புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்கீத காதலாய்...... Poll_c10சங்கீத காதலாய்...... Poll_m10சங்கீத காதலாய்...... Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்கீத காதலாய்...... Poll_c10சங்கீத காதலாய்...... Poll_m10சங்கீத காதலாய்...... Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சங்கீத காதலாய்...... Poll_c10சங்கீத காதலாய்...... Poll_m10சங்கீத காதலாய்...... Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சங்கீத காதலாய்...... Poll_c10சங்கீத காதலாய்...... Poll_m10சங்கீத காதலாய்...... Poll_c10 
17 Posts - 4%
prajai
சங்கீத காதலாய்...... Poll_c10சங்கீத காதலாய்...... Poll_m10சங்கீத காதலாய்...... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சங்கீத காதலாய்...... Poll_c10சங்கீத காதலாய்...... Poll_m10சங்கீத காதலாய்...... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சங்கீத காதலாய்...... Poll_c10சங்கீத காதலாய்...... Poll_m10சங்கீத காதலாய்...... Poll_c10 
8 Posts - 2%
Jenila
சங்கீத காதலாய்...... Poll_c10சங்கீத காதலாய்...... Poll_m10சங்கீத காதலாய்...... Poll_c10 
4 Posts - 1%
jairam
சங்கீத காதலாய்...... Poll_c10சங்கீத காதலாய்...... Poll_m10சங்கீத காதலாய்...... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சங்கீத காதலாய்...... Poll_c10சங்கீத காதலாய்...... Poll_m10சங்கீத காதலாய்...... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சங்கீத காதலாய்...... Poll_c10சங்கீத காதலாய்...... Poll_m10சங்கீத காதலாய்...... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கீத காதலாய்......


   
   

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 21, 2012 10:15 am

சரளியில் ஆரம்பித்தேன்
சரளமாக பேசவில்லை
ஜண்டையில் பேசினேன்
சண்டையில் முடிந்தது

அலங்காரத்தில் தொடர்ந்தேன்
அகங்காரத்துடன் சென்றுவிட்டாள்
ஸ்வரஜதியில் சொல்லிவிட்டேன்
கால்மிதியைக் காட்டிவிட்டாள்

நிரவலாய் நெருடிவிட்டேன்
நின்னுகோரியிலும் பதிலில்லை
கீர்த்தனை வந்தும் கிடந்துதவித்தேன்
போர்த்தணைக்க வாவென்று

மாங்கல்யம் தர தவமிருந்தேன்
மங்களம் பாடி மறுத்துவிட்டாள்
நினைவோடாவது வாழலாம்
நினைவால் நீலாம்பரி மறந்தேன்

ஆரோகனமாய் தொடர்கிறேன்
அவரோகனமாய் கரைகிறாள்
சாதகம் போதவில்லையா
ஜாதகம் சாதகமில்லையா

சங்கீத காதலாய்......
சங்கவி மேலிருந்த காதல்........






சதாசிவம்
சங்கீத காதலாய்...... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 10:57 am

சதாசிவம் wrote:

ஆரோகனமாய் தொடர்கிறேன்
அவரோகனமாய் கரைகிறாள்
சாதகம் போதவில்லையா
ஜாதகம் சாதகமில்லையா

சங்கீத காதலாய்......
சங்கவி மேலிருந்த காதல்........



சூப்பர்... இசையோடு இயைந்த காதல்...காற்றோடு கலந்துவிட்டாலும்
கானக் காதல் கவிதைக் காதல்தான்...நன்று சதாசிவம் அவர்களே...



சங்கீத காதலாய்...... 224747944

சங்கீத காதலாய்...... Rசங்கீத காதலாய்...... Aசங்கீத காதலாய்...... Emptyசங்கீத காதலாய்...... Rசங்கீத காதலாய்...... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 11:04 am

மிகவும் அருமையான காதல் கவிதை ஐயா.........

இதில் சில வார்த்தைகளுக்கு அற்தம் தெரியவில்லை, அற்தம் கூறுங்கள் ஐயா....

சரளி
ஜண்டை
நின்னுக்கோரி
ஆரோகனம்
அவரோகனம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Jan 21, 2012 11:13 am

இதெல்லாம் ராகங்கள் பெயரா? சங்கீதா காதல் ஸப்தஸ்வரங்களா அருமையிருக்கு

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 11:26 am

அதிபொண்ணு wrote:இதெல்லாம் ராகங்கள் பெயரா? சங்கீதா காதல் ஸப்தஸ்வரங்களா அருமையிருக்கு

ஓ இவையெல்லாம் ரகங்களின் பெயரா.......அப்பா சரி......... சங்கீத காதலாய்...... 745155



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Jan 21, 2012 11:28 am

ராகங்களின் பெயரா என்பது எனக்கும் தெரியாது.அவர் சங்கீதம் என்று சொல்லியிருப்பதால் இருக்கலாம் என்றொரு சந்தேகம் அவ்வளவே.
நின்னுக்கோரி சரணம்....சரணம்.....அனுதினம் என்று ஒரு பாடல் வந்திருக்கிறதே கேட்டதில்லையா?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 11:32 am

அதிபொண்ணு wrote:ராகங்களின் பெயரா என்பது எனக்கும் தெரியாது.அவர் சங்கீதம் என்று சொல்லியிருப்பதால் இருக்கலாம் என்றொரு சந்தேகம் அவ்வளவே.
நின்னுக்கோரி சரணம்....சரணம்.....அனுதினம் என்று ஒரு பாடல் வந்திருக்கிறதே கேட்டதில்லையா?

