புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
5 Posts - 71%
Manimegala
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
11 Posts - 4%
prajai
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
2 Posts - 1%
jairam
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் வயல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2012 11:09 am

கெய்ரோ நகரில் கோஹா என்பவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவனுக்குத் திடீரென தோட்ட வேலை செய்ய ஆசை ஏற்பட்டது. அதனால் தன் வீட்டுக் கொல்லைப்புறத்தைச் சமப்படுத்திப் பாத்திகள் கட்டி, செடிகளுக்கு நீர் பாய்ச்சலானான்.

இதைக்கண்ட அவனது நண்பர்கள் பலவிதமான செடிகளை நட்டு வளர்க்க யோசனை கூறினர். ஒரு சிலர் விதைகளையும், வேறு சிலர் நாற்றுகளையும் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தனர். இதனால் அவனது வீட்டுத் தோட்டத்தில், அழகிய பூச்செடிகள் வளர்ந்து வண்ண மலர்களைக் கொண்டு மிளிர்ந்தன.

ஒருநாள் ஒரு பணக்காரன் கோஹாவைக் கண்டு, ""கோஹா! என் நண்பன் ஒருவன் வெளிநாட்டிலிருந்து ஏதோ ஒரு புதுவித விதைகளை அனுப்பி இருக்கிறான். அவற்றை விதைத்தால், அபூர்வமான செடிகள் வளரும். இந்தா அந்த விதைகள்,'' எனக்கூறி ஒரு பொட்டலத்தைக் கொடுத்தான்.

கோஹாவுக்கு அந்தப் பணக்காரணை அவ்வளவாகப் பிடிக்காது. எனவே, பணக்காரன் ஏதோ உள் நோக்கத்துடன் அவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று அவன் நினைத்து, அதை வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு சென்று, அந்தப் பொட்டலத்தைப் பரீட்சித்துப் பார்த்தபோது, அவை உலர்ந்த மீன் முட்டைகள் என்பது தெரிந்தது.

அவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்தான் கோஹா.

ஒருவாரம் சென்றது-

ஒருநாள் கோஹாவை அந்தப் பணக்காரன் கடைத் தெருவில் சந்தித்தான். அப்போது அவன் கோஹாவிடம், ""நான் கொடுத்த விதைகள் எப்படி? ஏதாவது செடி முளைத்து வந்ததா?'' என்று சிரித்தவாறே கேட்டான்.

கோஹாவும், ""ஆகா! அருமையான விதைகள்! எதையும் நன்கு தெரிந்து அதற்கு இப்பாத்தி கட்டி அவற்றை விதைத்து தக்க விதத்தில் உரம் போட்டு நீர் விட்டால் விதைகள் முளைக்காமலா போய்விடும்? உங்கள் நண்பர் கொடுத்த விதைகள் அதிசயமானவை. அவை எப்படி முளை விட்டு வந்துள்ளன என்பதை நீங்களே நாளைக் காலையில் என் வீட்டுத் தோட்டத்திற்கு வந்து பாருங்கள்,'' என்றான்.

பணக்காரனும், ""ஆகா! வருகிறேன்,'' என்றான்.

அவன் தன் மனதில், "நான் மீன் முட்டையல்லவா கொடுத்தேன்! இந்த கோஹா கூறியப்படி தக்க உரம் போட்டு நீர் பாய்ச்சினால் உண்மையாகவே முளை விடுமோ? நாளை போய் எப்படிப்பட்ட முளைகள் வந்திருக்கின்றன என்று பார்க்கிறேன்,'' என்று நினைத்துக் கொண்டான்.

வீடு திரும்பிய கோஹா தன் மகனிடம், ""நீ இன்று மாலை கடைத் தெருவிலிருந்து சிறு மீன் குஞ்சுகளாக வாங்கிவா, பிறகு நம் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பாத்தி போட்டு, அதில் இந்த மீன் குஞ்சுகளின் உடல்கள் கால்பாகம் வெளியே தெரியும்படி நட்டு விட்டு, லேசாக நீரைத் தெளி,'' என்றான்.

அவனும், கோஹா கூறியபடி செய்து வைத்தான்.

மறுநாள் பணக்காரன் வந்த போது கோஹா அவனை அழைத்துப் போய் தன் மகன் தயாரித்து வைத்திருந்த பாத்தியைக் காட்டினான். அதில் மீன்கள் முளைத்து வந்திருப்பது கண்டு பணக்காரன் ஆச்சரியப்பட்டான்.

""நான்தான் சொன்னேனே, எந்த விதையையும் விதைத்துத் தக்கபடி உரம் போட்டு நீர் பாய்ச்சினால், நன்றாக முளைக்கும் என்று இதோ, பார்த்தீர்களா? உங்கள் நண்பர் கொடுத்த மீன் முட்டைகள். அவற்றை தக்க விதத்தில் வளர்த்ததால் இப்படி மீன்கள் வளர்ந்தன. நீங்கள் கூட உங்கள் வயல்களில் மீன் முட்டைகளை விதைத்து நான் கூறியபடி உரம் போட்டு, நீர் பாய்ச்சினால் ஏராளமான மீன்கள் முளைக்கும். அவற்றை விற்றால் நல்ல லாபமும் கிடைக்கும்,'' என்றான்.

பணக்காரனும், ""என் பத்து ஏக்கர் நிலத்தில் இந்தத் தடவை மீன் முட்டைகளையே விதைத்து நீங்கள் கூறியபடி உரம் போட்டு நீர் பாய்ச்சுகிறேன். இந்தத் தடவை என் வயல்களில் மீன் பயிர்தான். வேறு எதையும் நான் பயிர் செய்யப்போவதில்லை,'' எனக் கூறினான்.

பிறகு உரத்தின் அளவு, நீர் பாய்ச்சுவது போன்ற விவரங்களை பணக்காரன் கோஹாவிடம் கேட்டான்.

கோஹாவும் பொறுமையுடன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, விவரமாகக் கூறினான்.

பணக்காரன் தன் பத்து ஏக்கர் நிலத்தில் மீன் விதைத்து, கோஹா கூறியது போல உரம் போட்டு நீர் பாய்ச்சினான். ஆனால், எவ்வளவு நாட்களாகியும் மீன்கள் முளைத்து வராதது கண்டு கோஹா தன்னை ஏமாற்றிப் பழி வாங்கி விட்டான் என்பதை அவன் புரிந்துக் கொண்டான்.

ஊராருக்கு விஷயம் தெரியவே, அந்தப் பணக்காரன் தெருவில் வந்த பொதெல்லாம், "மீன் வளர்ப்பவர் போகிறார்' என்று கேலியாகக் கூறி நகைத்தனர். பணக்காரனுக்கோ அவமானமாய் போய் விட்டது.

பொறாமைக் கொண்டு பிறரை அழிக்க நினைத்தால் நாம்தான் அழிந்து போவோம்.

சிறுவர் மலர்



மீன் வயல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 1:17 pm

அண்ணா கதை அருமை சிறந்த கருத்து
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 5:08 am

நல்ல கருத்துள்ள கதை....இது சிறுவருக்கு மட்டும் அல்ல சமயத்தில் அனைத்து வயதினருக்கும் பொருந்தும்,,,, சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக