம் தரும் சுகம் !.....


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 1:03 pm

பாச உணர்வுகள்
நேசமுடன் வெளிப்படுத்தும்
இருவிழி வாசல்கள்
எப்போதும் துடித்திருக்கின்றன !

விளக்கொளி சாம்ராஜ்ஜியத்தில்
மின்மினி பூச்சிகளின்
ஊர்வலங்கள் எப்போதாவது
நடைபெறும் காரிருளுக்காக!

தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !
கட்டுப்பாடு அறியா சிட்டுகள்கூட
கூடு கட்ட தவறியதில்லை!

நதிமிகு வெள்ளம் அணைக்குள்
சிறைபட்டாலும் வளர்மிகு
வயலுக்கு ஜீவனாகி
வான்சிறப்பில் வாழ்ந்திடும்!

இதயம் வளர் அன்பெனும்
சிறைக்குள் அகப்படினும்
முறைப்படி மணம்முடிக்கும்
தருணத்தை வரவேற்போம் !

............கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 1:18 pm

///தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !///

அய்யா இது என்னைக் கவர்ந்தது...
நல்ல உணர்வு அய்யா...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



தருணம் தரும் சுகம் !..... 224747944

தருணம் தரும் சுகம் !..... Rதருணம் தரும் சுகம் !..... Aதருணம் தரும் சுகம் !..... Emptyதருணம் தரும் சுகம் !..... Rதருணம் தரும் சுகம் !..... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 24, 2012 1:28 pm

தருணம் தட்டினால் சோகமே
கரணம் தப்பினால் மரணமே
என்பதை உணர்ந்து
தக்க தருணத்திற்கு
காத்திருப்பதில் சுகமேன்னு
சொல்லிட்டீங்க அழகா.




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 1:35 pm

ரா.ரா3275 wrote:///தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !///

அய்யா இது என்னைக் கவர்ந்தது...
நல்ல உணர்வு அய்யா...

நன்றி ரா.ரா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Feb 24, 2012 1:36 pm

தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !

மனதை தொடும் வரிகள் !




Uploaded with ImageShack.us
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 1:48 pm

naka wrote:தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !

மனதை தொடும் வரிகள் !

நன்றி naka அவர்களே.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 24, 2012 2:15 pm

சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 24, 2012 3:35 pm

ரொம்ப அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Feb 24, 2012 3:36 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !
கட்டுப்பாடு அறியா சிட்டுகள்கூட
கூடு கட்ட தவறியதில்லை!

எனக்கு பிடித்த வரிகள் ஐயா



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 24, 2012 4:27 pm

ரேவதி wrote:
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
தனக்கொரு வீடில்லை என
எப்போதும் தென்றல் நினைத்ததில்லை !
கட்டுப்பாடு அறியா சிட்டுகள்கூட
கூடு கட்ட தவறியதில்லை!

நன்றி ரேவதி அவர்களே. நலம் தானே.

எனக்கு பிடித்த வரிகள் ஐயா




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக