புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
17 Posts - 4%
prajai
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
8 Posts - 2%
jairam
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
4 Posts - 1%
Jenila
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
4 Posts - 1%
Rutu
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_m10  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 28, 2012 5:04 pm

  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Sk5
இருட்டைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டிருப்பதை விட, அங்கு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது சிறந்தது...'' - இந்தச் சொற்றொடருக்கு வாழும் உதாரணமாக இருப்பவர் டாக்டர் சாய்லஷ்மி.

உயிர் காக்கும் மருந்துகள், உபகரணங்கள், தகுந்த திறமை வாய்ந்த நிபுணத்துவம் வாய்ந்த செவிலியர்கள் இல்லாமை, வென்டிலேட்டர், இங்குபேட்டர் போன்ற மருத்துவ சாதனங்கள் அரசு மருத்துவமனைகளில் இல்லாததால் பிறந்த குழந்தைகள் மற்றும் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 2006-07ஆம் ஆண்டுகளில் அதிகம் இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான், குழந்தை மருத்துவரான சாய்லஷ்மி தன்னுடைய முதுகலைப் பட்டத்திற்காக குழந்தைகள் மருத்துவமனைகள் பலவற்றில் பயிற்சி மருத்துவராக இருந்திருக்கிறார்.

தகுந்த மருத்துவ வசதி இல்லாத காரணத்தால், பால்மணம் மாறாத குழந்தைகளின் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தனக்கு நண்பர்களாக இருக்கும் 60 குழந்தை மருத்துவர்களின் துணையோடு, 60 ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் குழந்தைகளின் நலனுக்காகவும் அவர்களின் மருத்துவ தேவையையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார். சிறிது காலம்தான் இந்தச் சேவையை அவர்களால் செய்யமுடிந்தது. ஒவ்வொருவரும் அவர்கள் பணிகளில் மும்முரமாக இருந்ததால், அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் ஆதரவற்ற இல்லங்களுக்குச் சென்று சேவையை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.

அதன்பின் சமூக சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் "சியோஸô', "மாஃபாய்' போன்ற அமைப்புகள் டாக்டர் சாய்லஷ்மியின் சேவை மனப்பான்மைக்கு தங்களின் பொருளாதாரக் கரங்களை நீட்டுவதற்கு முன்வந்தன. இவர்களின் கூட்டுமுயற்சியால் ஜூலை 1, 2007-ஆம் ஆண்டு, மருத்துவர்கள் தினத்தில் "ஏகம்' அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம், மருந்து, மருத்துவ வசதி இல்லை என்ற காரணத்துக்காக குழந்தைகள் இறக்கக்கூடாது என்பதுதான். இந்த நோக்கத்தை முன்னிறுத்தி இயங்கும் இந்த அமைப்பின் நிர்வாகச் செலவுக்கும் ஊழியர்களின் சம்பளத்திற்கும் மாதம் 1 லட்சம் ரூபாய் உதவுகிறது மாஃபாய் அறக்கட்டளை.

""எங்கள் அறக்கட்டளையைத் தொடங்கிய ஆண்டில், 51 மருத்துவமனைகளுடனும் 150 குழந்தை மருத்துவர்களுடனும் இணைந்து குழந்தைகளுக்கான மருத்துவ சேவையை அளித்தோம். இரண்டாம் ஆண்டிலிருந்து மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தொடங்கினோம். மூன்றாம் ஆண்டிலிருந்து நாங்கள் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் எங்களின் சேவைகளைத் தொடங்கினோம்.

சிலவகை மருந்துகள், சிலவகை உபகரணங்கள் போன்றவற்றை மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து கடனுக்குப் பெற்று பின் கடனை அடைப்போம்.

2008-ம் ஆண்டிலிருந்து அரசு நலத் துறையுடன் இணைந்து எங்களின் செயல்பாட்டைத் தொடங்கினோம். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை, விருதுநகர் அரசு மருத்துவமனைகளிலும் எங்களின் சேவையை விரிவுபடுத்தினோம்.

குழந்தைகளுக்கான எங்களின் சேவையை ஊன்றிக் கவனித்து வந்த அரசு, 2010-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், திறன் வாய்ந்த குழந்தைகள் பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்ற செவிலியர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை மருத்துவமனைகளுக்கு தேர்ந்தெடுக்கும் பொறுப்பை எங்களுக்கு வழங்கியது. இந்த அடிப்படையில் 204 செவிலியர்களை நாங்கள் பயிற்சி கொடுத்து, முக்கியமாக பிறந்த குழந்தைகளைப் பராமரிக்கும் பயிற்சிகளை அளித்து, அவர்களை மாநிலம் முழுவதும் இருக்கும் 41 (நஇசம- நண்ஸ்ரீந் சங்ஜ்க்ஷர்ழ்ய் இஹழ்ங் மய்ண்ற்ள்) சென்ட்டர்களில் எங்களின் கண்காணிப்பில் பணியமர்த்தி உள்ளோம். அவர்களுக்கு அரசு ஊதியம் கொடுக்கும்.

எங்களின் இந்த முயற்சிக்குப் பின்னர், தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த குழந்தைகள் இறப்பில் 50 சதவிகிதத்தை கட்டுப்படுத்தியிருக்கிறோம். வரும்காலத்தில் தன்னார்வலர்களிடமிருந்தும் திறன் படைத்த செவிலியர்களை உருவாக்கி அரசிடம் ஒப்படைக்க உள்ளோம்.

ஒரு குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்து தேவைப்படுகிறது என்றால் என்ன விலையாக இருந்தாலும் அதை வரவைத்துக் கொடுக்கிறோம். எத்தகைய மருத்துவ உபகரணமாக இருந்தாலும் அதை தருவித்துக் கொடுக்கிறோம். உதவி, தனியார் மருத்துவமனையிலிருந்தா, அரசு மருத்துவமனையிலிருந்தா என்றெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை. குழந்தையின் உயிர் காப்பதற்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்கிறோம்.

ஒரு குழந்தையின் பெற்றோர் ஏழையாக இருப்பது குற்றமா? குழந்தைகளைக் காப்பது அரசின் பொறுப்பு மட்டுமா? இல்லவே இல்லை. குழந்தைகளின் மரணத்தைத் தடுக்கவேண்டியது நம் எல்லோரின் பொறுப்பு. ஒவ்வொருவரும் தங்களுக்கிருக்கும் இந்தச் சமூகப் பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கான விழிப்புணர்வை நாங்கள் நாடெங்கும் உண்டாக்கிவருகிறோம்'' என்றார் டாக்டர் சாய்லஷ்மி.

கடைசியாக ஒரு செய்தி, சத்தமில்லாமல் இவ்வளவு காரியங்களைச் செய்துவரும் டாக்டர் சாய்லஷ்மி, ஒரு புற்றுநோயாளி!

பகிர்வு - தினமணி


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 28, 2012 5:10 pm

ஒரு குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்து தேவைப்படுகிறது என்றால் என்ன விலையாக இருந்தாலும் அதை வரவைத்துக் கொடுக்கிறோம். எத்தகைய மருத்துவ உபகரணமாக இருந்தாலும் அதை தருவித்துக் கொடுக்கிறோம். உதவி, தனியார் மருத்துவமனையிலிருந்தா, அரசு மருத்துவமனையிலிருந்தா என்றெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை. குழந்தையின் உயிர் காப்பதற்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்கிறோம்.

இது than உங்கள் வெற்றியின் ரகசியம் டாக்டர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





  அனேக குழந்தைகளுக்காக ஓர் "ஏகம்'! Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 28, 2012 5:12 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி

கடைசியாக ஒரு செய்தி, சத்தமில்லாமல் இவ்வளவு காரியங்களைச் செய்துவரும் டாக்டர் சாய்லஷ்மி, ஒரு புற்றுநோயாளி!
மனிதனேயமுள்ள பெண்மணி சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக