புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Today at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Today at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Today at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
37 Posts - 51%
heezulia
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
17 Posts - 2%
prajai
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
9 Posts - 1%
jairam
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
4 Posts - 1%
Jenila
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டில் ஒன்று....


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 15, 2012 9:36 am



தாரிணி தலை வாரிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் அம்மா பக்குவமாக ஆரம்பித்தாள். "இத பாரு தாரிணி! நம்ம புரோக்கர் ரெண்டு ஜாதகம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். முதல் ஜாதகம் பக்கத்து கிராமம் வேலப்ப கவுண்டன்பாளையத் திலிருந்து வந்திருக்கு. ஒரே பையன் பிளஸ்-2 படிச்சிருக்கிறான். சொந்த வீடு, தென்னந்தோப்பு, டிராக்டர், நல்ல விவசாயம். நல்ல பையன் என்ன சொல்ற?''

"அய்யய்யோ கிராமத்து மாப்பிள்ளையா? வேண்டாண்டா சாமி. ஏம்மா இவ்வளவு படிப்பு படிச்சுப் போட்டு போயும், போயும் கிராமத்திற்கு போகச் சொல்றியே... சரி ரெண்டாவது ஜாதகத்தை சொல்லு.''

"டவுன்ல தனியார் கம்பெனியில் உதவி மேனேஜராம். நல்ல படிப்பு. மாசம் 25 ஆயிரம் சம்பளம். ஆனா வாடகை வீட்டில் தான் தற்சமயம் குடியிருக்கிறாங்க. இவரும் வீட்டுக்கு ஒரே பையன் தான். உன்னோட படிப்புக்கும், அவரோட படிப்புக்கும் சரியா இருக்கும்.''

அம்மா சொல்லி முடிக்கவும், தாரிணி அந்த டவுன் ஜாதகத்தை பார்க்கச் சொல்லிவிட்டு, தேங்காய் பழக் கூடையோடு வெளியேறினாள்.

வழியில் பள்ளித்தோழி கார்த்திகா காத்தி ருந்தாள். திருமணமான அவள் நேற்றுத்தான் புருஷன் வீட்டில் இருந்து வந்திருந்தாள். அவ ளுடன் கோவிலுக்குப் போகும் வழியில் ஊர்க் கதைகள் பேசும் ஆசையில் வந்திருந்தாள். இருவரும் பள்ளியில் படித்த காலத்தில் எத் தனை முறை இந்த கோயிலுக்கு வந்திருப் பார்கள்! பள்ளியில் படிக்கும் போது ஐஸ் வாங்கி அளவில்லாமல் சாப்பிட்டது... வயல் வெளியில் ஓடி ஆடி விளையாடியது... தை மாதம் பொங்கல் திருநாளில் திருட்டுத்தனமாய் பூப்பறிக்கும் ஆசையில் சென்று தோட்டத் துக்காரர் கையில் மாட்டாமல் சிறகடித்தது... இப்படி பல நினைவுகளை பேசிக் கொண்டு கோயிலை அடைந்தார்கள்.

``ஏண்டி தாரிணி ஏதாவது கல்யாண விசயம் பற்றி வீட்டில பேசறாங்களா?''

``ஆமாண்டி! இன்னைக்கு கூட ரெண்டு ஜாதகம் வந்துச்சு... ஒண்ணு கிராமத்தில, இன்னொன்று டவுன்ல...''

``நீ என்ன சொன்ன?'' என்று கார்த்திகா கேட்டாள்.

``கிராமத்து ஜாதகத்தை வேண்டாம்னு சொல்லிட்டேன். உன்னாட்டம் டவுன்ல போய் ஜாலியா இருக்கிறத விட்டுட்டு... அதனால அது ரிஜக்ட். டவுன் ஜாதகத்தை பார்க்கச் சொல்லிட்டேன்.''

``தாரிணி! நீ தப்புப் பண்ணிட்ட! நீ நெனைக்கிற மாதிரி இல்லே டவுன் வாழ்க்கை! ஏன்னா எந்த நேரத்தில என்ன நடக்கும்னு பயந்து கிட்டே இருக்கணும். காலையில அவர் வேலைக்குப்போனதும் தனியா வீட்டில் இருக்கவே பயமா இருக்கு. ரோட்ல போறப்ப கூட உஷாரா தான் போகணும். ஆறு மாசத்துக்கு ஒரு தடவையாவது அக்கம்பக்கத்துல உள்ளவங்க வீடு மாறி போய்க்கிட்டே இருப்பாங்க. அந்த வீடுகளுக்கு புதுசா வர்றவங்க எப்படி இருப்பாங்களோன்னு ஒரு பயம் வேற மனசில ஒடிக்கிட்டிருக்கும்.. டவுன் வாழ்க்கை அங்கேயே இருக்கிறவங்களுக்கு வேணும்னா ஒருவேளை சரியா வரும். நமக்கு சரி வராது. ஆனா கிராமத்தில நல்ல சுகாதாரம். குடிக்க நல்ல தண்ணீர் இருக்கு. நம்ம சொந்த பந்தங்களையும் அடிக்கடி பார்க்கலாம். நமக்கு ஒண்ணுன்னா ஊரே ஓடிவரும். திருவிழான்னாலும் சரி, நல்ல விசேஷமா இருந்தாலும் கூடி உட்கார்ந்து ஜாலியா பேசற சந்தோசம் டவுன்ல கிடையாது. இதுக்கெல்லாம் மேல கிராமத்தில வாழ்ந்த நாமே கிராமத்து வாழ்க்கைய மோசமா பேசக்கூடாது. அதனால நீ எதற்கும் யோசனை பண்ணி முடிவெடு. சரி... வா...சாமி கும்பிடலாம்.

தோழியின் வார்த்தைகளில் இருந்த உண்மையில் தாரிணி அதிர்ந்து போனாள்... வீட்டுக்குப்போனதும் அந்த கிராமத்து மாப்பிள்ளையை பேசி முடிக்க சொல்ல வேண்டியது தான்...''

-மனதுக்குள் எண்ணிபடி தோழியுடன் கோவிலை நோக்கி நடந்தாள் தாரிணி.


-ஆராக்குளம் நாச்சிமுத்து



இரண்டில் ஒன்று.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 10:11 am

எப்பவுமே ஒண்ண விட இன்னொன்னு பெட்டராத்தான் தெரியும்...
இதுல இந்த மனசு இருக்கே அது காத்தாடிச்ச பலூன்...கண்டபடி கண்டபக்கம் பறந்துகிட்டே இருக்கும்...கண்ட்ரோல் பண்றது கஷ்டம்தான்...




இரண்டில் ஒன்று.... 224747944

இரண்டில் ஒன்று.... Rஇரண்டில் ஒன்று.... Aஇரண்டில் ஒன்று.... Emptyஇரண்டில் ஒன்று.... Rஇரண்டில் ஒன்று.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Feb 15, 2012 10:42 am

நல்ல கதை சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இரண்டில் ஒன்று.... Scaled.php?server=706&filename=purple11
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 15, 2012 12:06 pm

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக