புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாருமற்ற ஏழைகள் - சொந்த அனுபவம் - அசுரன்
Page 1 of 1 •
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அன்புள்ள நண்பர்களே!
சாலையோரங்களில் (சென்னையில்) யாருமற்ற ஏழைகள் குறிப்பாக மனநிலை பாதிப்புக்கு உள்ளான வயதானவர்கள் துன்பப்படுவதை பார்க்க நேர்கையில் நம்மால் அவர்களுக்கு ஏதும் உதவி செய்ய இயலாத சூழல் ஏற்படும் போது மனது மிகவும் கனக்கிறது.
நான் சாலையோரத்தில் ஒரு பாட்டியை சந்திக்க நேர்ந்தது... அவருக்கு என்ன தேவையோ தெரியவில்லை, (தும்பிக்கொன்டிருந்தார்) அடிக்கடி நான் அமர்ந்திருந்த ஒரு தனியார் மருத்துவ கிளீனிக் அருகில் வந்து வந்து ஏதோ கேட்பது போல செய்தார். பாவம் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார்.. அவரை அந்த கிளினிக் உதவியாளர் விரட்டி அடித்தார்.... மேலும் அந்த உதவியாளர் எங்களிடம் அது ஒரு பைத்தியம் சார்!! இப்படி தான் அடிக்கடி வந்து போகும்.... இரண்டு போட்டா போதும் ஓடிரும் என்று ரொம்பவே சாதாரணமாக சொன்னார்..
சிறுது நேரம் கழித்து அந்த பாட்டியை சாலையில் செல்லும் வேறு ஒருவர் கொம்பால் அடித்துக்கொண்டிருந்தார்.... பதறியடித்து ஓடி அருகில் சென்று நான் அவரிடம் இருந்த கொம்பை பிடுங்கி தூரம் போட்டுவிட்டு, ஏய்யா அடிக்கிறீங்க, அவங்களே பாவம் இப்படி இருக்காங்களேன்னு கேட்டேன்... அதற்கு அவர்(ன்) இந்த நாய்யீ என்னோட தங்கையோட துணிகளை புடிச்சி இழுத்திருச்சி... அப்படின்னு சொல்லிட்டு என்னை கோபமான பார்வை பார்த்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
என் முறை வரவே நான் மருத்துவரிடம் சென்றுவிட்டேன். பிறகு வெளியில் வந்து பார்த்தேன். அந்த பாட்டி அந்த மருத்துவமணையின் வெளியில் செல்லும் வழியில் யாரும் போக முடியாதபடி படுத்துக்கொன்டு சிரித்து கொன்டு உருண்டுகொன்டிருந்தார். பாவம் உடைகள் (ஒரேஒரு அழுக்கு கிழிஞ்சி சேலை போன்ற ஒரு துணி) சரியாக இல்லை.. ஆனால் முன்பு யாரோ ஒரு புண்ணியவான் அவங்க போட்டுக்க ஒரு shorts கொடுத்திருந்திருக்கிறார்... அதை உள்ளார போட்டிருந்தார்...
பாவம் பசிக்குதோ என்னவோ என்று எண்ணி அருகில் சென்று "பாட்டி பசிக்குதா?" என்று கேட்டேன்.. படுத்திருந்த பாட்டி எழுந்து வந்து என் அருகில் நின்று சிரித்தாள்... அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.. உடலெல்லாம் அடிவாங்கிய தழும்புகள்....
அந்த பாட்டி என்னை பார்த்த பார்வை என்னை என்வோ செய்தது.. இன்னமும் என்னால் அந்த காட்சியை மனதில் இருந்தது அழிக்க முடியவில்லை... மனதளவில் நான் பாதிப்புக்குள்ளாகிவிட்டேன்... என்னால் அந்த பாட்டிக்கு உதவ முடியவில்லையே என்று மனது மிகவும் வருத்தப்பட்டது.
நான் கொடுத்த பணத்தையும் தூக்கி எறிந்துவிட்டது.... சாப்பிட பன் பிஸ்கட் வாங்கிகொடுத்ததையும் தூற எறிங்சிடுச்சி... ஆனா நான் சொன்ன ஒரே வார்த்தைக்கு கட்டுபட்டு அந்த மருத்துவமனையை விட்டு தூர போய் ஒரு ஓரமா உட்கார்ந்துகொன்டதை பார்த்த என் மனது ரொம்பவே சந்தோசமடைந்தது.. இனி யாரும் அடிக்க மாட்டார்கள் என்று...
இது நடந்தது கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை அருகில்...
இதுபோல நிறைய மனநலம் பாதிக்கபட்ட பெண்கள் வெளியில் சுற்றிக்கொன்டிப்பதாக அந்த உதவியாளர் சொன்னார்.. அதை அந்த மருத்துவமணை நிர்வாகம் கவனிப்பதில்லை என்றும் சொன்னார்...
சாலையோரங்களில் (சென்னையில்) யாருமற்ற ஏழைகள் குறிப்பாக மனநிலை பாதிப்புக்கு உள்ளான வயதானவர்கள் துன்பப்படுவதை பார்க்க நேர்கையில் நம்மால் அவர்களுக்கு ஏதும் உதவி செய்ய இயலாத சூழல் ஏற்படும் போது மனது மிகவும் கனக்கிறது.
நான் சாலையோரத்தில் ஒரு பாட்டியை சந்திக்க நேர்ந்தது... அவருக்கு என்ன தேவையோ தெரியவில்லை, (தும்பிக்கொன்டிருந்தார்) அடிக்கடி நான் அமர்ந்திருந்த ஒரு தனியார் மருத்துவ கிளீனிக் அருகில் வந்து வந்து ஏதோ கேட்பது போல செய்தார். பாவம் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார்.. அவரை அந்த கிளினிக் உதவியாளர் விரட்டி அடித்தார்.... மேலும் அந்த உதவியாளர் எங்களிடம் அது ஒரு பைத்தியம் சார்!! இப்படி தான் அடிக்கடி வந்து போகும்.... இரண்டு போட்டா போதும் ஓடிரும் என்று ரொம்பவே சாதாரணமாக சொன்னார்..
சிறுது நேரம் கழித்து அந்த பாட்டியை சாலையில் செல்லும் வேறு ஒருவர் கொம்பால் அடித்துக்கொண்டிருந்தார்.... பதறியடித்து ஓடி அருகில் சென்று நான் அவரிடம் இருந்த கொம்பை பிடுங்கி தூரம் போட்டுவிட்டு, ஏய்யா அடிக்கிறீங்க, அவங்களே பாவம் இப்படி இருக்காங்களேன்னு கேட்டேன்... அதற்கு அவர்(ன்) இந்த நாய்யீ என்னோட தங்கையோட துணிகளை புடிச்சி இழுத்திருச்சி... அப்படின்னு சொல்லிட்டு என்னை கோபமான பார்வை பார்த்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
என் முறை வரவே நான் மருத்துவரிடம் சென்றுவிட்டேன். பிறகு வெளியில் வந்து பார்த்தேன். அந்த பாட்டி அந்த மருத்துவமணையின் வெளியில் செல்லும் வழியில் யாரும் போக முடியாதபடி படுத்துக்கொன்டு சிரித்து கொன்டு உருண்டுகொன்டிருந்தார். பாவம் உடைகள் (ஒரேஒரு அழுக்கு கிழிஞ்சி சேலை போன்ற ஒரு துணி) சரியாக இல்லை.. ஆனால் முன்பு யாரோ ஒரு புண்ணியவான் அவங்க போட்டுக்க ஒரு shorts கொடுத்திருந்திருக்கிறார்... அதை உள்ளார போட்டிருந்தார்...
பாவம் பசிக்குதோ என்னவோ என்று எண்ணி அருகில் சென்று "பாட்டி பசிக்குதா?" என்று கேட்டேன்.. படுத்திருந்த பாட்டி எழுந்து வந்து என் அருகில் நின்று சிரித்தாள்... அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.. உடலெல்லாம் அடிவாங்கிய தழும்புகள்....
அந்த பாட்டி என்னை பார்த்த பார்வை என்னை என்வோ செய்தது.. இன்னமும் என்னால் அந்த காட்சியை மனதில் இருந்தது அழிக்க முடியவில்லை... மனதளவில் நான் பாதிப்புக்குள்ளாகிவிட்டேன்... என்னால் அந்த பாட்டிக்கு உதவ முடியவில்லையே என்று மனது மிகவும் வருத்தப்பட்டது.
நான் கொடுத்த பணத்தையும் தூக்கி எறிந்துவிட்டது.... சாப்பிட பன் பிஸ்கட் வாங்கிகொடுத்ததையும் தூற எறிங்சிடுச்சி... ஆனா நான் சொன்ன ஒரே வார்த்தைக்கு கட்டுபட்டு அந்த மருத்துவமனையை விட்டு தூர போய் ஒரு ஓரமா உட்கார்ந்துகொன்டதை பார்த்த என் மனது ரொம்பவே சந்தோசமடைந்தது.. இனி யாரும் அடிக்க மாட்டார்கள் என்று...
இது நடந்தது கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை அருகில்...
இதுபோல நிறைய மனநலம் பாதிக்கபட்ட பெண்கள் வெளியில் சுற்றிக்கொன்டிப்பதாக அந்த உதவியாளர் சொன்னார்.. அதை அந்த மருத்துவமணை நிர்வாகம் கவனிப்பதில்லை என்றும் சொன்னார்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிகவும் வருத்தம் தரக்கூடிய ஒன்று சார். உங்களின் செயல் மனிதாபி மானத்தின் முழு உருவம்.
மன நலம் பாதிக்கப் பட்டோரின் நிலை பற்றி போராளி படத்தில் அப்பட்டமாக கூறி இருப்பார்கள்.
மன நலம் பாதிக்கப் பட்டோரின் நிலை பற்றி போராளி படத்தில் அப்பட்டமாக கூறி இருப்பார்கள்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மனிதாபிமான்ம் இன்றைய காலகட்டங்களில் குறைந்துகொண்டு வருவது வருத்தமளிக்ககூடிய ஒன்று... மிக்க நன்றி ராமன்பிஜிராமன் wrote:மிகவும் வருத்தம் தரக்கூடிய ஒன்று சார். உங்களின் செயல் மனிதாபி மானத்தின் முழு உருவம்.
மன நலம் பாதிக்கப் பட்டோரின் நிலை பற்றி போராளி படத்தில் அப்பட்டமாக கூறி இருப்பார்கள்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மனிதாபிமான்ம் இன்றைய காலகட்டங்களில் குறைந்துகொண்டு வருவது வருத்தமளிக்ககூடிய ஒன்று... மிக்க நன்றி ராமன்
சில பெற்றோரை தவிர, குழந்தைகளுக்கு மனிதாபிமானம் என்றால் என்ன என்பதையே பல பெற்றோர்கள் காட்ட தவறி விடுகிறார்கள். பள்ளியிலும் அவர்களை பணம் தாயாரிக்கும் இயந்திரமாக மாற்ற முயற்சிக்கிறார்களே தவிர வாழ்வை பிறருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று யாரும் போதிப்பது இல்லை சார், இது தான் மூலக் காரணமாக இருக்க முடியும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|