புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'அவசர போலீஸ்' நடத்திய கூத்து
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கோவையில், 5.50 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறரை கிலோ "பிரவுன் சுகரை' பறிமுதல் செய்து, 10 பேரை கைது செய்திருப்பதாக போலீசும், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவும் அடுத்தடுத்து அதிரடியாக அறிவித்தன. ஆனால், அந்த பவுடர், பிரவுன் சுகர் அல்ல; கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படும் உப்பு (சோடியம் குளோரைடு) என பரிசோதனையில் அம்பலமாகியுள்ளது. "அவசர போலீசார்' நடத்திய கூத்து, உயரதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை அருகில், நவீன கழிப்பறைகள் உள்ளன. இங்கு சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான "பிரவுன் சுகர்' போதைப் பொருளை கைமாற்றுவதாக கோவை தெற்கு உதவிக் கமிஷனர் பாலாஜி சரவணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.அங்கு திடீர் சோதனை நடத்திய போலீசார், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, குமாரமங்கலத்தைச் சேர்ந்த ரவி(33), சேலம், ராக்கிப்பட்டி, புதுப்பாளையத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் (27), கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்த வினோத்குமார் (25) ஆகியோரை கைது செய்தனர். ஒரு கிலோ பவுடர் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் மீது, சிவப்புற நிறத்தில், அபாய முத்திரை (மண்டை ஓடு) அச்சிடப்பட்டு, ஆப்கானிஸ்தான் 100 பர்சென்டேஜ்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக, பிடிபட்ட மூவரிடமும் விசாரணை நடத்திய போலீசார், பறிமுதல் செய்யப் பட்ட பவுடர், சர்வதேச மார்க்கெட்டில் கிலோ ஒரு கோடி ரூபாய்க்கு விலை போகும் "பிரவுன் சுகர்' என்ற முடிவுக்கு வந்து, பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தனர்.பிடிபட்ட நபர்கள் மீது, போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பின், போதை பவுடர் என சந்தேகிக்கப்படும் பொருளை, ஆய்வக பரிசோத�னைக்கு அனுப்பினர்.
அடுத்த அதிரடி: போலீசார் பிரவுன் சுகர் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியானதும், கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (என்.ஐ.பி. சி.ஐ.டி.,) போலீசாரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க, பிரத்யேகமாக செயல்படும் தங்கள் மீது உயரதிகாரிகளுக்கு அதிருப்தி கிளம்பிவிடுமே என உஷாரடைந்து, தங்கள் பங்குக்கு அதிரடியை அரங்கேற்றினர். "காந்திபுரம், டாக்டர் நஞ்சப்பா ரோட்டில், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு 4.50 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கரை கிலோ "பிரவுன் சுகர்' பறிமுதல் செய்துள்ளோம். இது தொடர்பாக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ், லோகநாதனை போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள் ளோம்' என, பத்திரிகைகளுக்கு செய்திக்குறிப்பு அனுப்பினர்.போலீசாரும் அடுத்த அதிரடியில் இறங்கி, மேலும் ஒரு கிலோ பிரவுன் சுகரை பறிமுதல் செய்து, ஐந்து பேரை கைது செய்ததாக தெரிவித்தனர். ஒரே நாளில் 5.50 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறரை கிலோ பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டதாக, வெளியான தகவல் உயரதிகாரிகளை திடுக்கிட வைத்தது. மத்திய, மாநில உளவு ஏஜன்சிகள் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையில் இறங்கியது.
ஆரம்பமே சந்தேகம்: நகர போலீஸ் மற்றும் என்.ஐ.பி. சி.ஐ.டி.,யால் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பவுடர் மீது, போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கும் பிரத்யேக புலனாய்வு ஏஜன்சிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது."சர்வதேச அளவில் கடத்தலில் ஈடுபடும் நபர்கள், பிரவுன் சுகர் பாக்கெட் மீது, மண்டை ஓடு படம் போட்டு, 100 சதவீத நம்பகத் தன்மை வாய்ந்தது; ஆப்கானிஸ்தானில் இருந்து வருகிறது' எனக்கூறும் முட்டாள் தனமான வாசகங்களை பிரின்ட் செய்திருக்க மாட்டார்கள்; பிடிபட்ட நபர்கள் மோசடியான முறையில் பணம் சம்பாதிக்க, பிரவுன் சுகர் போன்று பவுடரை பாக் கெட்டில் அடைத்து யாரையோ ஏமாற்ற முயற்சித்திருக்கின்றனர்' என தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்த போது, "ஆய்வில் உண்மை தெரியவரும்' என்று பதிலளித்தனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பவுடர், பிரவுன் சுகர் அல்ல என்றும், சோடியம் குளோரைடு (உப்பு) என்றும் ஆய் வக முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, போலீஸ் உயரதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். பெரிய அளவிலான வேட்டையில் ஈடுபட்டதாக கருதிய போலீசாரின் எதிர்பார்ப்பு புஸ்வாணமாகிப் போனது.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பிடிபட்டது பிரவுன் சுகர் அல்ல; உப்பு பவுடர் என, தெரியவந்ததை தொடர்ந்து, வேறு கோணத்தில் விசாரணையை திருப்பியுள்ளோம். "சால்ட்' டை பிரவுன் சுகர் எனக்கூறி, பல கோடிக்கு விற்று, ஆடம்பர வாழ்க்கை வாழ, மோசடி நபர்கள் திட்டமிட்டிருக்கலாம். ஆய்வக பரிசோதனை முடிவு எழுத்துப் பூர்வமாக வந்த பின், சிறையிலுள்ள மோசடி கும்பலை கஸ்டடியில் எடுத்து விசாரிப்போம்.எங்களுக்கு கிடைத்த முதல் தகவலின் அடிப்படையில், போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் முன்பு வழக்கு பதிவு செய்துள்ளோம். தற் போது, அது போதைப் பொருள் அல்ல என தெரியவந்துள்ளதால், மோசடி வழக்காக மாற்றி விசாரணை நடத்துவோம்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
வீராப்பு குறையல: பிடிபட்டது போதைப் பொருள் அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ள போலீசார், மோசடி கும்பல் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான ஆலோசனையில் இறங்கியுள்ளனர். அதே வேளையில், அதே சால்ட் பவுடரை கைப்பற்றி, இருவரை கைது செய்த என்.ஐ.பி சி.ஐ.டி.,யினர், "நாங்கள் பிடித்தது பிரவுன் சுகர் தான்' என கூறி வருகின்றனர்.முதலில் பிடித்த போலீசாரே, தவறை ஒப்புக்கொண்டு பத்திரிகைகளுக்கு விளக்கம் அளித்து விட்டனர். அதன் பிறகும் கூட, என்.ஐ.பி.சி.ஐ.டி., போலீசார், தமது குளறுபடியை சரிசெய்து கொள்ளாமல் உள்ளனர். மாநகர போலீசார் பிரவுன் சுகரை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில், என்.ஐ.பி. சி.ஐ.டி.,போலீசாரால் நான்கரை கிலோ பவுடரை எவ்வாறு பிடிக்க முடிந்தது, பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.
இது குறித்து, என்.ஐ.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் தங்கவேலு கூறியதாவது:பறிமுதல் செய்த பவுடரை "லேப் டெஸ்ட்'டுக்கு அனுப்புவோம். நகர போலீசார் நடவடிக்கையில் ஈடுபடும் முன்னரே, நாங்கள் நான்கரை கிலோ பிரவுன் சுகரை பறிமுதல் செய்துவிட்டோம். தற்போது, அதன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், "அது பிரவுன் சுகராக இருக்கலாம்' என்ற நம்பிக்கை 1 சதவீதம் உள்ளது.இவ்வாறு தங்கவேலு தெரிவித்தார்.
அவசர கோலத்தால் வீண் குழப்பம் :தங்களுக்கு தொடர்பு இல்லாத, அனுபவத்தில் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்யும்போது, அதை, ஆரம்ப கட்ட ஆய்வுக்கு அனுப்பியோ அல்லது முன்அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பார்வைக்கு அனுப்பியோ, போதைப் பொருளா, இல்லையா என உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து, அவசர, அவசரமாக தவறான தகவல்களை வெளியிட்டு மக்களிடையே வீண் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.மாநகர போலீசாருக்கு போதைப் பொருள் தொடர்பான முன் அனுபவம் இல்லை என கருதினாலும் கூட, என்.ஐ.பி.சி.ஐ.டி., போலீசார் அப்படியல்ல. அவர்கள், போதைப் பொருட்களை பிடிப்பதற்கென்றே பிரத்யேகமாக செயல்படும் பிரிவில் பணியாற்றுபவர்கள். அவர்களும் கூட, பிரவுன் சுகருக்கும், உப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் வழக்கு பதிவு செய்திருப்பது கேலிக்குள்ளாகியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை அருகில், நவீன கழிப்பறைகள் உள்ளன. இங்கு சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான "பிரவுன் சுகர்' போதைப் பொருளை கைமாற்றுவதாக கோவை தெற்கு உதவிக் கமிஷனர் பாலாஜி சரவணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.அங்கு திடீர் சோதனை நடத்திய போலீசார், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, குமாரமங்கலத்தைச் சேர்ந்த ரவி(33), சேலம், ராக்கிப்பட்டி, புதுப்பாளையத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் (27), கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்த வினோத்குமார் (25) ஆகியோரை கைது செய்தனர். ஒரு கிலோ பவுடர் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் மீது, சிவப்புற நிறத்தில், அபாய முத்திரை (மண்டை ஓடு) அச்சிடப்பட்டு, ஆப்கானிஸ்தான் 100 பர்சென்டேஜ்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக, பிடிபட்ட மூவரிடமும் விசாரணை நடத்திய போலீசார், பறிமுதல் செய்யப் பட்ட பவுடர், சர்வதேச மார்க்கெட்டில் கிலோ ஒரு கோடி ரூபாய்க்கு விலை போகும் "பிரவுன் சுகர்' என்ற முடிவுக்கு வந்து, பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தனர்.பிடிபட்ட நபர்கள் மீது, போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பின், போதை பவுடர் என சந்தேகிக்கப்படும் பொருளை, ஆய்வக பரிசோத�னைக்கு அனுப்பினர்.
அடுத்த அதிரடி: போலீசார் பிரவுன் சுகர் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியானதும், கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (என்.ஐ.பி. சி.ஐ.டி.,) போலீசாரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க, பிரத்யேகமாக செயல்படும் தங்கள் மீது உயரதிகாரிகளுக்கு அதிருப்தி கிளம்பிவிடுமே என உஷாரடைந்து, தங்கள் பங்குக்கு அதிரடியை அரங்கேற்றினர். "காந்திபுரம், டாக்டர் நஞ்சப்பா ரோட்டில், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு 4.50 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கரை கிலோ "பிரவுன் சுகர்' பறிமுதல் செய்துள்ளோம். இது தொடர்பாக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ், லோகநாதனை போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள் ளோம்' என, பத்திரிகைகளுக்கு செய்திக்குறிப்பு அனுப்பினர்.போலீசாரும் அடுத்த அதிரடியில் இறங்கி, மேலும் ஒரு கிலோ பிரவுன் சுகரை பறிமுதல் செய்து, ஐந்து பேரை கைது செய்ததாக தெரிவித்தனர். ஒரே நாளில் 5.50 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறரை கிலோ பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டதாக, வெளியான தகவல் உயரதிகாரிகளை திடுக்கிட வைத்தது. மத்திய, மாநில உளவு ஏஜன்சிகள் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையில் இறங்கியது.
ஆரம்பமே சந்தேகம்: நகர போலீஸ் மற்றும் என்.ஐ.பி. சி.ஐ.டி.,யால் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பவுடர் மீது, போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கும் பிரத்யேக புலனாய்வு ஏஜன்சிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது."சர்வதேச அளவில் கடத்தலில் ஈடுபடும் நபர்கள், பிரவுன் சுகர் பாக்கெட் மீது, மண்டை ஓடு படம் போட்டு, 100 சதவீத நம்பகத் தன்மை வாய்ந்தது; ஆப்கானிஸ்தானில் இருந்து வருகிறது' எனக்கூறும் முட்டாள் தனமான வாசகங்களை பிரின்ட் செய்திருக்க மாட்டார்கள்; பிடிபட்ட நபர்கள் மோசடியான முறையில் பணம் சம்பாதிக்க, பிரவுன் சுகர் போன்று பவுடரை பாக் கெட்டில் அடைத்து யாரையோ ஏமாற்ற முயற்சித்திருக்கின்றனர்' என தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்த போது, "ஆய்வில் உண்மை தெரியவரும்' என்று பதிலளித்தனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பவுடர், பிரவுன் சுகர் அல்ல என்றும், சோடியம் குளோரைடு (உப்பு) என்றும் ஆய் வக முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, போலீஸ் உயரதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். பெரிய அளவிலான வேட்டையில் ஈடுபட்டதாக கருதிய போலீசாரின் எதிர்பார்ப்பு புஸ்வாணமாகிப் போனது.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பிடிபட்டது பிரவுன் சுகர் அல்ல; உப்பு பவுடர் என, தெரியவந்ததை தொடர்ந்து, வேறு கோணத்தில் விசாரணையை திருப்பியுள்ளோம். "சால்ட்' டை பிரவுன் சுகர் எனக்கூறி, பல கோடிக்கு விற்று, ஆடம்பர வாழ்க்கை வாழ, மோசடி நபர்கள் திட்டமிட்டிருக்கலாம். ஆய்வக பரிசோதனை முடிவு எழுத்துப் பூர்வமாக வந்த பின், சிறையிலுள்ள மோசடி கும்பலை கஸ்டடியில் எடுத்து விசாரிப்போம்.எங்களுக்கு கிடைத்த முதல் தகவலின் அடிப்படையில், போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் முன்பு வழக்கு பதிவு செய்துள்ளோம். தற் போது, அது போதைப் பொருள் அல்ல என தெரியவந்துள்ளதால், மோசடி வழக்காக மாற்றி விசாரணை நடத்துவோம்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
வீராப்பு குறையல: பிடிபட்டது போதைப் பொருள் அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ள போலீசார், மோசடி கும்பல் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான ஆலோசனையில் இறங்கியுள்ளனர். அதே வேளையில், அதே சால்ட் பவுடரை கைப்பற்றி, இருவரை கைது செய்த என்.ஐ.பி சி.ஐ.டி.,யினர், "நாங்கள் பிடித்தது பிரவுன் சுகர் தான்' என கூறி வருகின்றனர்.முதலில் பிடித்த போலீசாரே, தவறை ஒப்புக்கொண்டு பத்திரிகைகளுக்கு விளக்கம் அளித்து விட்டனர். அதன் பிறகும் கூட, என்.ஐ.பி.சி.ஐ.டி., போலீசார், தமது குளறுபடியை சரிசெய்து கொள்ளாமல் உள்ளனர். மாநகர போலீசார் பிரவுன் சுகரை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில், என்.ஐ.பி. சி.ஐ.டி.,போலீசாரால் நான்கரை கிலோ பவுடரை எவ்வாறு பிடிக்க முடிந்தது, பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.
இது குறித்து, என்.ஐ.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் தங்கவேலு கூறியதாவது:பறிமுதல் செய்த பவுடரை "லேப் டெஸ்ட்'டுக்கு அனுப்புவோம். நகர போலீசார் நடவடிக்கையில் ஈடுபடும் முன்னரே, நாங்கள் நான்கரை கிலோ பிரவுன் சுகரை பறிமுதல் செய்துவிட்டோம். தற்போது, அதன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், "அது பிரவுன் சுகராக இருக்கலாம்' என்ற நம்பிக்கை 1 சதவீதம் உள்ளது.இவ்வாறு தங்கவேலு தெரிவித்தார்.
அவசர கோலத்தால் வீண் குழப்பம் :தங்களுக்கு தொடர்பு இல்லாத, அனுபவத்தில் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்யும்போது, அதை, ஆரம்ப கட்ட ஆய்வுக்கு அனுப்பியோ அல்லது முன்அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பார்வைக்கு அனுப்பியோ, போதைப் பொருளா, இல்லையா என உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து, அவசர, அவசரமாக தவறான தகவல்களை வெளியிட்டு மக்களிடையே வீண் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.மாநகர போலீசாருக்கு போதைப் பொருள் தொடர்பான முன் அனுபவம் இல்லை என கருதினாலும் கூட, என்.ஐ.பி.சி.ஐ.டி., போலீசார் அப்படியல்ல. அவர்கள், போதைப் பொருட்களை பிடிப்பதற்கென்றே பிரத்யேகமாக செயல்படும் பிரிவில் பணியாற்றுபவர்கள். அவர்களும் கூட, பிரவுன் சுகருக்கும், உப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் வழக்கு பதிவு செய்திருப்பது கேலிக்குள்ளாகியுள்ளது.
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
அவசர போலீசார்' நடத்திய கூத்து, உயரதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Kraja29 wrote:காமெடி போலீஸ் ஆகிட்டாங்களே ....
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
யாரு கண்டா, ஒருவேளை உண்மை பொருள் வெளியேறி பொய்யானதை கண்க்கில் காட்டியிருப்பார்கலோ?????????
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
நல்ல காமெடி
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
கோ சிவா போலீசை நல்லா புரிந்து வைத்துள்ளீர்கோவைசிவா wrote:பிடிச்சதெல்லாம் orginalலாதான் இருக்கும் இடையில் யாரோ மந்திரம் போட்டு உப்பாக மாற்றி விட்டார்கள்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
என்ன இப்படி ஓட்டம், பின்னாடி வெள்ளை வேன் வருது
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|