நான் அந்த வார்த்தையை படிதது, அந்த பாடலை முணுமுணுத்தேன்.......ஆனால் இவை ராகங்கள் என்பது எனக்கு தெரியாது........பார்போம் ஐயா என்ன கூறுகிறார்கள் என்று



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 21, 2012 12:14 pm

நன்றி ரா ரா, நன்றி ராமன், நன்றி அதிபொண்ணு நன்றி

சங்கீதம் கற்றுக் கொள்ளச் செல்லும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் கவிதை இது.
சங்கீதம் கற்றுக் கொள்ள பல படி நிலைகள் இருக்கிறது. நாம் ஒன்றாவது, இரண்டாவது , மூன்று என்று படிக்கிறோமே, அது போல் தான். ஆரம்ப நிலையில் இருந்து கீர்த்தனை என்ற நிலை வர இரண்டு முதல் ஐந்து வருடங்கள் வரை ஆகலாம். படிக்கும் மாணவனையும், சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரைப் பொறுத்து இது சற்று மாறலாம்.


பொதுவாக சொல்லிக்கொடுக்கும் சங்கீத பாடங்களின் வரிசைகள்

1. சரளி வரிசை - இது தான் ஆரம்பம் நிலை
2. ஜண்டை வரிசை
3. மேல் ஸ்தாயி வரிசை
4. தாட்டு வரிசை
5. தாளங்கள்
6. சப்த தாள அலங்காரங்கள்
7. கீதம்
8. ஸ்வர ஜதி
9. வர்ணம் (இதில் மோகன ராகத்தில் வரும் நின்னுக்கோரி என்று ஆரம்பிக்கும் வர்ணம் பெரும்பாலான ஆசிரியர்களால் தொடங்கப்படுகிறது)
10. கீர்த்தனை (இது தான் நாம் கச்சேரிகளில் கேட்கும் பாடல்கள்)

ஆரோகணம் - - ஸ்வரங்களின் ஏறு வரிசை
அவரோகணம் - ஸ்வரங்களின் இறங்கு வரிசை
சாதகம் என்றால் பயிற்சி - ஒன்று வரவில்லை என்றால் அதைத் தொடர்ந்து முயற்சி செய்து திரும்ப திரும்ப அதை சரி செய்வது, சிறப்புடன் பாடவும், பாடுவதை சீர் செய்யவும் இது அவசியம்.

நிரவல் - ஒரு பாடலில் உள்ள வரிகளை திரும்பத் திரும்ப பாடுவது. இது ராகத்தின் பல கோணங்களையும், அழகுகளையும் வெளிப்படுத்தும். இது மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களால் கையாளப்படுகிறது. இது போல் திரும்பத் திரும்பக் காதலை சொல்வதாக பொருள் கொள்ள வேண்டும்.

நீலாம்பரி மட்டும் தான் ராகத்தின் பெயர், இந்த ராகம் மன அமைதியையும் தூக்கத்தையும் வரவழைக்கும். தூக்கம் மறந்தேன் என்ற பொருள் கொள்ள வேண்டும்.

பொதுவாக கச்சேரி பாடும் போது கடைசியில் மத்திமாவதி ராகம் பாடி முடிப்பார்கள். இதை மங்களம் பாடி முடிப்பது என்று கூறுவது சங்கீத மரபு.

ஆரம்ப நிலையில் இருந்து பல வருடம் காதலித்தும் காதலி கணியவில்லை என்ற சோகத்தை வெளிப்படுத்த இந்த கவிதை.

சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்று எழுதியது தான் இந்தக் கவிதை.




சதாசிவம்
சங்கீத காதலாய்...... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 1:28 pm

மாங்கல்யம் தர தவமிருந்தேன்
மங்களம் பாடி மறுத்துவிட்டாள்
நினைவோடாவது வாழலாம்
நினைவால் நீலாம்பரி மறந்தேன்

ஆரோகனமாய் தொடர்கிறேன்
அவரோகனமாய் கரைகிறாள்
சாதகம் போதவில்லையா
ஜாதகம் சாதகமில்லையா

சங்கீத காதலாய்......
சங்கவி மேலிருந்த காதல்...
கவிதை அருமை
காதல் என்றுமே இப்படி தானே ஒரு வழி வழிபாதையாய் போய் முடிந்து விடுகிறது சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சங்கீத காதலாய்...... Ila
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 21, 2012 5:24 pm

நன்றி இளமாறன்...
:நல்வரவு:



சதாசிவம்
சங்கீத காதலாய்...... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக