புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
1 Post - 1%
Shivanya
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
12 Posts - 2%
prajai
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
9 Posts - 2%
jairam
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
4 Posts - 1%
Rutu
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 07, 2012 8:07 am

அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Two

அக்கம், பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால், ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவி, மகளை படுகொலை செய்ததாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

தனியார் நிறுவன ஊழியர்

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் கருக்கு சாஸ்தா நகர், மாதவி தெருவைச் சேர்ந்தவர் முத்துபழனியப்பன் (வயது 58). இவர் கொரட்டூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நாகவள்ளி (52). இவர்களுக்கு விஜயலட்சுமி, சுந்தரி, ராஜேசுவரி ஆகிய 3 மகள் உண்டு. 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் ராஜேசுவரி (30) மட்டும் கணவரிடம் இருந்து விகாரத்து பெற்று பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நாகவள்ளியும், ராஜேசுவரியும் வீட்டில் தனித்தனி அறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார், உதவி கமிஷனர் நந்தகுமார், இன்ஸ்பெக்டர் சிவராம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், முத்துபழனியப்பன் இந்த கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மனம் உடைந்தார்

முத்துபழனியப்பன் அனைவரிடத்திலும் இயல்பாக பழகக்கூடியவர். யாரிடமும் எந்த வம்பு, தும்புக்கும் போகாதவர். மனைவி நாகவள்ளி, மகள் ராஜேசுவரி ஆகியோர் தேவையின்றி தங்களது பக்கத்து வீட்டார்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர். அக்கம், பக்கத்தினர் சிரித்தால் கூட தங்களது குடும்பத்தை கேலி செய்து சிரிப்பதாக கூறி, சண்டைக்கு போவார்கள். இது பற்றி அவ்வப்போது, முத்துபழனியப்பன் மனைவி மற்றும் மகளை கண்டித்து உள்ளார். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை.

மேலும் தாயும், மகளும் முத்துபழனியப்பனை மரியாதை குறைவாக பேசி வந்துள்ளனர். இதனால் அவர் மனம் உடைந்து இரு முறை வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார். சில மாதங்களுக்கு பிறகு வீட்டுக்கு அவர் வந்துள்ளார். ஆனாலும் மனைவி, மகள் அண்டை வீட்டாரிடம் செய்யும் பிரச்சினையை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் மது அருந்தும் பழக்கத்துக்கும் அவர் அடிமையாகிவிட்டதாக தெரிகிறது.

தீர்த்து கட்ட முடிவு

ஒரு கட்டத்தில் மனைவி, மகள் ஆகியோர் பக்கத்து வீட்டார் மீது போலீசில் புகார் கொடுக்க வருமாறு முத்துபழனியப்பனை அழைத்தனர். ஆனால் அவர் வரமறுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து முத்துபழனியப்பன் மீது தாயும், மகளும் கோபத்தில் இருந்தனர். அவரை அடிக்கடி தொல்லை செய்தும் வந்தனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத அவர் மனைவி, மகள் என்று கூட, பார்க்காமல் இருவரையும் தீர்த்தக்கட்ட முடிவு செய்தாக தெரிகிறது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் நாகவள்ளியும், ராஜேசுவரியும் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை முத்துபழனியப்பன் கண்டித்து இருக்கிறார். எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக் கொள்வோம் என்று கூறி அமைதிப்படுத்தி உள்ளார். இதை கேட்காமல் இருவரும் முத்துபழனியப்பனை ஆத்திரம் அடைய செய்யும் வகையில் பேசி இருக்கிறார்கள்.

மனைவி, மகள் கொலை

மனைவி, மகளால் நிம்மதி இழந்த அவர் வேறு வழியின்றி இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். வீட்டில் மனைவியும், மகளும் தனித்தனி அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவுக்கு மேல் கடப்பாறையுடன் நைசாக சென்ற முத்துபழனியப்பன் இருவரையும் பலமாக அடித்துள்ளார். இதில் இருவரும் மயங்கினர். மேலும் ஆத்திரம் அடங்காத அவர்ë கையில் வைத்திருந்த கத்தியால் கொடூரமாக இருவரின் கழுத்தையும் அறுத்தார்.

இதில் நாகவள்ளியும், ராஜேசுவரியும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து செத்தனர். இதைத்தொடர்ந்து மிகவும் பதற்றத்துடன் காணப்பட்ட அவர் காலையில் தெரு மக்களிடம் மனைவி, மகளை கொலை செய்துவிட்டதாக கூறி இருக்கிறார்.

தாயும், மகளும் கொலையுண்டு கிடந்த அறைகளில் ரத்த கறை படிந்து இருந்தது. சுவர் மற்றும் சீலிங் பகுதிகளில் ரத்தம் பீறிட்டு அடித்து இருந்ததை காணமுடிந்தது.

கைது

இந்த இரட்டை கொலை பற்றி அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துபழனியப்பனை கைது செய்தனர். அவரிடமிருந்து கத்தி, இரும்பு கடப்பாறை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த இரட்டை கொலையால் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாக்கு மூலம்

கைதான முத்துபழனியப்பன் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில், ``தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். ஓரளவுக்கு வசதி வாய்ப்புடன் இருந்தும் மனைவி, மகளால் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருந்து வந்தேன். மகள் ராஜேசுவரிக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதற்காக 3 மாதத்துக்கு முன்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தேன். அங்கிருந்து ஓடிவந்துவிட்டார். இதனால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆட்பட்டேன். இருவரையும் கொலை செய்து விடலாம் என்று முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். அதன்படி அவர்களை தீர்த்துக்கட்டினேன்'' என்று கூறியுள்ளார்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பல்வேறு நிலைகளில் மனைவி, மகள் ஆகியோரால் மன உளைச்சலுக்கு ஆளான முத்துபழனியப்பன் ஆத்திரத்தில் இருவரையும் கொன்று இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த இரட்டை கொலையை அவர் மட்டுமே செய்தாரா? வேறு நபர்களை பயன்படுத்தி இந்த சம்பவத்தை நிகழ்த்தினாரா? என்ற கோணத்திலும், கொலைக்கு வேறு காரணங்கள் எதுவும் உண்டா என்ற அடிப்படையிலும் விசாரிக்கிறோம் என்றார்.

தினதந்தி



அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 07, 2012 11:23 am

சோகம் அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக